Roman script

Singer : S. P. Charan

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Male Part

Ethanaala ethanaala idhu pola pesuna

Edhukkaaga edhukkaaga anal alli veesuna

Male Part

Edhirpaaraa oru vaarththai

Adha keattu thudiththaenae

Edhirkkaaththil padagaaga

Thisai maari thaviththaenae

Karaiyoram alaiyaaga

Thadumaari thiriyiraen

Male Part

Ethanaala ethanaala

Ethanaala ethanaala idhu pola pesuna

Edhukkaaga edhukkaaga anal alli veesuna

Male Part

Paadha engu pogum theriyala

Paadham rendum nadakkiradhae

Paarva unna thaedi thaedi engo alaigiradhae

Male Part

Kodai veiyyil koluththura naeram

Naanum adha unaralaiyae

Ulla manam neruppaa kodhikkudhu

Adhavida vali illaiyae

Male Part

Dhooramaa neeyum pogura

Enni enni ulla vegura

Ennavida edhukku nogura

Ennavittu thaniyaa aagura

Puriyaadha pudhiraaga

En nenjam padharudhae

Male Part

Ethanaala ethanaala

Ethanaala ethanaala idhu pola pesuna

Edhukkaaga edhukkaaga anal alli veesuna

Male Part

Paasam vekka uravae illa

Paarthaen unna oru varamaa

Paadhi vazhi pogum bodhu

Pallakku murinjadhammaa

Male Part

Yaarum inga thunaiyaa illa

Poraen naan thani maramaa

Naesam ulla nenjam ippo

Nenachchu urugudhammaa

Male Part

Unna naan usurula yaendhuraen

Unnaiyae ulagamaa paakkuraen

Ennaiyae naanum kekkuraen

Eppadi idha naan thaanguraen

Theriyaama ariyaama enakkullae karaiyira

Male Part

Ethanaala ethanaala

Ethanaala ethanaala idhu pola pesuna

Edhukkaaga edhukkaaga anal alli veesuna

தமிழ்

பாடகர் : எஸ். பி. சரண்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : எதனால எதனால இது போல பேசுன

எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன

ஆண் : எதிர்பாரா ஒரு வார்த்தை

அதை கேட்டு துடித்தேனே

எதிர்காத்தில் படகாக

திசை மாறி தவித்தேனே

கரையோரம் அலையாக

தடுமாறி திரியுரேன்

ஆண் : எதனால எதனால

எதனால எதனால இது போல பேசுன

எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன

ஆண் : பாத எங்கு போகும் தெரியல

பாதம் ரெண்டும் நடக்கிறதே

பார்வை உன்ன தேர்சி தேடி எங்கோ அலைகிறதே

ஆண் : கோடை வெயில் கொளுத்துற நேரம்

நானும் அதை உணரலையே

உள்ள மனம் நெருப்பா கொதிக்குது

அதைவிட வலி இல்லையே

ஆண் : தூரமா நீயும் போகுற

எண்ணி எண்ணி உள்ள வேகுற

என்னைவிட எதுக்கு நோகுற

என்னைவிட்டு தனியா ஆகுற

புரியாத புதிராக

என் நெஞ்சம் பதறுதே

ஆண் : எதனால எதனால

எதனால எதனால இது போல பேசுன

எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன

ஆண் : பாசம் வெக்க உறவே இல்ல

பார்த்தேன் உன்ன ஒரு வாரமா

பாதி வழி போகும்போது

பல்லாக்கு முறிஞ்சுதம்மா

ஆண் : யாரும் இங்க துணையா இல்ல

போறேன் நான் தனி மரமா

நேசம் உள்ள நநெஞ்சம் இப்போ

நெனைச்சு உருகுதம்மா

ஆண் : உன்ன நான் உசுருல ஏந்துறேன்

உன்னையே உலகமா பாக்குறேன்

என்னையே நானும் கேக்குறேன்

எப்படி இதை நான் தாங்குறேன்

தெரியாம அறியாம எனக்குள்ளே கரையிற

ஆண் : எதனால எதனால

எதனால எதனால இது போல பேசுன

எதுக்காக எதுக்காக அனல் அள்ளி வீசுன

Song information

Singer: S. P. Charan

Music by: Devi Sri Prasad

Lyrics by: Viveka

Release information: From Rathnam (2024) · Singer: S. P. Charan · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad

Explore this song