Roman script
Singers : Haricharan, Padmalatha Music by : M.Ghibran Male Part Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga Male Part Ennai un kannil kandu kollavaa Thozh thottaal vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Thithippai nenjil vaarthaai Male Part Yedhedho ennam vandhu… Hoo..oo En nenjai thaithu poga Male Part Unnai thottu vandha pinnaal Kattril yedho mattram kanden Female : Vaasam vannam poosi kondu Thendral vandhu nirkka kanden Female Part Pogum vazhi engum Mounam ennai killum Irundhum dhoorangal selvom Male Part Payanam engae Mudindhaal enna Unnai thaanguven Naan veezhndhidum varai Both : Yedhedho ennam vandhu En nenjai thaithu poga Chorus ……………………….. Male Part Thozhil mella saayum nodi Pookkum pudhu thoppul kodi Female : Thaagam kondu ullam vendhaal Theervai tharum undhan madi Male Part Annai thandhai sondham Uyirthodum bandam Ellaamae aanaai neeyae Uyirin thadam aliyum munnaal Unnai paarthida Naa vendiyae nirppen Male Part Yedhedho ennam vandhu Female : Yedhedho ennam vandhu Male : En nenjai thaithu poga Female : En nenjai thaithu poga Male Part Nee sonna vaarthai ellaam Naan odhum vedham aaga Female : Ennai un kannil Kandu kollavaa Male : Thozh thottaal Vaanil neendhi sellava Thaenthuli pechchil serthaai Both : Thithippai nenjil vaarthaai
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து... ஆஅ....ஹா.... என் நெஞ்சை தைத்து போக ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன் பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு தென்றல் வந்தே நிற்க கண்டேன் பெண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் இருந்தும் தூரங்கள் செல்வோம் ஆண் : பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை இருவர் : ஏதோதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக குழு : ............................ ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி பூக்கும் புது தொப்புள் கொடி பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்ப்பேன் ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து பெண் : ஏதோதோ எண்ணம் வந்து ஆண் : என் நெஞ்சை தைத்து போக பெண் : என் நெஞ்சை தைத்து போக ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக பெண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா ஆண் : தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேன்துளி பேச்சில் சேர்த்தாய் இருவர் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்
Song information
Singers: Haricharan, Padmalatha
Music by: M.Ghibran
Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Parvathy
Explore this song
- Singer: Haricharan
- Singer: Padmalatha
- Film / album: Amara Kaaviyam
- Composer: M.Ghibran