தமிழ்

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ஆண் : மீன் கொத்தியப் போல

நீ கொத்துற ஆள

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா

உன்ன வெயிலுக்கு காட்டாம

வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாம

தரை மேல நிற்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா

உன்ன வெயிலுக்கு காட்டாம

வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாம

தரை மேல நிற்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே

ஆண் : புயல் தொட்ட மரமாகவே

தலை சுத்திப் போகிறேன்

நீரற்ற நிலமாகவே

தாகத்தால் காய்கிறேன்

உனைத் தேடியே

மனம்சுத்துதே

ராக்கோழியாய்

தினம் கத்துதே

ஆண் : உயிா் நாடியில்

பயிா் செய்கிறாய்

சிறுப் பாா்வையில்

எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ஆண் : அடி சதிகாரி

என்னடி செஞ்ச என்ன

நான் சருகாகிப்போனேனே

பார்த்த பின்ன

நான் தலைகாலுப் புரியாம

தரை மேலே நிற்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே

ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ஆண் : அடி நெஞ்சு அனலாகவே

தீ அள்ளி ஊத்துற

நூல் ஏதும் இல்லாமலே

உசிர ஏன் கோக்குற

எனை ஏனடி

வதம் செய்கிறாய்

எனை நாடிடும்

உடல் வைக்கிறாய்

ஆண் : கடவாயிலே

எனை மேய்கிறாய்

கண்ஜாடையில்

எனைக் கொள்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல

நீ கொத்துற ஆள

ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா

உன்ன வெயிலுக்கு காட்டாம

வளா்த்தாய்ங்களா

நான் தலைகாலு புாியாம

தரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே

Song information

படம்: ஆடுகளம் (2011)

பாடியவர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமாா்

பாடலாசிரியர்: சினேகன்

Album: ஆடுகளம்

Explore this song