Roman script
Singer : Sid Sriram Music by : A.R. Rahman Female Part ………………………………………… Male Part Yeno vaanilai maarudhae Mani thuli pogudhae Maarbin vegam koodudhae Manamo yetho solla vaarthai thedudhae Male Part Kannellam neeyae thaan nirkindraai Vizhiyin mel naan kobam konden Imai moodidu endren Male Part Nagarum nodigal kasaiyadi polae Muthugin melae vizhuvathinaalae Vari vari kavidhai Ezhudhum valigal ezhudha mozhigal enadhu Male Part Kadal polae peridhaaga nee nindraai Siruvan naan siru alai matum dhaan Paarkiren paarkiren Eriyum theeyil ennai nee ootru Naan vandhu neeraadum neerootru Male Part Oh oorellam kanmoodi thoongum Osaigal illaadha iravae Oh naan matum thoonkamal Yengi un polae kaaigindren nilavae Male Part Kalaabam polaadum kanavil vaazhgindrenae Kai neeti unnai theendavae paarthen Yen adhil thorthen yen mudhal mutham
Thara thaamadham aaguthu
Thaamarai veguthu
Female Part
……………………………………
Male Part
{ Thalli pogadhae enaiyum
Thalli poga solladhae
Iruvar idhazhum malar enum multhaanae } (2)
Male Part
Dhegam thadai illai ena naanum
Oru vaarthai solgindren
Aanaal athu poi dhaan
Yena neeyum arivaai engindren
Aruginil vaa
Female Part
……………………………………………
Male Part
Kanavilae therinthaai
Vizhithadhum olinthaai
Kanavinil dhinam dhinam mazhai
Thuliyaai pozhinthaai
Male Part
Thalli Pogadhae ………….
Male Part
Kangalil yekam kaadhalin mayakam
Aanaal paartha nimidam
Oru vidhamaana thayakam
Male Part
Nodi nodiyaai neram kuraiya
En kaadhal aayul karaiya
Yeno yeno maarbil vegam kooda
Male Part
Vidhiyin sadhi vilaiyaadudhae
{ Enai vittu piriyadhanbae } (2)
Female Part
……………………………………………….
Male Part
Yeno yeno yeno yeno yeno yeno
Female Part
Anbaeதமிழ்
பாடகா் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : .......................................
ஆண் : ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மாா்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வாா்த்தை தேடுதே
ஆண் : கண்ணெல்லாம்
நீயேதான் நிற்கின்றாய்
விழியின்மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
ஆண் : நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின்
மேலே விழுவதினாலே
வாி வாிக் கவிதை எழுதும்
வலிகள் எழுதா மொழிகள் எனது
ஆண் : கடல் போல பொிதாக
நீ நின்றாய் சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பாா்க்கிறேன் பாா்க்கிறேன்
எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஆண் : ஓ.. ஊரெல்லாம்
கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
ஆண் : கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி உன்னைத்
தீண்டவே பாா்த்தேன்
ஆண் : ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
பெண் : .......................................
ஆண் : { தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே இருவர் இதழும்
மலா் எனும் முள்தானே } (2)
ஆண் : தேகம் தடை இல்லை
என நானும் ஒரு வாா்த்தை
சொல்கின்றேன் ஆனால் அது
பொய் தான் என நீயும் அறிவாய்
என்கின்றேன் அருகினில் வா
பெண் : .......................................
ஆண் : கனவிலே தொிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
ஆண் : தள்ளிப் போகாதே.........
ஆண் : கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம் ஆனால்
பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்
ஆண் : நொடி நொடியாய்
நேரம் குறைய என் காதல்
ஆயுள் கறைய ஏனோ
ஏனோ மாா்பில் வேகம் கூட
ஆண் : விதியின் சதி விளையாடுதே
{ எனை விட்டுப் பிாியாதன்பே } (2)
பெண் : .......................................
ஆண் : ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
பெண் : அன்பேSong information
Singer: Sid Sriram
Music by: A.R. Rahman
Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Achcham Yenbadhu Madamaiyada
- Composer: A.R. Rahman