Roman script

Singer : S. P. Charan

Music by : Sean Roldan

Lyrics by : Manoj Kumar Kalaivanan

Male Part

Kai ettum dhooram vandhum

Thanneer paambaai nazhuvi

Ponaalum vidamaatten

Kuri paarppen ambai uruvi

Male Part

Kaattaaru vellam pol

Thirandodiya kaadhal aruvi

Kuttai pol thengiyadhae

Adhil moozhgi maraindhen maruvi

Male Part

Poruthiru selva

Poruthiru selva

Thirunaal vidiyum

Poruthiru selva

Male Part

Poruthiru selva

Poruthiru selva

Mananaal varaikkum

Poruthiru selva

Male Part

Koondum oru veedenbadhu

Puriyamalae kuttram kandaal

Kaasu panam kekkamalae

Vaazhkai thandhen vilagi sendraal

Male Part

Penniyam pesum padharae

Un kadhal mozhi poithaano

Manapenn kolam poondaal

Un samathuva koochalum veeno

Male Part

Pazhamae nazhuvi paalil vilunthaal

Parugaamal viduveno

Male Part

Kai ettum dhooram vandhum

Thanneer paambaai nazhuvi

Ponaalum vidamaatten

Kuri paarppen ambai uruvi

Male Part

Kaattaaru vellam pol

Thirandodiya kaadhal aruvi

Kuttai pol thengiyadhae

Adhil moozhgi maraindhen maruvi

Male Part

Poruthiru selva

Poruthiru selva

Thirunaal vidiyum

Poruthiru selva

Male Part

Poruthiru selva

Poruthiru selva

Mananaal varaikkum

Poruthiru selva

Male Part

Poruthiru selva

Poruthiru selva

Thirunaal vidiyum

Poruthiru selva

தமிழ்

Singer : S. P. Charan

Music by : Sean Roldan

Lyrics by : Manoj Kumar Kalaivanan

பாடகர் : எஸ். பி. சரண்

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : மனோஜ் குமார் கலைவாணன்

ஆண் : கை எட்டும் தூரம் வந்தும்

தண்ணீர் பாம்பாய் நழுவி

போனாலும் விடமாட்டேன்

குறி பார்ப்பேன் அம்பை உருவி

ஆண் : காட்டாறு வெள்ளம்போல்

திரண்டோடிய காதல் அருவி

குட்டைப்போல் தேங்கியதே

அதில் மூழ்கி மறைந்தேன் மருவி

ஆண் : பொறுத்திரு செல்வா

பொறுத்திரு செல்வா

திருநாள் விடியும்

பொறுத்திரு செல்வா

ஆண் : பொறுத்திரு செல்வா

பொறுத்திரு செல்வா

மணநாள் வரைக்கும்

பொறுத்திரு செல்வா

ஆண் : கூண்டும் ஒரு வீடென்பது

புரியாமலே குற்றம் கண்டாள்

காசு பணம் கேக்காமலே

வாழ்க்கை தந்தேன் விலகிச்சென்றாள்

ஆண் : பெண்ணியம் பேசும் பதறே

உன் காதல் மொழி பொய்தானோ

மணப்பெண் கோலம் பூண்டால்

உன் சமத்துவ கூச்சலும் வீணோ

ஆண் : பழமே நழுவி பாலில் விழுந்தால்

பருகாமல் விடுவேனோ?

ஆண் : கை எட்டும் தூரம் வந்தும்

தண்ணீர் பாம்பாய் நழுவி

போனாலும் விடமாட்டேன்

குறி பார்ப்பேன் அம்பை உருவி

ஆண் : காட்டாறு வெள்ளம்போல்

திரண்டோடிய காதல் அருவி

குட்டைப்போல் தேங்கியதே

அதில் மூழ்கி மறைந்தேன் மருவி

ஆண் : பொறுத்திரு செல்வா

பொறுத்திரு செல்வா

திருநாள் விடியும்

பொறுத்திரு செல்வா

ஆண் : பொறுத்திரு செல்வா

பொறுத்திரு செல்வா

மணநாள் வரைக்கும்

பொறுத்திரு செல்வா

ஆண் : பொறுத்திரு செல்வா

பொறுத்திரு செல்வா

திருநாள் விடியும்

பொறுத்திரு செல்வா

Song information

Singer: S. P. Charan

Music by: Sean Roldan

Lyrics by: Manoj Kumar Kalaivanan

Release information: From Raghu Thatha (2024) · Singer: S. P. Charan · Lyricist: Manoj Kumar Kalaivanan · Music: Sean Roldan

Explore this song