Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

  Music by : Viswanathan Ramamoorthy

Male Part

Naanamo innum

Naanamo indha jaadai

Naadagam enna andha

Paarvai kooruvadhenna

Naanamo naanamo

Female Part

Oh.. naanamo

Innum naanamo thannai

Naadum kaadhalan munnae

Thirunaalai thedidum penmai

Naanumo naanumo

Male Part

Naanamo innum

Naanamo indha jaadai

Naadagam enna andha

Paarvai kooruvadhenna

Naanamo naanamo

Male Part

{ Thottathu poovinil

Illaadhadhu oru yettilum

Paatilum sollaadhadhu } (2)

Male Part

Aadaiyil aadudhu

Vaadaiyil vaadudhu aanandha

Vellathil neeraadudhu adhu edhu

Female Part

{ Aadavar kangalil

Kaanadhadhu adhu kaalangal

Maarinum maaraadhadhu } (2)

Female Part

Kaadhalan

Pennidam theduvadhu

Kaadhali kangalai

Mooduvadhu adhu edhu

Female Part

Naanamo

Innum naanamo thannai

Naadum kaadhalan munnae

Thirunaalai thedidum penmai

Naanumo naanumo

Female Part

{ Maalaiyil kaatrinil

Undaavadhu adhu

Manjathilae malarchendavadhu } (2)

Female Part

Kaalaiyil neerinil

Aadidum velaiyil kaadhali

Ennathil thenaavadhu

Adhu edhu

Male Part

{ Undaal mayakum

Kallaavadhu adhu unnaadha

Nenjuku mullaavadhu } (2)

Male Part

Naaluku naal

Manam naaduvadhu

Gnaaniyin kangalum

Theduvadhu adhu edhu

Male Part

Naanamo innum

Naanamo indha jaadai

Naadagam enna andha

Paarvai kooruvadhenna

Naanamo naanamo

Female Part

Oh … naanamo

Innum naanamo thannai

Naadum kaadhalan munnae

Thirunaalai thedidum penmai

Naanumo naanumo

Female Part

………………………………………

தமிழ்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ

பெண் : ஓஓ… நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ

ஆண் : நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ

ஆண் : { தோட்டத்து

பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும்

சொல்லாதது } (2)

ஆண் : ஆடையில்

ஆடுது வாடையில்

வாடுது ஆனந்த

வெள்ளத்தில் நீராடுது

அது எது

பெண் : { ஆடவர் கண்களில்

காணாதது அது காலங்கள்

மாறினும் மாறாதது } (2)

பெண் : காதலன்

பெண்ணிடம் தேடுவது

காதலி கண்களை

மூடுவது அது எது

பெண் : நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ

பெண் : { மாலையில்

காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலே

மலர்ச்செண்டாவது } (2)

பெண் : காலையில்

நீரினில் ஆடிடும்

வேளையில் காதலி

எண்ணத்தில் தேனாவது

அது எது

ஆண் : { உண்டால்

மயக்கும் கல்லாவது

அது உண்ணாத நெஞ்சுக்கு

முள்ளாவது } (2)

ஆண் : நாளுக்கு நாள்

மனம் நாடுவது

ஞானியின் கண்களும்

தேடுவது அது எது

ஆண் : நாணமோ

இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம்

என்ன அந்த பார்வை

கூறுவதென்ன நாணமோ

நாணமோ

பெண் : ஓஓ… நாணமோ

இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன்

முன்னே திருநாளை தேடிடும்

பெண்மை நாணுமோ நாணுமோ

பெண் : ...............................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Vaali

Explore this song