Roman script

Singer : G. V. Prakash Kumar

                 Music by : G.V. Prakash Kumar

Male Part

Yathe yathe yathe ennaacho ..oh

Yathe yathe yathe edhaacho …

Meen kothiya polae nee kothura aala

Female chorus : Naa nanana nanaa naa nanana nanaa

Male Part

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

Male Part

Yathe yathe yathe ennaacho .. oh

Yathe yathe yathe edhaacho …

Male Part

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

Male Part

Puyal thotta maramagavae thalai suthi pogiren

Neeratra nilamagavae thaagathaal kaaigiren

Unai thediyae manam suthudhae

Raa koliyaai thinam kathudhae

Male Part

Uyir naadiyil payir seigiraai

Siru paarvayil ennai neigiraai

Yathe yathe yathe ennaacho .. oh

Yathe yathe yathe edhaacho …

Male Part

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

Yathe yathe yathe ennaacho .. oh

Yathe yathe yathe edhaacho …

Male Part

……………………………………

Female chorus : ………………………………

Male Part

Adi nenju analaagavae thee alli oothura

Noolethum illamalae usira yen kokura

Yennai yenadi vadham seigiraai

Yennai naadidum udal vaikiraai

Male Part

Kadavaayilae yennai meigiraai

Kan jaadaiyil yennai kolgiraai

Male Part

Yathe yathe yathe ennaacho .. oh

Yathe yathe yathe edhaacho …

Male & Female chorus : Meen kothiya polae nee kothura aala

Male Part

Adi vellaavi vechuthaan veluthaaingala

Unna veyiluku kaataama valathaaingala

Naan thalaikaalu puriyaama tharamelae nikaama

Thadumaari ponenae naanae naanae

தமிழ்

பாடகா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ...

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ... மீன் கொத்தியப்

போல நீ கொத்துற ஆள

பெண் : ...................................

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே

ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ...

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ...

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே

ஆண் : புயல்தொட்டமரமாகவே

தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே

தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே

மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே

ஆண் : உயிா்நாடியில்

பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில்

எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ...யாத்தே யாத்தே

யாத்தே ஏதாச்சோ... நான் தலைகாலு

புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப்

போனேனே நானே நானே யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ...யாத்தே யாத்தே

யாத்தே ஏதாச்சோ...

ஆண் : ..............................................

பெண் குழு : ..............................................

ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே

தீஅள்ளிஊத்துற நுால்ஏதும்

இல்லாமலே உசிர ஏன் கோக்குற

எனைஏனடிவதம்செய்கிறாய்

எனைநாடிடும்உடல்வைக்கிறாய்

ஆண் : கடவாயிலே

எனைமேய்கிறாய்

கண்ஜாடையில்

எனைக்கொள்கிறாய்

ஆண் : யாத்தே யாத்தே

யாத்தே என்னாச்சோ...

யாத்தே யாத்தே யாத்தே

ஏதாச்சோ...

ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப்

போல நீ கொத்துற ஆள

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்

வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு

காட்டாம வளா்த்தாய்ங்களா நான்

தலைகாலு புாியாமதரைமேல நிற்காம

தடுமாறிப் போனேனே நானே நானே

Song information

Singer: G. V. Prakash Kumar

Music by: G.V. Prakash Kumar

Release information: From Aadukalam (2011) · Lyricist: Snehan

Explore this song