Roman script

Singer : P. Unnikrishnan

Music by : Shiva

Male Part

Yen pen endru pirandhaai

Yen en kannil vizhundhaai

Yen oru paadhi sirithaai

En uyir poovai erithaai

Male Part

Mudhal naal paarthaai urakam keduthaai

Muraiyaa endren kangal parithaai

En vali theera oru vazhi enna

En pani poovae meendum paarthaal enna

Male Part

Yen pen endru pirandhaai

Yen en kannil vizhundhaai

Male Part

Nee soodum oru poo thandhaal

En aasthi ellam kodupen

Un vaayaal en per sonnaal

Un kaaladiyil kidapen

Male Part

Thookathai tholaithenae

Thudikudhu nenjam

Male Part

Thalai pona seval pol

Thavikudhu angam

Irandil ondru solli vidu

Illai neeyae kolliyidu

Male Part

Yen pen endru pirandhaai

Yen en kannil vizhundhaai

Male Part

Nogaamal pirar kaanaamal

Undhan aadai nuni thoduven

Enna aanalum uyir ponaalum

Oru thendral endrae varuven

Male Part

Nee ennai paarthaal thaan

Thudikudhu ullam

Nee ennai pirindhaalo

Ullam verum pallam

Male Part

Imayam ketkum en thudipu

Yeno unakul kadhavadaipu

Male Part

Yen pen endru pirandhaai

Yen en kannil vizhundhaai

Yen oru paadhi sirithaai

En uyir poovai erithaai

Male Part

Mudhal naal paarthaai urakam keduthaai

Muraiyaa endren kangal parithaai

En vali theera oru vazhi enna

En pani poovae meendum paarthaal enna

Male Part

Yen pen endru pirandhaai

Yen en kannil vizhundhaai

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சிவா

ஆண் : ஏன் பெண்ணென்று

பிறந்தாய் ஏன் என் கண்ணில்

விழுந்தாய் ஏன் ஒரு பாதி

சிரித்தாய் என் உயிர் பூவை

எரித்தாய்

ஆண் : முதல் நாள்

பார்த்தாய் உறக்கம்

கெடுத்தாய் முறையா

என்றேன் கண்கள்

பறித்தாய் என் வலி தீர

ஒரு வழி என்ன என் பனிப்

பூவே மீண்டும் பார்த்தால்

என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று

பிறந்தாய் ஏன் என் கண்ணில்

விழுந்தாய்

ஆண் : நீ சூடும் ஒரு பூ

தந்தால் என் ஆஸ்தி

எல்லாம் கொடுப்பேன்

உன் வாயால் என் பேர்

சொன்னால் உன் காலடியில்

கிடப்பேன்

ஆண் : தூக்கத்தை

தொலைத்தேனே

துடிக்குது நெஞ்சம்

ஆண் : தலை போன

சேவல் போல் தவிக்குது

அங்கம் இரண்டில் ஒன்று

சொல்லிவிடு இல்லை நீயே

கொள்ளியிடு

ஆண் : ஏன் பெண்ணென்று

பிறந்தாய் ஏன் என் கண்ணில்

விழுந்தாய்

ஆண் : நோகாமல்

பிறர் காணாமல்

உந்தன் ஆடை நுனி

தொடுவேன் என்ன

ஆனாலும் உயிர்

போனாலும் ஒரு

தென்றல் என்றே

வருவேன்

ஆண் : நீ என்னைப்

பார்த்தால் தான்

துடிக்குது உள்ளம்

நீ என்னைப் பிரிந்தாலோ

உள்ளம் வெறும் பள்ளம்

ஆண் : இமயம் கேட்கும்

என் துடிப்பு ஏனோ உனக்குள்

கதவடைப்பு

ஆண் : ஏன் பெண்ணென்று

பிறந்தாய் ஏன் என் கண்ணில்

விழுந்தாய் ஏன் ஒரு பாதி

சிரித்தாய் என் உயிர் பூவை

எரித்தாய்

ஆண் : முதல் நாள்

பார்த்தாய் உறக்கம்

கெடுத்தாய் முறையா

என்றேன் கண்கள்

பறித்தாய் என் வலி தீர

ஒரு வழி என்ன என் பனிப்

பூவே மீண்டும் பார்த்தால்

என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று

பிறந்தாய் ஏன் என் கண்ணில்

விழுந்தாய்

Song information

Singer: P. Unnikrishnan

Music by: Shiva

Release information: From Love Today (1997) · Lyricist: Vairamuthu

Explore this song