Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
Nithtiraiyil vanthu
Nenjil idam konda
Uththaman yaarodi…
Female Part
Nithtiraiyil vanthu
Nenjil idam konda
Uththaman yaarodi…thozhi
Female Part
Nithtiraiyil vanthu
Nenjil idam konda
Uththaman yaarodi…
Male Part
{Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…} (2)
Male Part
Malarae ennidam mayangathae
Nee mayangum vagaiyil naanillai…
Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…
Male Part
Kodaiyil oru naal mazhai varalaam
En kolaththil inimel ezhil varumo
Kodaiyil oru naal mazhai varalaam
En kolaththil inimel ezhil varumo….
Male Part
Paalaiyil oru naal kodi varalaam
En paarvaiyil inimel sugam varumo…
Male Part
Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…
Male Part
Oomaiyin kanavai yaar arivaar
Oomaiyin kanavai yaar arivaar
En ullathin kathavai yaar thirappar
Moodiya megam kalaiyumunnae
Nee paada vanthaayo vennilavae…
Male Part
Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…
Male Part
Amaithi illatha nerathilae
Amaithi illatha nerathilae…
Antha aandavan ennaiyae padaiththu vittan
Nimmathi izhanthae naan alainthen
Intha nilaiyil unnai yen thoothu vittan…
Male Part
Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…
Malarae ennidam mayangathae
Nee mayangum vagaiyil naanillai…
Male Part
Nilavae ennidam nerungathae
Nee ninaikkum idaththil naanillai…தமிழ்
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி
பெண் : நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி தோழி
பெண் : நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி
ஆண் : { நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை } (2)
ஆண் : மலரே என்னிடம்
மயங்காதே நீ மயங்கும்
வகையில் நானில்லை
நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை
ஆண் : கோடையில் ஒரு
நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ கோடையில்
ஒரு நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ
ஆண் : பாலையில்
ஒரு நாள் கொடி
வரலாம் என் பார்வையில்
இனிமேல் சுகம் வருமோ
ஆண் : நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை
ஆண் : ஊமையின்
கனவை யார் அறிவார்
ஊமையின் கனவை
யார் அறிவார் என்
உள்ளத்தின் கதவை
யார் திறப்பார் மூடிய
மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ
வெண்ணிலவே
ஆண் : நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை
ஆண் : அமைதி இல்லாத
நேரத்திலே அமைதி இல்லாத
நேரத்திலே அந்த ஆண்டவன்
என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன்
தூது விட்டான்
ஆண் : நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை
ஆண் : மலரே என்னிடம்
மயங்காதே நீ மயங்கும்
வகையில் நானில்லை
நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லைSong information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Ramu (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Ramu
- Composer: M.S. Viswanathan