Roman script

Singer : Sid Sriram

                        Music by : A.R. Rahman

Female Part

…………………………………………

Male Part

Yeno vaanilai maarudhae

Mani thuli pogudhae

Maarbin vegam koodudhae

Manamo yetho solla vaarthai thedudhae

Male Part

Kannellam neeyae thaan nirkindraai

Vizhiyin mel naan kobam konden

Imai moodidu endren

Male Part

Nagarum nodigal kasaiyadi polae

Muthugin melae vizhuvathinaalae

Vari vari kavidhai

Ezhudhum valigal ezhudha mozhigal enadhu

Male Part

Kadal polae peridhaaga nee nindraai

Siruvan naan siru alai matum dhaan

Paarkiren paarkiren

Eriyum theeyil ennai nee ootru

Naan vandhu neeraadum neerootru

Male Part

Oh oorellam kanmoodi thoongum

Osaigal illaadha iravae

Oh naan matum thoonkamal

Yengi un polae kaaigindren nilavae

Male Part

Kalaabam polaadum kanavil vaazhgindrenae

Kai neeti unnai theendavae paarthen

Yen adhil thorthen yen mudhal mutham

Thara thaamadham aaguthu

Thaamarai veguthu

Female Part

……………………………………

Male Part

{ Thalli pogadhae enaiyum

Thalli poga solladhae

Iruvar idhazhum malar enum multhaanae } (2)

Male Part

Dhegam thadai illai ena naanum

Oru vaarthai solgindren

Aanaal athu poi dhaan

Yena neeyum arivaai engindren

Aruginil vaa

Female Part

……………………………………………

Male Part

Kanavilae therinthaai

Vizhithadhum olinthaai

Kanavinil dhinam dhinam mazhai

Thuliyaai pozhinthaai

Male Part

Thalli Pogadhae ………….

Male Part

Kangalil yekam kaadhalin mayakam

Aanaal paartha nimidam

Oru vidhamaana thayakam

Male Part

Nodi nodiyaai neram kuraiya

En kaadhal aayul karaiya

Yeno yeno maarbil vegam kooda

Male Part

Vidhiyin sadhi vilaiyaadudhae

{ Enai vittu piriyadhanbae } (2)

Female Part

……………………………………………….

Male Part

Yeno yeno yeno yeno yeno yeno

Female Part

Anbae

தமிழ்

பாடகா் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : .......................................

ஆண் : ஏனோ வானிலை மாறுதே

மணித்துளி போகுதே

மாா்பின் வேகம் கூடுதே

மனமோ ஏதோ சொல்ல

வாா்த்தை தேடுதே

ஆண் : கண்ணெல்லாம்

நீயேதான் நிற்கின்றாய்

விழியின்மேல் நான்

கோபம் கொண்டேன்

இமை மூடிடு என்றேன்

ஆண் : நகரும் நொடிகள்

கசையடிப் போலே முதுகின்

மேலே விழுவதினாலே

வாி வாிக் கவிதை எழுதும்

வலிகள் எழுதா மொழிகள் எனது

ஆண் : கடல் போல பொிதாக

நீ நின்றாய் சிறுவன் நான்

சிறு அலை மட்டும் தான்

பாா்க்கிறேன் பாா்க்கிறேன்

எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று

நான் வந்து நீராடும் நீரூற்று

ஆண் : ஓ.. ஊரெல்லாம்

கண்மூடித் தூங்கும்

ஓசைகள் இல்லாத இரவே

ஓ.. நான் மட்டும் தூங்காமல்

ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே

ஆண் : கலாபம் போலாடும்

கனவில் வாழ்கின்றனே

கை நீட்டி உன்னைத்

தீண்டவே பாா்த்தேன்

ஆண் : ஏன் அதில் தோற்றேன்

ஏன் முதல் முத்தம்

தர தாமதம் ஆகுது

தாமரை வேகுது

பெண் : .......................................

ஆண் : { தள்ளிப் போகாதே

எனையும் தள்ளிப் போகச்

சொல்லாதே இருவர் இதழும்

மலா் எனும் முள்தானே } (2)

ஆண் : தேகம் தடை இல்லை

என நானும் ஒரு வாா்த்தை

சொல்கின்றேன் ஆனால் அது

பொய் தான் என நீயும் அறிவாய்

என்கின்றேன் அருகினில் வா

பெண் : .......................................

ஆண் : கனவிலே தொிந்தாய்

விழித்ததும் ஒளிந்தாய்

கனவினில் தினம் தினம்

மழைத்துளியாய்ப் பொழிந்தாய்

ஆண் : தள்ளிப் போகாதே.........

ஆண் : கண்களில் ஏக்கம்

காதலின் மயக்கம் ஆனால்

பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்

ஆண் : நொடி நொடியாய்

நேரம் குறைய என் காதல்

ஆயுள் கறைய ஏனோ

ஏனோ மாா்பில் வேகம் கூட

ஆண் : விதியின் சதி விளையாடுதே

{ எனை விட்டுப் பிாியாதன்பே } (2)

பெண் : .......................................

ஆண் : ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

பெண் : அன்பே

Song information

Singer: Sid Sriram

Music by: A.R. Rahman

Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Thamarai

Explore this song