Roman script

Singers : K.J. Yesudas and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

Vizhiyae kadhai

Ezhudhu kanneeril ezhuthaadhae

Manjal vaanam thendral saatchi

Unakaagavae naan vaazhgiren

Female Part

Manjal

Vaanam thendral saatchi

Unakaagavae naan vaazhgiren

Male Part

Vizhiyae kadhai

Ezhudhu kanneeril ezhuthaadhae

Manjal vaanam thendral saatchi

Unakaagavae naan vaazhgiren

Female Part

Manadhil

Vadithu vaitha silaigal

Adhil mayakam piraka

Vaitha kalaigal

Male Part

Megangal

Pol nenjil odum

Vaanathai yaar

Mooda koodum

Female Part

Unakaagavae

Naan vaazhgiren

Female Part

{ Kovil

Pen kondathu

Deivam kan thanthadhu } (2)

Female Part

Poojai

Yaar seivadhu

Indha poovai

Yaar kolvadhu

Oomaiku veredhu

Baashai ullathil

Yethedho aasai

Male Part

Unakaagavae

Naan vaazhgiren

Vizhiyae kadhai

Ezhudhu kanneeril ezhuthaadhae

Female Part

Manjal

Vaanam thendral saatchi

Unakaagavae naan vaazhgiren

Male Part

{ Deepam

Erigindrathu

Jothi therigindrathu } (2)

Male Part

Kaalam

Malargindrathu

Kanavu palikindrathu

Ennathil ennenna thotram

En nenjathil nee thandha maatram

Female Part

Unakaagavae

Naan vaazhgiren

Male Part

Vizhiyae kadhai

Ezhudhu kanneeril ezhuthaadhae

Male & Female : Manjal

Vaanam thendral saatchi

{ Unakaagavae naan vaazhgiren } (2)

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : விழியே கதை

எழுது கண்ணீரில்

எழுதாதே மஞ்சள்

வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான்

வாழ்கிறேன்

பெண் : மஞ்சள்

வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான்

வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை

எழுது கண்ணீரில்

எழுதாதே மஞ்சள்

வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான்

வாழ்கிறேன்

பெண் : மனதில் வடித்து

வைத்த சிலைகள் அதில்

மயக்கம் பிறக்க வைத்த

கலைகள்

ஆண் : மேகங்கள்

போல் நெஞ்சில்

ஓடும் வானத்தை

யார் மூடக் கூடும்

பெண் : உனக்காகவே

நான் வாழ்கிறேன்

பெண் : { கோவில்

பெண் கொண்டது

தெய்வம் கண்

தந்தது } (2)

பெண் : பூஜை யார்

செய்வது இந்தப்பூவை

யார் கொள்வது

ஊமைக்கு வேறேது

பாஷை உள்ளத்தில்

ஏதேதோ ஆசை

ஆண் : உனக்காகவே

நான் வாழ்கிறேன்

விழியே கதை

எழுது கண்ணீரில்

எழுதாதே

பெண் : மஞ்சள்

வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான்

வாழ்கிறேன்

ஆண் : { தீபம் எரிகின்றது

ஜோதி தெரிகின்றது } (2)

ஆண் : காலம் மலர்கின்றது

கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன

தோற்றம் என்நெஞ்சத்தில்

நீ தந்த மாற்றம்

பெண் : உனக்காகவே

நான் வாழ்கிறேன்

ஆண் : விழியே கதை

எழுது கண்ணீரில்

எழுதாதே

ஆண் & பெண் : மஞ்சள்

வானம் தென்றல் சாட்சி

{ உனக்காகவே நான்

வாழ்கிறேன் } (2)

Song information

Singers: K.J. Yesudas and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Urimaikural (1974) · Lyricist: Kannadasan

Explore this song