Roman script
Singers : K.J. Yesudas and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren
Female Part
Manjal
Vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren
Male Part
Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Manjal vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren
Female Part
Manadhil
Vadithu vaitha silaigal
Adhil mayakam piraka
Vaitha kalaigal
Male Part
Megangal
Pol nenjil odum
Vaanathai yaar
Mooda koodum
Female Part
Unakaagavae
Naan vaazhgiren
Female Part
{ Kovil
Pen kondathu
Deivam kan thanthadhu } (2)
Female Part
Poojai
Yaar seivadhu
Indha poovai
Yaar kolvadhu
Oomaiku veredhu
Baashai ullathil
Yethedho aasai
Male Part
Unakaagavae
Naan vaazhgiren
Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Female Part
Manjal
Vaanam thendral saatchi
Unakaagavae naan vaazhgiren
Male Part
{ Deepam
Erigindrathu
Jothi therigindrathu } (2)
Male Part
Kaalam
Malargindrathu
Kanavu palikindrathu
Ennathil ennenna thotram
En nenjathil nee thandha maatram
Female Part
Unakaagavae
Naan vaazhgiren
Male Part
Vizhiyae kadhai
Ezhudhu kanneeril ezhuthaadhae
Male & Female : Manjal
Vaanam thendral saatchi
{ Unakaagavae naan vaazhgiren } (2)தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
பெண் : மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்
ஆண் : மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்
பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்
பெண் : { கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது } (2)
பெண் : பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை
ஆண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்
ஆண் : { தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது } (2)
ஆண் : காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்
பெண் : உனக்காகவே
நான் வாழ்கிறேன்
ஆண் : விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே
ஆண் & பெண் : மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
{ உனக்காகவே நான்
வாழ்கிறேன் } (2)Song information
Singers: K.J. Yesudas and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Urimaikural (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K.J. Yesudas and P. Susheela
- Film / album: Urimaikural
- Composer: M.S. Viswanathan