Roman script
Singer : S. P. Charan Music by : Sean Roldan Lyrics by : Manoj Kumar Kalaivanan Male Part Kai ettum dhooram vandhum Thanneer paambaai nazhuvi Ponaalum vidamaatten Kuri paarppen ambai uruvi Male Part Kaattaaru vellam pol Thirandodiya kaadhal aruvi Kuttai pol thengiyadhae Adhil moozhgi maraindhen maruvi Male Part Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva Male Part Poruthiru selva Poruthiru selva Mananaal varaikkum Poruthiru selva Male Part Koondum oru veedenbadhu Puriyamalae kuttram kandaal Kaasu panam kekkamalae Vaazhkai thandhen vilagi sendraal Male Part Penniyam pesum padharae Un kadhal mozhi poithaano Manapenn kolam poondaal Un samathuva koochalum veeno Male Part Pazhamae nazhuvi paalil vilunthaal Parugaamal viduveno Male Part Kai ettum dhooram vandhum Thanneer paambaai nazhuvi Ponaalum vidamaatten Kuri paarppen ambai uruvi Male Part Kaattaaru vellam pol Thirandodiya kaadhal aruvi Kuttai pol thengiyadhae Adhil moozhgi maraindhen maruvi Male Part Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva Male Part Poruthiru selva Poruthiru selva Mananaal varaikkum Poruthiru selva Male Part Poruthiru selva Poruthiru selva Thirunaal vidiyum Poruthiru selva
தமிழ்
Singer : S. P. Charan Music by : Sean Roldan Lyrics by : Manoj Kumar Kalaivanan பாடகர் : எஸ். பி. சரண் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மனோஜ் குமார் கலைவாணன் ஆண் : கை எட்டும் தூரம் வந்தும் தண்ணீர் பாம்பாய் நழுவி போனாலும் விடமாட்டேன் குறி பார்ப்பேன் அம்பை உருவி ஆண் : காட்டாறு வெள்ளம்போல் திரண்டோடிய காதல் அருவி குட்டைப்போல் தேங்கியதே அதில் மூழ்கி மறைந்தேன் மருவி ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா மணநாள் வரைக்கும் பொறுத்திரு செல்வா ஆண் : கூண்டும் ஒரு வீடென்பது புரியாமலே குற்றம் கண்டாள் காசு பணம் கேக்காமலே வாழ்க்கை தந்தேன் விலகிச்சென்றாள் ஆண் : பெண்ணியம் பேசும் பதறே உன் காதல் மொழி பொய்தானோ மணப்பெண் கோலம் பூண்டால் உன் சமத்துவ கூச்சலும் வீணோ ஆண் : பழமே நழுவி பாலில் விழுந்தால் பருகாமல் விடுவேனோ? ஆண் : கை எட்டும் தூரம் வந்தும் தண்ணீர் பாம்பாய் நழுவி போனாலும் விடமாட்டேன் குறி பார்ப்பேன் அம்பை உருவி ஆண் : காட்டாறு வெள்ளம்போல் திரண்டோடிய காதல் அருவி குட்டைப்போல் தேங்கியதே அதில் மூழ்கி மறைந்தேன் மருவி ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா மணநாள் வரைக்கும் பொறுத்திரு செல்வா ஆண் : பொறுத்திரு செல்வா பொறுத்திரு செல்வா திருநாள் விடியும் பொறுத்திரு செல்வா
Song information
Singer: S. P. Charan
Music by: Sean Roldan
Lyrics by: Manoj Kumar Kalaivanan
Release information: From Raghu Thatha (2024) · Singer: S. P. Charan · Lyricist: Manoj Kumar Kalaivanan · Music: Sean Roldan
Explore this song
- Singer: S. P. Charan
- Film / album: Raghu Thatha
- Composer: Sean Roldan
- Lyricist: Manoj Kumar Kalaivanan