Roman script

Singers : Parthasarathy and Saindhavi

Music by : A.R. Rahman

Female Part

Kelaamal kaiyilae vandhayae kaadhalae

Female Part

Kettu rasitha paadal ondrai

Meendum indru nyaabagam thoonda

Kettu rasitha paadal ondrai

Meendum indru nyaabgam thoonda

Ennai unnai ennithano

Ezhuthiyathu polavae thondra

Ennai unnai ennithano

Ezhuthiyathu polavae thondra

Male Part

Kelaamal kaiyilae vanthayae kaadhalae

En perai koovidum un perum kokilam

Female Part

Kokilam kokilam kokilam

Nenjilae kaadhalin kaal thadam

Chorus

…….

Male Part

Inimel inimel intha naanum naan illai

Poi vaa poi vaa …endrae

Enakkae vidaigal thanthen

Female Part

Melithai melithai nan irunthen

Miga elithai engum nadanthen

Indru unai nenjil..sumanthen naan

Nadanthen nadanthathum vizhunthen

Male Part

Koondhal ennum yeni yeri muthamida aasaigal undu

Female Part

Netri mookku udhadu endru irangi vara padigalum undu

Male Part

Kelaamal kaiyilae vandhaayae kadhalae

En perai koovidum un perum kokilam….

Female Part

Paarthum paaraamalae pogum megangalae

Yedho nadakkindrathae kuthithu povathen nillungalen

Paarthum paaraamalae pogum megangalae

Female Part

Kannai kannai simittum

Nodiyil un uruvam maraiyum maraiyum

Adhanal imaigal vendaam enben

Male Part

Paarvai ondraal unnai alli

En kannin siraiyil adaippen

Adhil nirantharamai nee irukka

Imaigal vendum enben

Female Part

Merku thisaiyil nooki nadanthaal

Iravu konjam seekkiram varumo

Male Part

Thoongum thevai yedhum indri

Kanavugalum kaigalil vizhuma

Female Part

Kelaamal kaiyilae vanthaayae kaadhalae

En raaman nee enil un kaiyil naan anil

Female Part

Kokilam kokilam kokilam

Nenjilae kaadhalin kaal thadam

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகா் : பாா்த்தசாரதி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : கேளாமல்

கையிலே வந்தாயே

காதலே

பெண் : கேட்டு ரசித்த

பாடல் ஒன்றை மீண்டும்

இன்று ஞாபகம் தூண்ட

கேட்டு ரசித்த பாடல்

ஒன்றை மீண்டும் இன்று

ஞாபகம் தூண்ட

பெண் : என்னை உன்னை

எண்ணிதானோ எழுதியது

போலவே தோன்ற என்னை

உன்னை எண்ணிதானோ

எழுதியது போலவே தோன்ற

ஆண் : கேளாமல்

கையிலே வந்தாயே

காதலே என் பேரை

கூவிடும் உன் பேரும்

கோகிலம்

பெண் : கோகிலம்

கோகிலம் கோகிலம்

நெஞ்சிலே காதலின்

கால் தடம்

குழு : ............................

ஆண் : இனிமேல் இனி

மேல் இந்த நானும் நான்

இல்லை போய் வா போய்

வா என்றே எனக்கே

விடைகள் தந்தேன்

பெண் : மெலிதாய்

மெலிதாய் நான்

இருந்தேன் மிக

எளிதாய் எங்கும்

நடந்தேன் இன்று

உன்னை நெஞ்சில்

சுமந்தேன் நான்

நடந்தேன் நடந்ததும்

விழுந்தேன்

ஆண் : கூந்தல் என்னும்

ஏணி ஏறி முத்தமிட

ஆசைகள் உண்டு

பெண் : நெற்றி மூக்கு

உதடு என்று இறங்கி வர

படிகளும் உண்டு

ஆண் : கேளாமல்

கையிலே வந்தாயே

காதலே என் பேரை

கூவிடும் உன் பேரும்

கோகிலம்

பெண் : பாா்த்தும் பாராமலே

போகும் மேகங்களே ஏதோ

நடக்கின்றதே குதித்து

போவதேன் நில்லுங்களேன்

பாா்த்தும் பாராமலே

போகும் மேகங்களே

பெண் : கண்ணை

கண்ணை சிமிட்டும்

நொடியில் உன் உருவம்

மறையும் மறையும்

அதனால் இமைகள்

வேண்டாம் என்பேன்

ஆண் : பாா்வை ஒன்றால்

உன்னை அள்ளி என் கண்ணின்

சிறையில் அடைப்பேன் அதில்

நிரந்தரமாய் நீ இருக்க இமைகள்

வேண்டும் என்பேன்

பெண் : மேற்கு திசையில்

நோக்கி நடந்தால் இரவு

கொஞ்சம் சீக்கிரம் வருமோ

ஆண் : தூங்கும் தேவை

ஏதும் இன்றி கனவுகளும்

கைகளில் விழுமா

பெண் : கேளாமல்

கையிலே வந்தாயே

காதலே என் ராமன்

நீ எனில் உன் கையில்

நான் அணில்

பெண் : கோகிலம் கோகிலம்

கோகிலம் நெஞ்சிலே காதலின்

கால் தடம்

Song information

Singers: Parthasarathy and Saindhavi

Music by: A.R. Rahman

Release information: From Azhagiya Tamil Magan (2007) · Lyricist: Thamarai

Explore this song