Roman script

Yaar Poe Solluvar Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan.

Singer : T. R. Mahalingam

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kambadasan

Male Part

Sanjala kadalilae…ae….ae…ae…

Thavikkiraenae…ae…ae….lailaa lailaa…

Endrey

Male Part

Idhai yaar poe solluvaar

Yaar poe solluvaar

Nilaiyai yaar poe solluvaar

En nilaiyai yaar poe solluvaar

Ennuyirkiniya antha paingili irukkumidam

Yaar poe solluvaar

Ennuyirkiniya antha paingili irukkumidam

Yaar poe solluvaar

Male Part

Velai pazhikkum

Aval neela karu vizhigal

Velai pazhikkum

Aval neela karu vizhigal

Male Part

Vel thaikka naan seiyyum

Velai maranthen

Vel thaikka naan seiyyum

Velai maranthen

Sontha velai marainthaen

Kattra noolai maranthaen

Kaalam maranthaen

Silai polae irunthaenendru

Male Part

Yaar poe solluvaar

Male Part

Chinnanjiru paruvaththilae

Anbu kondu vilaiyaadi

Chinnanjiru paruvaththilae

Anbu kondu vilaiyaadi

Endrum piriyomenavae

Inba kadhal panpaadi

Endrum piriyomenavae

Inba kadhal panpaadi

Male Part

Sonnathellaam maranthaalo lailaa

Sonnathellaam maranthaalo lailaa

Sonnathellaam maranthaalo en lailaa

Ennamellaam

Yaekkam kondu vaaduraen

Yaekkam kondu vaaduraen yaanendru

Male Part

Yaar poe solluvaar

Ennuyirkiniya antha paingili irukkumidam

Yaar poe solluvaar

தமிழ்

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கம்பதாசன்

ஆண் : சஞ்சல கடலிலேஏ....ஏ...ஏ.....

தவிக்கிறேனே...ஏ....ஏ.....லைலா லைலா

என்றே

ஆண் : இதை யார் போய் சொல்லுவார்

யார் போய் சொல்லுவார்

நிலையை யார் போய் சொல்லுவார்

என் நிலையை யார் போய் சொல்லுவார்

என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்

யார் போய் சொல்லுவார்

என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்

யார் போய் சொல்லுவார்

ஆண் : வேலை பழிக்கும்

அவள் நீல கரு விழிகள்

வேலை பழிக்கும்

அவள் நீல கரு விழிகள்

ஆண் : வேல் தைக்க நான் செய்யும்

வேலை மறந்தேன்

வேல் தைக்க நான் செய்யும்

வேலை மறந்தேன்

சொந்த வேலை மறைந்தேன்

கற்ற நூலை மறந்தேன்

காலம் மறந்தேன்

சிலை போலே இருந்தேனென்று

ஆண் : யார் போய் சொல்லுவார்

ஆண் : சின்னஞ்சிறு பருவத்திலே

அன்பு கொண்டு விளையாடி

சின்னஞ்சிறு பருவத்திலே

அன்பு கொண்டு விளையாடி

என்றும் பிரியோமெனவே

இன்ப காதல் பண்பாடி

என்றும் பிரியோமெனவே

இன்ப காதல் பண்பாடி

ஆண் : சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா

சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா

சொன்னதெல்லாம் மறந்தாளோ என் லைலா

எண்ணமெல்லாம்

ஏக்கம் கொண்டு வாடுறேன்

ஏக்கம் கொண்டு வாடுறேன் யானென்று

ஆண் : யார் போய் சொல்லுவார்

என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம்

யார் போய் சொல்லுவார்

Song information

Singer: T. R. Mahalingam

Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman

Explore this song