Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A. M. Rajah

Male Part

Vaadikkai marandhadhum yeno

Enai vaattida aasai dhaano

Pala kodi malar azhagai

Moodi vaiththu manadhai

Kollai adippadhum yeno

Vaadikkai marandhadhum yeno…..

Female Part

Vaadikkai maranthiduveno

Enai vaattidum kelvigal yeno

Pudhu mangai endhan manadhil

Pongi varum ninaivil

Maatram solvadhum yeno

Vaadikkai maranthiduveno….

Female Part

Aaaaaaa….aaaaa…

Male : Aaaaa….aaaa….aa….

Male Part

Andhi neraththin

Aanandha kaatrum

Anbu manakkum

Thaen suvai paattum

Male Part

Amudha virundhum

Marandhu ponaal

Ulagam vaazhvadhu yedhu

Pala uyirgal magizhvadhum yedhu

Male Part

Nenjil inithidum uravai

Inbam ennum unarvai

Thaniththu pera mudiyaadhu

Female Part

Oooo….ooooo..

Andhi neram ponadhaal

Aasai marandhae pogumaa

Andhi neram ponadhaal

Aasai marandhae pogumaa

Female Part

Anbu karangal serum podhu

Vambu vaarththaigal yeno

Inba vegam dhaano

Female Part

Vaadikkai maranthiduveno

Enai vaattidum kelvigal yeno

Pudhu mangai endhan manadhil

Pongi varum ninaivil

Maatram solvadhum yeno

Vaadikkai maranthiduveno….

Female Part

Aaaaaaa….aaaaa…

Male : Aaaaa….aaaa….aa….

Male Part

Kaanthamo idhu

Kannoli thaano

Kaadhal nadhiyil

Neendhidum meeno

Male Part

Karuththai arindhum

Naanam yeno

Karuththai arindhum

Naanam yeno

Female Part

Porumai izhandhida laamo

Perum puratchiyil irangidalaamo

Naan karung kal silaiyo

Kaadhal enakkillaiyo

Varambu meerudhal muraiyo

Male & Female : Saikkilum oda mann melae

Iru chakkaram suzhalvadhu polae

Anai thaandi varum sugamum

Thoondi vidum mugamum

Serndhadhae uravaalae

Aaaaaaaaa….aaaaaaaa…aaaaaa…aaaaa…

Hmmm…mmmm…mmm…mmm…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : வாடிக்கை

மறந்ததும் ஏனோ

என்னை வாட்டிட

ஆசை தானோ பல

கோடி மலர் அழகை

மூடி வைத்து மனதை

கொள்ளை அடிப்பதும்

ஏனோ வாடிக்கை

மறந்ததும் ஏனோ

பெண் : வாடிக்கை

மறந்திடுவேனோ என்னை

வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புது மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ

வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : அந்தி நேரத்தின்

ஆனந்த காற்றும் அன்பு

மணக்கும் தேன் சுவை

பாட்டும்

ஆண் : அமுத விருந்தும்

மறந்து போனால் உலகம்

வாழ்வது ஏது பல உயிர்கள்

மகிழ்வதும் ஏது

ஆண் : நெஞ்சில் இனித்திடும்

உறவை இன்பம் என்னும்

உணர்வை தனித்து பெற

முடியாது

பெண் : ஓஓஓஓஓ

ஓஓஓஓ அந்தி நேரம்

போனதால் ஆசை மறந்தே

போகுமா அந்தி நேரம்

போனதால் ஆசை

மறந்தே போகுமா

பெண் : அன்பு கரங்கள்

சேரும் போது வம்பு

வார்த்தைகள் ஏனோ

இன்ப வேகம் தானோ

பெண் : வாடிக்கை

மறந்திடுவேனோ என்னை

வாட்டிடும் கேள்விகள் ஏனோ

புது மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ

வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : காந்தமோ இது

கண்ணொளி தானோ

காதல் நதியில் நீந்திடும்

மீனோ

ஆண் : கருத்தை

அறிந்தும் நாணம்

ஏனோ கருத்தை

அறிந்தும் நாணம்

ஏனோ

பெண் : பொறுமை

இழந்திடலாமோ பெரும்

புரட்சியில் இறங்கிடலாமோ

நான் கருங் கல் சிலையோ

காதல் எனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ

ஆண் & பெண் : சைக்கிளும்

ஓட மண் மேலே இரு சக்கரம்

சுழல்வது போலே அணை

தாண்டி வரும் சுகமும்

தூண்டி விடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: A. M. Rajah

Release information: From Kalyana Parisu (1959) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song