Roman script
Singers : A. M. Rajah and P. Susheela
Music by : Sankar Ganesh
Male Part
Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Male Part
Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Nee mayangavum kann malaravum
Nee mayangavum kann malaravum
Naan thaalaattu solven aaraarooo
Female Part
Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Female Part
{Nee enaku pillai naan sumakkavillai
Thaai endra per vanthathu
Male : Nee anaitha mullai naam vidhaithathillai
Namakkaaga avan thanthathu} (2)
Female : {En veetil vanthaadum
Male : Pon oonjal neeyaagum} (2)
Female Part
Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Male Part
{Pulli maanin kandru thulliyodi indru
Vilaiyaadum azhagennavoo
Female : Sondhamaana pinbu endha naalum anbu
Kuraiyaadha uravallavoo} (2)
Male Part
{Thendral pol nee vaazhga
Female : Thingal pol niraivaaga} (2)
Male Part
Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Female Part
Nee mayangavum kann malaravum
Nee mayangavum kann malaravum
Naan thaalaattu solven aaraaraarooo
Both : Yenada kannaa indha pollathanam
Enna vendum sollu yen indru indha vambhu
Haa…haa..aaa…aaa…aa…
Haa..haa..haa…aaa…aaa…aa…
Haa…haa..aaa…aaa…aa…
Haa..haa..haa…aaa…aaa…aa…தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : {நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை
தாய் என்ற பேர் வந்தது
ஆண் : நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை
நமக்காக அவன் தந்தது} (2)
பெண் : {என் வீட்டில் வந்தாடும்
ஆண் : பொன்னூஞ்சல் நீயாகும்} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண் : {புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று
விளையாடும் அழகென்னவோ
பெண் : சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு
குறையாத உறவல்லவோ} (2)
ஆண் : {தென்றல் போல் நீ வாழ்க
பெண் : திங்கள் போல் நிறைவாக} (2)
ஆண் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
பெண் : நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஹா.....ஹா......ஆஅ.....ஆஅ....ஆ....
ஹா.....ஹா.....ஹா......ஆஅ......ஆஅ....ஆ.....
ஹா.....ஹா......ஆஅ.....ஆஅ....ஆ....
ஹா.....ஹா.....ஹா......ஆஅ......ஆஅ....ஆ.....Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Anbu Roja (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Anbu Roja
- Composer: Sankar Ganesh