Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : A. M. Rajah Male Part Vaadikkai marandhadhum yeno Enai vaattida aasai dhaano Pala kodi malar azhagai Moodi vaiththu manadhai Kollai adippadhum yeno Vaadikkai marandhadhum yeno….. Female Part Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno Vaadikkai maranthiduveno…. Female Part Aaaaaaa….aaaaa… Male : Aaaaa….aaaa….aa…. Male Part Andhi neraththin Aanandha kaatrum Anbu manakkum Thaen suvai paattum Male Part Amudha virundhum Marandhu ponaal Ulagam vaazhvadhu yedhu Pala uyirgal magizhvadhum yedhu Male Part Nenjil inithidum uravai Inbam ennum unarvai Thaniththu pera mudiyaadhu Female Part Oooo….ooooo.. Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa Female Part Anbu karangal serum podhu Vambu vaarththaigal yeno Inba vegam dhaano Female Part Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno Vaadikkai maranthiduveno…. Female Part Aaaaaaa….aaaaa… Male : Aaaaa….aaaa….aa…. Male Part Kaanthamo idhu Kannoli thaano Kaadhal nadhiyil Neendhidum meeno Male Part Karuththai arindhum Naanam yeno Karuththai arindhum Naanam yeno Female Part Porumai izhandhida laamo Perum puratchiyil irangidalaamo Naan karung kal silaiyo Kaadhal enakkillaiyo Varambu meerudhal muraiyo Male & Female : Saikkilum oda mann melae Iru chakkaram suzhalvadhu polae Anai thaandi varum sugamum Thoondi vidum mugamum Serndhadhae uravaalae Aaaaaaaaa….aaaaaaaa…aaaaaa…aaaaa… Hmmm…mmmm…mmm…mmm…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ பல கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ வாடிக்கை மறந்ததும் ஏனோ பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும் ஆண் : அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வது ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது ஆண் : நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை தனித்து பெற முடியாது பெண் : ஓஓஓஓஓ ஓஓஓஓ அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா பெண் : அன்பு கரங்கள் சேரும் போது வம்பு வார்த்தைகள் ஏனோ இன்ப வேகம் தானோ பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ ஆண் : கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ பெண் : பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ ஆண் & பெண் : சைக்கிளும் ஓட மண் மேலே இரு சக்கரம் சுழல்வது போலே அணை தாண்டி வரும் சுகமும் தூண்டி விடும் முகமும் சேர்ந்ததே உறவாலே ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: A. M. Rajah
Release information: From Kalyana Parisu (1959) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Kalyana Parisu
- Composer: A. M. Rajah