தமிழ்

ஆண்: தாமரைப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னைக்கும்

சண்டையே வந்ததில்ல

மாமன அள்ளி நீ

தாவணி போட்டுக்க

மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங் கூழில்

போட்ட உப்பு

கஞ்சி எல்லாம்

சேர்தல் போல

கண்ட போதே

இந்த மூஞ்சி

நெறஞ்சுப் போச்சு

நெஞ்சுக்குள்ள

ஆண்: நாக்குல மூக்கையே

ஹேஹே தொட்டவன் நானடி

பார்வையால் உசுரையே

ஓகோ தொட்டவ நீயடி

பெண்: தாமரைப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னைக்கும்

சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ

தாவணி போட்டுக்க

மச்சினி யாரும் இல்ல

ஆண்: ஐயாறெட்டு

நெல்லைப் போல

அவசரமா சமஞ்ச

அயித்த மக பஞ்சத்துக்கு

ஆதரமா அமஞ்ச

பெண்: குட்டிபோட்ட

பூனைப் போல

காலச் சுத்திக் கொழஞ்ச

பாவமென்னு நீவி விட்டா

கல்லுப் போட துணிஞ்ச

ஆண்: சொந்தக்காரன் நான்தானே

தொட்டுப் பாக்கக் கூடாதா

பெண்: கன்னம்தொடும்

கை ரெண்டும்

கீழே கொஞ்சம் நீளாதா

ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான்

இன்னும் உள்ளதா

பெண்: வயசுக்கு வந்தப் பூ

ஒகோ ஆசையே பேசுமா

வண்டுக்கும் பூவுக்கும்

ஒகோ சண்டையா சத்தமா

ஆண்: தாமரைப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னைக்கும்

சண்டையே வந்ததில்ல

பெண்: மாமன அள்ளி நான்

தாவணி போட்டுக்க

மாலையும் சூடவில்ல

பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம்

அங்கே போவோம் மாமா

கம்மாத்தண்ணி வத்தும் போது

திரும்பிறுவோம் மாமா

ஆண்: நீச்சல் எல்லாம்

சொல்லித் தாரேன்

நீயும் கொஞ்சம் வாம்மா

அங்கே இங்கே கையிப்படும்

சொல்லிபுட்டேன் ஆமா

பெண்: நிலாக் கறையை அழிச்சாலும்

உன்னைத் திருத்த முடியாது

ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம

ஆமை ஓடு ஒடையாது

பெண்: போகப் போக மாமனுக்கு

புத்தி மாறுது

ஆண்: கிள்ளவா அள்ளவா

ஓகோ சொல்லடி செய்யலாம்

வேட்டியா சேலையா

ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண்: தாமரைப் பூவுக்கும்

தண்ணிக்கும் என்னைக்கும்

சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ

தாவணி போட்டுக்க

மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு

கஞ்சி எல்லாம் சேர்தல் போல

ஆண்: கண்ட போதே இந்த மூஞ்சி

நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

பெண்: மாமனே மாமனே

ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா

பூமிக்கும் வேருக்கும்

ஓகோ சண்டையா சத்தமா

Song information

படம்: பசும்பொன் (1995)

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள்: சுஜாதா மோகன், கிருஷ்ணசந்தர்

Album: பசும்பொன்

Explore this song