Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

Sirithaal

Thanga padhumai

Adada adada enna pudhumai

Koduthen endhan manadhai

Valarthen valarthen indha uravai

Female Part

Sirithaal

Thanga padhumai

Adada adada enna pudhumai

Koduthen endhan manadhai

Valarthen valarthen indha uravai

Male Part

{ Maargazhi

Pani pol udaiyanindhu

Semmadhulankani pol

Idhazh kanindhu } (2)

Male Part

Kaar kuzhalalae

Idaiyalandhu nee kaathirundhaayo

Enai ninaindhu

Female Part

{ Azhagenum

Vadivil nilaiyizhandhen

Indha aan magan pidiyil

Yenai marandhen } (2)

Female Part

Pazhagiyum

Yeno thalai kunindhen

Ingu paruvathin munnae

Mugam sivandhen

Male Part

Sirithaal

Thanga padhumai

Adada adada enna padhumai

Female Part

Koduthen endhan manadhai

Valarthen valarthen indha uravai

Male Part

……………………….

Female Part

……………………

Male Part

Kayal vizhi

Irandil vayal amaithu

Adhil kaadhal yendroru

Vidhai vidhaithu

Female Part

Kaalam

Arindhu kadhir arupoma

Kaaviya ulagil kudiyirupoma

Male Part

Panjanai

Kaalathil poo virithu

Adhil pavala nilavai alangarithu

Female Part

Konjidum

Iravai valarpoma

Sugam kodi kodiyaai

Kuvipoma

Male & Female : Sirithaal

Thanga padhumai

Adada adada enna padhumai

Koduthen endhan manadhai

Valarthen valarthen indha uravai

Male Part

……………………………

Female Part

…………………………

தமிழ்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : சிரித்தாள் தங்கப்

பதுமை அடடா அடடா

என்ன புதுமை கொடுத்தேன்

எந்தன் மனதை வளர்த்தேன்

வளர்த்தேன் இந்த உறவை

பெண் : சிரித்தாள் தங்கப்

பதுமை அடடா அடடா

என்ன புதுமை கொடுத்தேன்

எந்தன் மனதை வளர்த்தேன்

வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : { மார்கழிப் பனி

போல் உடையணிந்து

செம்மாதுளங்கனி போல்

இதழ் கனிந்து } (2)

ஆண் : கார்குழலாலே

இடையளந்து நீ

காத்திருந்தாயோ

எனை நினைந்து

பெண் : { அழகெனும்

வடிவில் நிலையிழந்தேன்

இந்தஆண்மகன் பிடியில்

எனை மறந்தேன் } (2)

பெண் : பழகியும்

ஏனோ தலை குனிந்தேன்

இங்கு பருவத்தின் முன்னே

முகம் சிவந்தேன்

ஆண் : சிரித்தாள் தங்கப்

பதுமை அடடா அடடா

என்ன புதுமை

பெண் : கொடுத்தேன்

எந்தன் மனதை வளர்த்தேன்

வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : .......................

பெண் : .......................

ஆண் : கயல்விழி

இரண்டில் வயல்

அமைத்து அதில்காதல்

என்றொரு விதை விதைத்து

பெண் : காலமறிந்து

கதிர் அறுப்போமா

காவிய உலகில்

குடியிருப்போமா

ஆண் : பஞ்சணைக்

காலத்தில் பூவிரித்து

அதில்பவள நிலாவை

அலங்கரித்து

பெண் : கொஞ்சிடும்

இரவை வளர்ப்போமா

சுகம்கோடிக் கோடியாய்க்

குவிப்போமா

ஆண் & பெண் : சிரித்தாள் தங்கப்

பதுமை அடடா அடடா

என்ன புதுமை கொடுத்தேன்

எந்தன் மனதை வளர்த்தேன்

வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : .......................

பெண் : .......................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Kannan En Kadhalan (1968) · Lyricist: Lyricist Not Known

Explore this song