Roman script

Singer : S. P. Charan

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Ekadasi

Male Part

Yelay yelay en saami inga paakuma

Yelay yelay kathaala boomi pookuma

Male Part

Nenjam venthu poguma

Ada engo thanjame

Kanneer sinthum paravainga

Karunai kai seruma

Male Part

Ulagam pollatha porkalam

Idhil yaar nallorgalo

Idhayam illadha maanudam

Vazhi yaar sollvargalo

Male Part

Yelay yelay en saami inga paakuma

Yelay yelay kathaala boomi pookuma

Male Part

Ulagam veli ulagam

Evar vaala edan kaatume

Uravum entha uravum

Nondha manasa ranamaakume

Male Part

Yaarume unakillaiya

Kalangi pogathe nenjame

Vaaname uravaagume

Erangi unai thaangume

Nesamum paasamum

Nidhamum nilam kaatume

Poo marangal thaalatume

Male Part

Yelay yelay en saami inga paakuma

Yelay yelay kathaala boomi pookuma

Humming : ………….

Male Part

Nerupil sutta piragum

Sangu karuthu pogathamma

Oor sol ulla valikkum

Vazhi kaatum vali thaanamma

Male Part

Velichathai vara vaipavan

Iruttil unai thaali parkiraan

Bayamindri nadanthal avan

Vilakai unakaaga yetruvaan

Kadanthu vaa nadanthu vaa

Thodarum un vaazhkaiye

Poo malarum un paadhaiye

Male Part

Yelay yelay en saami inga paakuma

Yelay yelay kathaala boomi pookuma

தமிழ்

பாடகர் : எஸ். பி. சரண்

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : ஏகாதசி

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா

ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஆண் : நெஞ்சம் வெந்து போகுமா

அட எங்கோ தஞ்சமே

கண்ணீர் சிந்தும் பறவைங்க

கருணை கை சேருமா

ஆண் : உலகம் பொல்லாத போர்க்களம்

இதில் யார் நல்லோர்களோ

இதயம் இல்லாத மானுடம்

வழி யார் சொல்வார்களோ

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா

ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஆண் : உலகம் வெளி உலகம்

எவர் வாழ எடம் காட்டுமே

உறவும் எந்த உறவும்

நொந்த மனச ரணமாக்குமே

ஆண் : யாருமே உனக்கில்லையா

கலங்கி போகாதே நெஞ்சமே

வானமே உறவாகுமே

எறங்கி உன்னை தாங்குமே

நேசமும் பாசமும்

நிதமும் நிலம் காட்டுமே

பூ மரங்கள் தாலாட்டுமே...ஓ...

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா

ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஹம்மிங் : ...................................

ஆண் : நெருப்பில் சுட்ட பிறகும்

சங்கு கருத்து போகாதம்மா

ஊர் சொல் உள்ள வலிக்கும்

வழி காட்டும் வலிதானம்மா

ஆண் : வெளிச்சத்தை வர வைப்பவன்

இருட்டில் உன்னை தள்ளி பார்க்கிறான்

பயமின்றி நடந்தால் அவன்

விளக்கை உனக்காக ஏற்றுவான்

கடந்து வா நடந்து வா

தொடரும் உன் வாழ்க்கையே

பூ மலரும் உன் பாதையே..ஓ.....

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா

ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

Song information

Singer: S. P. Charan

Release information: From Kozhipannai Chelladurai (2024) · Singer: S. P. Charan · Lyricist: Ekadasi · Music: N. R. Raghunanthan

Explore this song