Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
Male Part
Naanamo innum
Naanamo indha jaadai
Naadagam enna andha
Paarvai kooruvadhenna
Naanamo naanamo
Female Part
Oh.. naanamo
Innum naanamo thannai
Naadum kaadhalan munnae
Thirunaalai thedidum penmai
Naanumo naanumo
Male Part
Naanamo innum
Naanamo indha jaadai
Naadagam enna andha
Paarvai kooruvadhenna
Naanamo naanamo
Male Part
{ Thottathu poovinil
Illaadhadhu oru yettilum
Paatilum sollaadhadhu } (2)
Male Part
Aadaiyil aadudhu
Vaadaiyil vaadudhu aanandha
Vellathil neeraadudhu adhu edhu
Female Part
{ Aadavar kangalil
Kaanadhadhu adhu kaalangal
Maarinum maaraadhadhu } (2)
Female Part
Kaadhalan
Pennidam theduvadhu
Kaadhali kangalai
Mooduvadhu adhu edhu
Female Part
Naanamo
Innum naanamo thannai
Naadum kaadhalan munnae
Thirunaalai thedidum penmai
Naanumo naanumo
Female Part
{ Maalaiyil kaatrinil
Undaavadhu adhu
Manjathilae malarchendavadhu } (2)
Female Part
Kaalaiyil neerinil
Aadidum velaiyil kaadhali
Ennathil thenaavadhu
Adhu edhu
Male Part
{ Undaal mayakum
Kallaavadhu adhu unnaadha
Nenjuku mullaavadhu } (2)
Male Part
Naaluku naal
Manam naaduvadhu
Gnaaniyin kangalum
Theduvadhu adhu edhu
Male Part
Naanamo innum
Naanamo indha jaadai
Naadagam enna andha
Paarvai kooruvadhenna
Naanamo naanamo
Female Part
Oh … naanamo
Innum naanamo thannai
Naadum kaadhalan munnae
Thirunaalai thedidum penmai
Naanumo naanumo
Female Part
………………………………………தமிழ்
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
பெண் : ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
ஆண் : { தோட்டத்து
பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
சொல்லாதது } (2)
ஆண் : ஆடையில்
ஆடுது வாடையில்
வாடுது ஆனந்த
வெள்ளத்தில் நீராடுது
அது எது
பெண் : { ஆடவர் கண்களில்
காணாதது அது காலங்கள்
மாறினும் மாறாதது } (2)
பெண் : காதலன்
பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை
மூடுவது அது எது
பெண் : நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
பெண் : { மாலையில்
காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே
மலர்ச்செண்டாவது } (2)
பெண் : காலையில்
நீரினில் ஆடிடும்
வேளையில் காதலி
எண்ணத்தில் தேனாவது
அது எது
ஆண் : { உண்டால்
மயக்கும் கல்லாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு
முள்ளாவது } (2)
ஆண் : நாளுக்கு நாள்
மனம் நாடுவது
ஞானியின் கண்களும்
தேடுவது அது எது
ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
பெண் : ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
பெண் : ...............................Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Aayirathil Oruvan
- Composer: Viswanathan Ramamoorthy