Roman script

Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male Part

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

Male Part

{ Pagutharivu

Piranthathellam

Kelvigal ketathanaalae } (2)

Male Part

{ Urimaigalai

Peruvathellam

Unarchigal ullathanaalae } (2)

Male Part

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male Part

…………………….

Male Part

{ Oaraayiram aandugal

Aagatumae nam porumaiyin

Porul matum vilankatumae } (2)

Male Part

Varunkaalathilae

Nam parambaraigal naam

Adimai illai endru

Muzhankatumae

Male Part

Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai

Male Part

{ Neerodaigal kodaiyil

Kaainthirukum mazhai kaalathil

Vellankal paainthirukum } (2)

Male Part

Nam thol valiyaal

Andha naal varalaam

Andru ezhai eliyavargal

Nalam peralaam

Male Part

Munnetram

Enbathellam uzhaipavar

Uzhaipathanaalae

Male Part

Kadamaigalai

Purivathellam viduthalai

Venduvathaalae

Male Part

{ Yen endra kelvi

Ingu ketkaamal vaazhkai

Illai naan endra ennam

Konda manidhan vaazhnthathillai } (2)

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

ஆண் : { பகுத்தறிவு

பிறந்ததெல்லாம்

கேள்விகள்

கேட்டதனாலே } (2)

ஆண் : { உரிமைகளை

பெறுவதெல்லாம்

உணர்ச்சிகள்

உள்ளதனாலே} (2)

ஆண் : ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண் : .................................

ஆண் : { ஓராயிரம்

ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொறுமையின்

பொருள் மட்டும்

விளங்கட்டுமே } (2)

ஆண் : வருங்காலத்திலே

நம் பரம்பரைகள் நாம்

அடிமை இல்லை என்று

முழங்கட்டுமே

ஆண் : ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை

ஆண் : { நீரோடைகள்

கோடையில் காய்ந்திருக்கும்

மழைகாலத்தில் வெள்ளங்கள்

பாய்ந்திருக்கும் } (2)

ஆண் : நம் தோள்

வலியால் அந்த நாள்

வரலாம் அன்று ஏழை

எளியவர்கள் நலம்

பெறலாம்

ஆண் : முன்னேற்றம்

என்பதெல்லாம் உழைப்பவர்

உழைப்பதனாலே

ஆண் : கடமைகளை

புரிவதெல்லாம் விடுதலை

வேண்டுவதாலே

ஆண் : { ஏன் என்ற

கேள்வி இங்கு

கேட்காமல் வாழ்க்கை

இல்லை நான் என்ற

எண்ணம் கொண்ட

மனிதன் வாழ்ந்ததில்லை } (2)

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Vaali

Explore this song