Roman script

Singer : Sithara

Music by : G.V. Prakash Kumar

Female Part

Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee

Female Part

Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee

Female Part

Pala naal kanavae

Oru naal nanavae

Yekkangal theerthaayae

Female Part

Enaiyae pizhinthu

Unai naan eduthen

Naan thaan nee verillai

Female Part

Mugam vellai thaal

Adhil muthathaal

Oru venpaavai

Naan seithen kannae

Female Part

Idhazh echilneer

Enum theerthathaal

Adhil thiruthangal

Nee seidhaai kannae

Female Part

Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee

Female Part

Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee

Female Part

Intha nimidam

Neeyum valarnthu

Ennai thaanga yenginen

Female Part

Adutha kanamae

kuzhanthaiyaaga

Endrum irukka vendinen

Female Part

Thozhil aadum selai

Thottil thaan paadhi velai

Female Part

Pala nooru

Mozhigalil pesum

Mudhal medhai nee

Isaiyaaga pala pala

Osai seithidum

Raavanan eedilaa en magan

Female Part

Mmmm…mmmm…mmm…

Female Part

Ennai thallum mun

Kuzhi kannathil

En sorghathai

Naan kanden kanden

Female Part

Enai killum mun

Viral meththaikkul

En mothathai

Naan thanthen kannae…ae….

Female Part

Ennai vittu erandu ettu

Thalli ponaal thavikkiren

Meendum unnai alli eduthu

Karuvil vaikka ninaikkiren

Female Part

Pogum paadhai neelam

Kooraiyaai neela vaanam

Female Part

Suvar meedhu

Kirikidum bodhu

Ravivarman nee

Pasi endraal

Thaai idam thedum

Maanida marmam nee

Naan kollum garvam nee….

Female Part

Kadal ainthaaru

Malai ainooru

Ivai thaandi thaanae

Petren unnai

Female Part

Udal savvaathu

Pini ovvaathu

Pala nooraandu

Nee aalvaai mannai

Female Part

Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee

Female Part

Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee

தமிழ்

பாடகி : சித்தாரா

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : கண்கள் நீயே

காற்றும் நீயே தூணும்

நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே

வானும் நீயே ஊனும் நீ

உயிரும் நீ

பெண் : பல நாள்

கனவே ஒரு நாள்

நனவே ஏக்கங்கள்

தீா்த்தாயே

பெண் : எனையே பிழிந்து

உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ வேறில்லை

பெண் : முகம் வெள்ளை

தாள் அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான்

செய்தேன் கண்ணே

பெண் : இதழ் எச்சில்

நீா் எனும் தீா்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ

செய்தாய் கண்ணே

பெண் : கண்கள் நீயே

காற்றும் நீயே தூணும்

நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே

வானும் நீயே ஊனும் நீ

உயிரும் நீ

பெண் : இந்த நிமிடம்

நீயும் வளா்ந்து என்னை

தாங்க ஏங்கினேன்

பெண் : அடுத்தக்கணமே

குழந்தையாக என்றும்

இருக்க வேண்டினேன்

பெண் : தோளில் ஆடும்

சேலை தொட்டில் தான்

பாதிவேளை

பெண் : பலநூறு மொழிகளில்

பேசும் முதல் மேதை நீ

இசையாக பலபல ஓசை

செய்திடும் இராவணன்

ஈடில்லா என்மகன்

பெண் : ம்ம்ம் ... ம்ம்ம் ... ம்ம்ம்ம்

பெண் : எனைத்தள்ளும்

முன் குழி கன்னத்தில்

என் சொா்க்கத்தை நான்

கண்டேன் கண்டேன்

பெண் : எனைக்கிள்ளும்

முன் விரல் மெத்தைக்குள்

என் மொத்தத்தை நான்

தந்தேன் கண்ணே

பெண் : என்னை விட்டு

இரண்டு எட்டு தள்ளிப்

போனால் தவிக்கிறேன்

மீண்டும் உன்னை அள்ளி

எடுத்து கருவில் வைக்க

நினைக்கிறேன்

பெண் : போகும்

பாதை நீளம்

கூரையாய் நீலவானம்

பெண் : சுவா் மீது

கிறுக்கிடும் போது

ரவிவா்மன் நீ பசி

என்றால் தாய் இடம்

தேடும் மானிட மா்மம்

நீ நான் கொள்ளும் கா்வம் நீ

பெண் : கடல் ஐந்தாறு

மலை ஐநூறு இவை

தாண்டித் தானே

பெற்றேன் உன்னை

பெண் : உடல் செவ்வாது

பிணி ஒவ்வாது பல நூறாண்டு

நீ ஆள்வாய் மண்ணை

பெண் : கண்கள் நீயே

காற்றும் நீயே தூணும்

நீ துரும்பில் நீ

பெண் : வண்ணம் நீயே

வானும் நீயே ஊனும் நீ

உயிரும் நீ

Song information

Singer: Sithara

Music by: G.V. Prakash Kumar

Release information: From Muppozhudhum Un Karpanaigal (2011) · Lyricist: Thamarai

Explore this song