Roman script
Singer : Sithara Music by : G.V. Prakash Kumar Female Part Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee Female Part Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee Female Part Pala naal kanavae Oru naal nanavae Yekkangal theerthaayae Female Part Enaiyae pizhinthu Unai naan eduthen Naan thaan nee verillai Female Part Mugam vellai thaal Adhil muthathaal Oru venpaavai Naan seithen kannae Female Part Idhazh echilneer Enum theerthathaal Adhil thiruthangal Nee seidhaai kannae Female Part Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee Female Part Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee Female Part Intha nimidam Neeyum valarnthu Ennai thaanga yenginen Female Part Adutha kanamae kuzhanthaiyaaga Endrum irukka vendinen Female Part Thozhil aadum selai Thottil thaan paadhi velai Female Part Pala nooru Mozhigalil pesum Mudhal medhai nee Isaiyaaga pala pala Osai seithidum Raavanan eedilaa en magan Female Part Mmmm…mmmm…mmm… Female Part Ennai thallum mun Kuzhi kannathil En sorghathai Naan kanden kanden Female Part Enai killum mun Viral meththaikkul En mothathai Naan thanthen kannae…ae…. Female Part Ennai vittu erandu ettu Thalli ponaal thavikkiren Meendum unnai alli eduthu Karuvil vaikka ninaikkiren Female Part Pogum paadhai neelam Kooraiyaai neela vaanam Female Part Suvar meedhu Kirikidum bodhu Ravivarman nee Pasi endraal Thaai idam thedum Maanida marmam nee Naan kollum garvam nee…. Female Part Kadal ainthaaru Malai ainooru Ivai thaandi thaanae Petren unnai Female Part Udal savvaathu Pini ovvaathu Pala nooraandu Nee aalvaai mannai Female Part Kangal neeyae kaatrum neeyae Thoonum nee thurumbil nee Female Part Vannnam neeyae Vaanum neeyae Oonum nee uyirum nee
தமிழ்
பாடகி : சித்தாரா இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ பெண் : வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பெண் : பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே பெண் : எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை பெண் : முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே பெண் : இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ பெண் : வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன் பெண் : அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் பெண் : தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை பெண் : பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன் பெண் : ம்ம்ம் ... ம்ம்ம் ... ம்ம்ம்ம் பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன் பெண் : எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன் பெண் : போகும் பாதை நீளம் கூரையாய் நீலவானம் பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ நான் கொள்ளும் கா்வம் நீ பெண் : கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை பெண் : உடல் செவ்வாது பிணி ஒவ்வாது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ பெண் : வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
Song information
Singer: Sithara
Music by: G.V. Prakash Kumar
Release information: From Muppozhudhum Un Karpanaigal (2011) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Sithara
- Film / album: Muppozhudhum Un Karpanaigal
- Composer: G.V. Prakash Kumar