Roman script
Yaar Poe Solluvar Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singer : T. R. Mahalingam Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Male Part Sanjala kadalilae…ae….ae…ae… Thavikkiraenae…ae…ae….lailaa lailaa… Endrey Male Part Idhai yaar poe solluvaar Yaar poe solluvaar Nilaiyai yaar poe solluvaar En nilaiyai yaar poe solluvaar Ennuyirkiniya antha paingili irukkumidam Yaar poe solluvaar Ennuyirkiniya antha paingili irukkumidam Yaar poe solluvaar Male Part Velai pazhikkum Aval neela karu vizhigal Velai pazhikkum Aval neela karu vizhigal Male Part Vel thaikka naan seiyyum Velai maranthen Vel thaikka naan seiyyum Velai maranthen Sontha velai marainthaen Kattra noolai maranthaen Kaalam maranthaen Silai polae irunthaenendru Male Part Yaar poe solluvaar Male Part Chinnanjiru paruvaththilae Anbu kondu vilaiyaadi Chinnanjiru paruvaththilae Anbu kondu vilaiyaadi Endrum piriyomenavae Inba kadhal panpaadi Endrum piriyomenavae Inba kadhal panpaadi Male Part Sonnathellaam maranthaalo lailaa Sonnathellaam maranthaalo lailaa Sonnathellaam maranthaalo en lailaa Ennamellaam Yaekkam kondu vaaduraen Yaekkam kondu vaaduraen yaanendru Male Part Yaar poe solluvaar Ennuyirkiniya antha paingili irukkumidam Yaar poe solluvaar
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் ஆண் : சஞ்சல கடலிலேஏ....ஏ...ஏ..... தவிக்கிறேனே...ஏ....ஏ.....லைலா லைலா என்றே ஆண் : இதை யார் போய் சொல்லுவார் யார் போய் சொல்லுவார் நிலையை யார் போய் சொல்லுவார் என் நிலையை யார் போய் சொல்லுவார் என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம் யார் போய் சொல்லுவார் என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம் யார் போய் சொல்லுவார் ஆண் : வேலை பழிக்கும் அவள் நீல கரு விழிகள் வேலை பழிக்கும் அவள் நீல கரு விழிகள் ஆண் : வேல் தைக்க நான் செய்யும் வேலை மறந்தேன் வேல் தைக்க நான் செய்யும் வேலை மறந்தேன் சொந்த வேலை மறைந்தேன் கற்ற நூலை மறந்தேன் காலம் மறந்தேன் சிலை போலே இருந்தேனென்று ஆண் : யார் போய் சொல்லுவார் ஆண் : சின்னஞ்சிறு பருவத்திலே அன்பு கொண்டு விளையாடி சின்னஞ்சிறு பருவத்திலே அன்பு கொண்டு விளையாடி என்றும் பிரியோமெனவே இன்ப காதல் பண்பாடி என்றும் பிரியோமெனவே இன்ப காதல் பண்பாடி ஆண் : சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா சொன்னதெல்லாம் மறந்தாளோ லைலா சொன்னதெல்லாம் மறந்தாளோ என் லைலா எண்ணமெல்லாம் ஏக்கம் கொண்டு வாடுறேன் ஏக்கம் கொண்டு வாடுறேன் யானென்று ஆண் : யார் போய் சொல்லுவார் என்னுயிர்கினிய அந்த பைங்கிளி இருக்குமிடம் யார் போய் சொல்லுவார்
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Laila Majnu