Roman script

Singer : P. Unnikrishnan

           Music by : A.R. Rahman

Female Part

Mmm mmm mmm mmm mmm mmm mmm

Male Part

Ennavalae adi ennavalae

Endhan idhayathai tholaithu vitten

Endha idam adhu tholaintha idam

Andha idathaiyum maranthu vitten

Male Part

Undhan kaal kolusil

Adhu tholainthadhendru

Undhan kaaladi thedi vanthen

Male Part

Kaadhal endraal perum avasthaiyendru

Unnai kandathum kandu konden

Endhan kazhuthu varai indru kaadhal vanthu

Iru kanvizhi pithungi nindren

Male Part

Ennavalae adi ennavalae

Endhan idhayathai tholaithu vitten

Female Part

……………………………….

Male Part

Vaai mozhiyum enthan thaai mozhiyum

Indru vasapada villaiyadi

Vayitrukum thondaikum uruvamilla

Oru urundayum uruzhuthadi

Male Part

Kaathirunthaal ethir paarthirunthaal

Oru nimisamum varusamadi

Kangal ellam ennai paarpathupol

Oru kalakamum thondruthadi

Male Part

Idhu sorgamaa

Naragamaa solladi ullapadi

Naan vaazhvathum vidaikondu

Povathum un vaarthaiyil ullathadi

Male Part

Ennavalae adi ennavalae

Endhan idhayathai tholaithu vitten

Female Part

………………………………………..

Male Part

Gokilamae nee kural koduthaal

Unnai kumbitu kan adipen

Gopuramae unnai saaithukondu

Undhan koonthalil meen pidipen

Male Part

Vennilavae unnai thoonkavaika

Undhan viraluku sodukedupen

Varudavarum poongaatraiyellam

Konjam vadikatti anupivaipen

Male Part

En kaadhalin thevaiyai

Kaadhukul odhivaipen

Un kaaladi ezhuthiya kolangal

Puthu kavithaigal endruraipen

Male Part

Ennavalae adi ennavalae

Endhan idhayathai tholaithu vitten

தமிழ்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : என்னவளே அடி

என்னவளே எந்தன் இதயத்தை

தொலைத்து விட்டேன் எந்த

இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

ஆண் : உந்தன் கால்கொலுசில்

அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

ஆண் : காதலென்றால்

பெரும் அவஸ்தையென்று

உனைக் கண்டதும் கண்டு

கொண்டேன் எந்தன் கழுத்து

வரை இன்று காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்

ஆண் : என்னவளே அடி

என்னவளே எந்தன் இதயத்தை

தொலைத்து விட்டேன்

பெண் : .................................

ஆண் : வாய்மொழியும்

எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும்

உருவமில்லா ஒரு உருண்டையும்

உருலுதடி

ஆண் : காத்திருந்தால்

எதிா் பாா்த்திருந்தால் ஒரு

நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனைப்

பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும்

தோன்றுதடி

ஆண் : இது சொா்க்கமா

நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு

போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

ஆண் : என்னவளே அடி

என்னவளே எந்தன் இதயத்தை

தொலைத்து விட்டேன்

பெண் : .................................

ஆண் : கோகிலமே நீ

குரல் கொடுத்தால் உன்னை

கும்பிட்டுக் கண்ணடிப்பேன்

கோபுரமே உன்னைச்

சாய்த்துக்கொண்டு உந்தன்

கூந்தலில் மீன் பிடிப்பேன்

ஆண் : வெண்ணிலவே

உன்னைத் தூங்கவைக்க

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்

வருடவரும் பூங்காற்றையெல்லாம்

கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின்

தேவையை காதுக்குள்

ஓதிவைப்பேன் உன்

காலடி எழுதிய கோலங்கள்

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்

ஆண் : என்னவளே அடி

என்னவளே எந்தன் இதயத்தை

தொலைத்து விட்டேன்

Song information

Singer: P. Unnikrishnan

Music by: A.R. Rahman

Release information: From Kadhalan (1994) · Lyricist: Vairamuthu

Explore this song