Roman script

Singer : Sagar

Music by : Devi Sri Prasad

Male Part

Uyirae uyirae piriyaadhae

Uyirai thooki eriyaadhae

Unnai pirindhaal ulagam kidaiyaadhae

Oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae

Kanneer thuliyil karaiyaadhae

Nee illaamal iravae vidiyaadhae

Oh ho oh

Male Part

Pennae nee varum munnae

Oru bommai polae irundhen

Punnagaiyaalae mugavari thandhaayae

Oh oh oh

Aayul muzhudhum anbae

Un arugil vaazhndhida ninaithen

Arai nodi minnal polae sendraayae

Male Part

: Uyirae uyirae piriyaadhae

Uyirai thooki eriyaadhae

Unnai pirindhaal ulagam kidaiyaadhae

Oh ho oh

Male Part

Pul mel vaazhum

Pani dhaan kaaindhaalum

Thalai mel thaangiya neram konjam

Aanal porkaalam

Un arugaamai

Adhai naan izhandhaalum

Serndhae vaazhndha

Ovvoru nodiyin ninaivae sandhosham

Kadal moozhgiya theevugalai

Kann paarvaigal arivadhillai

Adhu polae unnil moozhgivitten

Male Part

Uyirae uyirae piriyaadhae

Uyirai thooki eriyaadhae

Unnai pirindhaal ulagam kidaiyaadhae

Oh ho oh

Male Part

Un kai korthu

Adi naan sendra idam

Thannanthaniyaai engae vandhaai

Endrae ketkiradhae

Un thol saaindhu

Adi naan nindra maram

Nizhalai ellaam surutti kondu

Neruppaai erikkiradhae

Nizhal nambidum en thanimai

Udal nambidum un pirivai

Uyir mattum nambida marukkiradhae….

Male Part

Uyirae uyirae piriyaadhae

Uyirai thooki eriyaadhae

Unnai pirindhaal ulagam kidaiyaadhae

Oh ho oh

Kanavae kanavae kalaiyaadhae

Kanneer thuliyil karaiyaadhae

Nee illaamal iravae vidiyaadhae

Oh ho oh

தமிழ்

பாடகா் : சாகா்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : உயிரே உயிரே

பிாியாதே உயிரைத் தூக்கி

எறியாதே உன்னைப் பிாிந்தால்

உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே

கலையாதே கண்ணீா்

துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே

விடியாதே ஓ ஹோ ஓ

ஆண் : பெண்ணே நீ வரும்

முன்னே ஒரு பொம்மை

போலே இருந்தேன்

புன்னகையாலே முகவாி

தந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : ஆயுள் முழுதும்

அன்பே உன் அருகில்

வாழ்ந்திட நினைத்தேன்

அரை நொடி மின்னல்

போலே சென்றாயே

ஆண் : உயிரே உயிரே

பிாியாதே உயிரைத் தூக்கி

எறியாதே உன்னைப் பிாிந்தால்

உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : புல் மேல் வாழும்

பனி தான் காய்ந்தாலும்

தலை மேல் தாங்கிய நேரம்

கொஞ்சம் ஆனால் பொற்காலம்

ஆண் : உன் அருகாமை

அதை நான் இழந்தாலும்

சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு

நொடியின் நினைவே சந்தோஷம்

ஆண் : கடல் மூழ்கிய

தீவுகளை கண் பாா்வைகள்

அறிவதில்லை அது போலே

உன்னில் மூழ்கி விட்டேன்

ஆண் : உயிரே உயிரே

பிாியாதே உயிரைத் தூக்கி

எறியாதே உன்னைப் பிாிந்தால்

உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : உன் கை கோா்த்து

அடி நான் சென்ற இடம்

தன்னந்தனியாய் எங்கே

வந்தாய் என்றே கேட்கிறதே

ஆண் : உன் தோள் சாய்ந்து

அடி நான் நின்ற மரம் நிழலை

எல்லாம் சுருட்டிக் கொண்டு

நெருப்பாய் எாிக்கிறதே

ஆண் : நிழல் நம்பிடும் என்

தனிமை உடல் நம்பிடும் உன்

பிாிவை உயிா் மட்டும் நம்பிட

மறுக்கிறதே

ஆண் : உயிரே உயிரே

பிாியாதே உயிரைத் தூக்கி

எறியாதே உன்னைப் பிாிந்தால்

உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ

ஆண் : கனவே கனவே

கலையாதே கண்ணீா்

துளியில் கரையாதே

நீ இல்லாமல் இரவே

விடியாதே ஓ ஹோ ஓ

Song information

Singer: Sagar

Music by: Devi Sri Prasad

Release information: From Santosh Subramaniam (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song