Roman script

Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male Part

Anbae ooo…anbae…aee….

Aareeyyyy…

Male Part

Un paarvai pothum

Vaanam melae nilavu thevai illai

Un vaasam pothum

Boomi engum pookkal thevai illai

Male Part

Anbae anbae

En kannil vizhunthaai

Anbae anbae

En nenjil nuzhainthaai

Anbae anbae

En vittu pirinthaai

Anbae anbae

Puyal polae kadanthai

Male Part

…………………………

Male Part

Un paarvai pothum

Vaanam melae nilavu thevai illai

Un vaasam pothum

Boomi engum pookkal thevai illai

Male Part

Anbae anbae

En kannil vizhunthaai

Nanna nae nanae na nanna nae

Male Part

Kaadhal enbathu pollaatha

Thee thaan

Marakka ninaithum nenjodu

Nee thaan

Male Part

Kangal muzhuthum

Nee vantha kanavu

Vidinthaalum mudiyathedi

Male Part

Unnudan nan vazhntha

Nodigalae pothum

Jenmam eederumae

Un viral tharukindra

Veppangalai ninaithaal

Nenjil vali koodumae…

Male Part

Anbae anbae

En kannil vizhunthaai

Anbae anbae

En nenjil nuzhainthaai

Anbae anbae

En vittu pirinthaai

Anbae anbae

Puyal polae kadanthai

Male Part

Yaarum vanthu

Pogaatha kovil

Deivam polae

Ennai maatrum kaadhal

Endru mudiyum

Naan thedum thedal

Nee indri nan yethadi..

Male Part

Kanneerin thuli vanthu

Vizhigalai moodum

Engae en devathai

Male Part

Kaathoram muthan kural

Kettukondae naalum

Karayum en naazhigai

Male Part

Anbae anbae

En kannil vizhunthaai

Anbae anbae

En nenjil nuzhainthaai

Anbae anbae

En vittu pirinthaai

Anbae anbae

Puyal polae kadanthai

Male Part

…………………………………

தமிழ்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : அன்பே ஓ...

அன்பே .......

ஆண் : உன் பாா்வை போதும்

வானம் மேலே நிலவு தேவை

இல்லை உன் வாசம் போதும்

பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே

ஏன் கண்ணில் விழுந்தாய்

அன்பே அன்பே ஏன் நெஞ்சில்

நுழைந்தாய் அன்பே அன்பே

ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே

அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ....................................

ஆண் : உன் பாா்வை போதும்

வானம் மேலே நிலவு தேவை

இல்லை உன் வாசம் போதும்

பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே

ஏன் கண்ணில் விழுந்தாய்

..................................................

ஆண் : காதல் என்பது

பொல்லாத தீ தான் மறக்க

நினைத்தும் நெஞ்சோடு

நீ தான்

ஆண் : கண்கள் முழுதும்

நீ வந்த கனவு விடிந்தாலும்

முடியாதடி

ஆண் : உன்னோடு நான்

வாழ்ந்த நொடிகளே போதும்

ஜென்மம் ஈடேருமே உன்

விரல் தருகின்ற வெப்பங்களை

நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே

ஆண் : அன்பே அன்பே

ஏன் கண்ணில் விழுந்தாய்

அன்பே அன்பே ஏன் நெஞ்சில்

நுழைந்தாய் அன்பே அன்பே

ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே

அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : யாரும் வந்து போகாத

கோவில் தெய்வம் போலே

என்னை மாற்றும் காதல் என்று

முடியும் நான் தேடும் தேடல்

நீ இன்றி நான் ஏதடி

ஆண் : கண்ணிாின் துளி

வந்து விழிகளை மூடும்

எங்கே என் தேவதை

ஆண் : காதோரம் உந்தன்

குரல் கேட்டுக்கொண்டே

நாளும் கரையும் என் நாழிகை

ஆண் : அன்பே அன்பே

ஏன் கண்ணில் விழுந்தாய்

அன்பே அன்பே ஏன் நெஞ்சில்

நுழைந்தாய் அன்பே அன்பே

ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே

அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ....................................

Song information

Singer: G. V. Prakash Kumar

Music by: G. V. Prakash Kumar

Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song