Roman script

Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female Part

Aari aaraariroo…

Aari aaraariroo….

Aari aaraariroo ….

Female : {Katti karumbae kannaa

Kannam sivandha mannaa

Nee inghu vandha neram

Sondham ellaam dhooram

En endru ketka aal illai

Vaa endru solla vaai illai…} (2)

Female : {Oppukku sonnen aaraaro

Oomaikku sondham yaar yaaro

Poo vaitha nenjil

Thee vaithathaaro

Unmaiyai solla vaaraaro} (2)

Female Part

Kaalaiku thaanae veeraappu

Kandruku eno pollaappu

Kandrodu pasu indru thindaadudhu

Female Part

Katti karumbae kannaa

Kannam sivandha mannaa

Nee inghu vandha neram

Sondham ellaam dhooram

En endru ketka aal illai

Vaa endru solla vaai illai…

Female : {Sippikkul muthu vandhaalum

Adhu sippikku sondham aagaadhu

Nadhiyodu ponaal

Karai undu kanae

Vidhiyodu ponaal karai edhu} (2)

Female Part

Kannukkul vellam ippodhu

Naam karai serum kaalam eppodhu

Un thaai paalil kanneerai

Yaar serthathu….

Female Part

Katti karumbae kannaa

Kannam sivandha mannaa

Nee inghu vandha neram

Sondham ellaam dhooram

En endru ketka aal illai

Vaa endru solla vaai illai…

Female Part

Aarira raroo arraroo..

Aarira raroo arraroo….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆரி ஆராரிரோ

ஆரி ஆராரிரோ ஆரி

ஆராரிரோ

பெண் : { கட்டி கரும்பே

கண்ணா கன்னம் சிவந்த

மன்னா நீ இங்கு வந்த நேரம்

சொந்தம் எல்லாம் தூரம் ஏன்

என்று கேட்க ஆள் இல்லை

வா என்று சொல்ல வாய் இல்லை } (2)

பெண் : { ஒப்புக்கு சொன்னேன்

ஆராரோ ஊமைக்கு சொந்தம்

யார் யாரோ பூ வைத்த நெஞ்சில்

தீ வைத்ததாரோ உண்மையை

சொல்ல வாராரோ } (2)

பெண் : காளைக்கு தானே

வீராப்பு கன்றுக்கு ஏனோ

பொல்லாப்பு கன்றோடு

பசு இன்று திண்டாடுது

பெண் : கட்டி கரும்பே

கண்ணா கன்னம் சிவந்த

மன்னா நீ இங்கு வந்த நேரம்

சொந்தம் எல்லாம் தூரம் ஏன்

என்று கேட்க ஆள் இல்லை

வா என்று சொல்ல வாய்

இல்லை

பெண் : { சிப்பிக்குள் முத்து

வந்தாலும் அது சிப்பிக்கு

சொந்தம் ஆகாது நதியோடு

போனால் கரை உண்டு

கண்ணே விதியோடு

போனால் கரை ஏது } (2)

பெண் : கண்ணுக்குள்

வெல்லம் இப்போது நாம்

கரை சேரும் காலம்

எப்போது உன் தாய்

பாலில் கண்ணீரை

யார் சேர்த்தது

பெண் : கட்டி கரும்பே

கண்ணா கன்னம் சிவந்த

மன்னா நீ இங்கு வந்த நேரம்

சொந்தம் எல்லாம் தூரம் ஏன்

என்று கேட்க ஆள் இல்லை

வா என்று சொல்ல வாய்

இல்லை

பெண் : ஆரிரா ராரோ

ஆர்ராரோ ஆரிரா ராரோ

ஆர்ராரோ

Song information

Singer: Vani Jayaram

Music by: Sankar Ganesh

Release information: From Samsaram Adhu Minsaram (1986) · Lyricist: Vairamuthu

Explore this song