Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
Sirithaal
Thanga padhumai
Adada adada enna pudhumai
Koduthen endhan manadhai
Valarthen valarthen indha uravai
Female Part
Sirithaal
Thanga padhumai
Adada adada enna pudhumai
Koduthen endhan manadhai
Valarthen valarthen indha uravai
Male Part
{ Maargazhi
Pani pol udaiyanindhu
Semmadhulankani pol
Idhazh kanindhu } (2)
Male Part
Kaar kuzhalalae
Idaiyalandhu nee kaathirundhaayo
Enai ninaindhu
Female Part
{ Azhagenum
Vadivil nilaiyizhandhen
Indha aan magan pidiyil
Yenai marandhen } (2)
Female Part
Pazhagiyum
Yeno thalai kunindhen
Ingu paruvathin munnae
Mugam sivandhen
Male Part
Sirithaal
Thanga padhumai
Adada adada enna padhumai
Female Part
Koduthen endhan manadhai
Valarthen valarthen indha uravai
Male Part
……………………….
Female Part
……………………
Male Part
Kayal vizhi
Irandil vayal amaithu
Adhil kaadhal yendroru
Vidhai vidhaithu
Female Part
Kaalam
Arindhu kadhir arupoma
Kaaviya ulagil kudiyirupoma
Male Part
Panjanai
Kaalathil poo virithu
Adhil pavala nilavai alangarithu
Female Part
Konjidum
Iravai valarpoma
Sugam kodi kodiyaai
Kuvipoma
Male & Female : Sirithaal
Thanga padhumai
Adada adada enna padhumai
Koduthen endhan manadhai
Valarthen valarthen indha uravai
Male Part
……………………………
Female Part
…………………………தமிழ்
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை
பெண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை
ஆண் : { மார்கழிப் பனி
போல் உடையணிந்து
செம்மாதுளங்கனி போல்
இதழ் கனிந்து } (2)
ஆண் : கார்குழலாலே
இடையளந்து நீ
காத்திருந்தாயோ
எனை நினைந்து
பெண் : { அழகெனும்
வடிவில் நிலையிழந்தேன்
இந்தஆண்மகன் பிடியில்
எனை மறந்தேன் } (2)
பெண் : பழகியும்
ஏனோ தலை குனிந்தேன்
இங்கு பருவத்தின் முன்னே
முகம் சிவந்தேன்
ஆண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை
பெண் : கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை
ஆண் : .......................
பெண் : .......................
ஆண் : கயல்விழி
இரண்டில் வயல்
அமைத்து அதில்காதல்
என்றொரு விதை விதைத்து
பெண் : காலமறிந்து
கதிர் அறுப்போமா
காவிய உலகில்
குடியிருப்போமா
ஆண் : பஞ்சணைக்
காலத்தில் பூவிரித்து
அதில்பவள நிலாவை
அலங்கரித்து
பெண் : கொஞ்சிடும்
இரவை வளர்ப்போமா
சுகம்கோடிக் கோடியாய்க்
குவிப்போமா
ஆண் & பெண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை
ஆண் : .......................
பெண் : .......................Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Kannan En Kadhalan
- Composer: M.S. Viswanathan