Roman script
Singers : Parthasarathy and Saindhavi Music by : A.R. Rahman Female Part Kelaamal kaiyilae vandhayae kaadhalae Female Part Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabagam thoonda Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabgam thoonda Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra Male Part Kelaamal kaiyilae vanthayae kaadhalae En perai koovidum un perum kokilam Female Part Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam Chorus ……. Male Part Inimel inimel intha naanum naan illai Poi vaa poi vaa …endrae Enakkae vidaigal thanthen Female Part Melithai melithai nan irunthen Miga elithai engum nadanthen Indru unai nenjil..sumanthen naan Nadanthen nadanthathum vizhunthen Male Part Koondhal ennum yeni yeri muthamida aasaigal undu Female Part Netri mookku udhadu endru irangi vara padigalum undu Male Part Kelaamal kaiyilae vandhaayae kadhalae En perai koovidum un perum kokilam…. Female Part Paarthum paaraamalae pogum megangalae Yedho nadakkindrathae kuthithu povathen nillungalen Paarthum paaraamalae pogum megangalae Female Part Kannai kannai simittum Nodiyil un uruvam maraiyum maraiyum Adhanal imaigal vendaam enben Male Part Paarvai ondraal unnai alli En kannin siraiyil adaippen Adhil nirantharamai nee irukka Imaigal vendum enben Female Part Merku thisaiyil nooki nadanthaal Iravu konjam seekkiram varumo Male Part Thoongum thevai yedhum indri Kanavugalum kaigalil vizhuma Female Part Kelaamal kaiyilae vanthaayae kaadhalae En raaman nee enil un kaiyil naan anil Female Part Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam
தமிழ்
பாடகி : சைந்தவி பாடகா் : பாா்த்தசாரதி இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே பெண் : கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட பெண் : என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூவிடும் உன் பேரும் கோகிலம் பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம் குழு : ............................ ஆண் : இனிமேல் இனி மேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன் பெண் : மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன் இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன் ஆண் : கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு பெண் : நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு ஆண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூவிடும் உன் பேரும் கோகிலம் பெண் : பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே ஏதோ நடக்கின்றதே குதித்து போவதேன் நில்லுங்களேன் பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே பெண் : கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன் ஆண் : பாா்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன் பெண் : மேற்கு திசையில் நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ ஆண் : தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா பெண் : கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில் பெண் : கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்
Song information
Singers: Parthasarathy and Saindhavi
Music by: A.R. Rahman
Release information: From Azhagiya Tamil Magan (2007) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Parthasarathy and Saindhavi
- Film / album: Azhagiya Tamil Magan
- Composer: A.R. Rahman