Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male Part Yathe yathe yathe ennaacho ..oh Yathe yathe yathe edhaacho … Meen kothiya polae nee kothura aala Female chorus : Naa nanana nanaa naa nanana nanaa Male Part Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Male Part Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male Part Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Male Part Puyal thotta maramagavae thalai suthi pogiren Neeratra nilamagavae thaagathaal kaaigiren Unai thediyae manam suthudhae Raa koliyaai thinam kathudhae Male Part Uyir naadiyil payir seigiraai Siru paarvayil ennai neigiraai Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male Part Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male Part …………………………………… Female chorus : ……………………………… Male Part Adi nenju analaagavae thee alli oothura Noolethum illamalae usira yen kokura Yennai yenadi vadham seigiraai Yennai naadidum udal vaikiraai Male Part Kadavaayilae yennai meigiraai Kan jaadaiyil yennai kolgiraai Male Part Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male & Female chorus : Meen kothiya polae nee kothura aala Male Part Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae
தமிழ்
பாடகா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ... யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ... மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள பெண் : ................................... ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ... யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ... ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : புயல்தொட்டமரமாகவே தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே ஆண் : உயிா்நாடியில் பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ... நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ... ஆண் : .............................................. பெண் குழு : .............................................. ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே தீஅள்ளிஊத்துற நுால்ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற எனைஏனடிவதம்செய்கிறாய் எனைநாடிடும்உடல்வைக்கிறாய் ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய் ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ... யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ... ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G.V. Prakash Kumar
Release information: From Aadukalam (2011) · Lyricist: Snehan
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Aadukalam
- Composer: G.V. Prakash Kumar