Roman script

Singers : Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi

Music by : G. V. Prakash Kumar

Female Part

: Unnaalae kangal thallaadi

Urangamal engum en aavi

Male : Neeraaviyaai ennai nee modhinaai

Un paarvaiyil eeram undaakinaai

Female : Nee thoda thoda naanum poovaai malarnthen

Naan en penmaiyin vaasam unarnthen

Male : Nee arugil vara vara aaval arinthen

Naan en aanmaiyin kaaval thuranthen

Female : Mun jenmam ellaam poi endru ninaithen

Un kannai paarthen mei thaanada

Male : Uruvangal ellaam udal vittu pogum

Ullathin kaadhal saagaathadi

Female Part

Unnaalae kangal thallaadi

Male : Urangamal engum en aavi

Male Part

Yedho ondrai naan unnil kanden

Eriyum theeyai naan ennil kanden

Female : Uyirin uyiraai unnai kanden

Ennai alli un kaiyil thanthen

Male : Kaadhal kondu kangal kenja

Adi kai meeri uyir oduthae

Female Part

Unnaalae kangal thallaadi

Urangamal engum en aavi

Female Part

Muzhuthai nilavu nammai paarka

Kaatril engum adhu maayam serkka

Kaigal korthu nee veppam serkka

Vetkam thaandi naan ennai thorkka

Male : Maranam thaandi vaazhum kaadhal

Un vizhiooram naan kaangiren

Female Part

Unnaalae kangal thallaadi

Urangamal engum en aavi

Male & Female : Neeraaviyaai ennai nee modhinaai

Un paarvaiyil eeram undaakinaai

Female : Nee thoda thoda naanum poovaai malarnthen

Naan en penmaiyin vaasam unarnthen

Male : Nee arugil vara vara aaval arinthen

Naan en aanmaiyin kaaval thuranthen

Female : Mun jenmam ellaam poi endru ninaithen

Un kannai paarthen mei thaanada

Uruvangal ellaam udal vittu pogum

Ullathin kaadhal saagaathada

தமிழ்

பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன்னாலே கண்கள்

தள்ளாடி உறங்காமல் எங்கும்

என் ஆவி

ஆண் : நீராவியாய் என்னை

நீ மோதினாய் உன் பாா்வையில்

ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட

நானும் பூவாய் மலா்ந்தேன்

நான் என் பெண்மையின்

வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர

வர ஆவல் அறிந்தேன்

நான் என் ஆண்மையின்

காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்

எல்லாம் பொய் என்று

நினைத்தேன் உன் கண்ணை

பாா்த்தேன் மெய் தானடா

ஆண் : உருவங்கள் எல்லாம்

உடல் விட்டு போகும்

உள்ளத்தின் காதல் சாகாதடி

பெண் : உன்னாலே கண்கள்

தள்ளாடி

ஆண் : உறங்காமல் எங்கும்

என் ஆவி

ஆண் : ஏதோ ஒன்றை நான்

உன்னில் கண்டேன் எாியும்

தீயை நான் என்னில் கண்டேன்

பெண் : உயிாின் உயிராய்

உன்னை கண்டேன் என்னை

அள்ளி உன் கையில் தந்தேன்

ஆண் : காதல் கொண்டு

கண்கள் கெஞ்ச அடி கை

மீறி உயிா் ஓடுதே

பெண் : உன்னாலே கண்கள்

தள்ளாடி உறங்காமல் எங்கும்

என் ஆவி

பெண் : முழுதாய் நிலவு

நம்மை பாா்க்க காற்றில்

எங்கும் அது மாயம் சோ்க்க

கைகள் கோா்த்து நீ வெப்பம்

சோ்க்க வெட்கம் தாண்டி நான்

என்னை தோற்க

ஆண் : மரணம் தாண்டி

வாழும் காதல் உன் விழியோரம்

நான் காண்கிறேன்

பெண் : உன்னாலே கண்கள்

தள்ளாடி உறங்காமல் எங்கும்

என் ஆவி

ஆண் & பெண் : நீராவியாய் என்னை

நீ மோதினாய் உன் பாா்வையில்

ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட

நானும் பூவாய் மலா்ந்தேன்

நான் என் பெண்மையின்

வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர

வர ஆவல் அறிந்தேன்

நான் என் ஆண்மையின்

காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்

எல்லாம் பொய் என்று

நினைத்தேன் உன் கண்ணை

பாா்த்தேன் மெய் தானடா

உருவங்கள் எல்லாம்

உடல் விட்டு போகும்

உள்ளத்தின் காதல் சாகாதடா

Song information

Singers: Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Darling (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song