Roman script
Singer : S. P. Charan Music Director : N. R. Raghunanthan Lyricist : Ekadasi Male Part Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Male Part Nenjam venthu poguma Ada engo thanjame Kanneer sinthum paravainga Karunai kai seruma Male Part Ulagam pollatha porkalam Idhil yaar nallorgalo Idhayam illadha maanudam Vazhi yaar sollvargalo Male Part Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Male Part Ulagam veli ulagam Evar vaala edan kaatume Uravum entha uravum Nondha manasa ranamaakume Male Part Yaarume unakillaiya Kalangi pogathe nenjame Vaaname uravaagume Erangi unai thaangume Nesamum paasamum Nidhamum nilam kaatume Poo marangal thaalatume Male Part Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma Humming : …………. Male Part Nerupil sutta piragum Sangu karuthu pogathamma Oor sol ulla valikkum Vazhi kaatum vali thaanamma Male Part Velichathai vara vaipavan Iruttil unai thaali parkiraan Bayamindri nadanthal avan Vilakai unakaaga yetruvaan Kadanthu vaa nadanthu vaa Thodarum un vaazhkaiye Poo malarum un paadhaiye Male Part Yelay yelay en saami inga paakuma Yelay yelay kathaala boomi pookuma
தமிழ்
பாடகர் : எஸ். பி. சரண் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஆண் : நெஞ்சம் வெந்து போகுமா அட எங்கோ தஞ்சமே கண்ணீர் சிந்தும் பறவைங்க கருணை கை சேருமா ஆண் : உலகம் பொல்லாத போர்க்களம் இதில் யார் நல்லோர்களோ இதயம் இல்லாத மானுடம் வழி யார் சொல்வார்களோ ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஆண் : உலகம் வெளி உலகம் எவர் வாழ எடம் காட்டுமே உறவும் எந்த உறவும் நொந்த மனச ரணமாக்குமே ஆண் : யாருமே உனக்கில்லையா கலங்கி போகாதே நெஞ்சமே வானமே உறவாகுமே எறங்கி உன்னை தாங்குமே நேசமும் பாசமும் நிதமும் நிலம் காட்டுமே பூ மரங்கள் தாலாட்டுமே...ஓ... ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா ஹம்மிங் : ................................... ஆண் : நெருப்பில் சுட்ட பிறகும் சங்கு கருத்து போகாதம்மா ஊர் சொல் உள்ள வலிக்கும் வழி காட்டும் வலிதானம்மா ஆண் : வெளிச்சத்தை வர வைப்பவன் இருட்டில் உன்னை தள்ளி பார்க்கிறான் பயமின்றி நடந்தால் அவன் விளக்கை உனக்காக ஏற்றுவான் கடந்து வா நடந்து வா தொடரும் உன் வாழ்க்கையே பூ மலரும் உன் பாதையே..ஓ..... ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா
Song information
Singer: S. P. Charan
Release information: From Kozhipannai Chelladurai (2024) · Singer: S. P. Charan · Lyricist: Ekadasi · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: S. P. Charan
- Film / album: Kozhipannai Chelladurai