Roman script

Singer : P. Susheela

                               Music by : M.S. Viswanathan

Female Part

{ Velli mani

Osaiyilae ullamenum

Koyililae } (2)

Female Part

{ Vallal

Varum velaiyilae } (2)

Vaazhvu varum poomagalae

Female Part

Velli mani

Osaiyilae ullamenum

Koyililae koyililae..

Female Part

{ Pirandhuvandhen

Nooru murai mannavan

Kai serumvarai } (2)

Female Part

{ Thavamirundhen

Kodi murai } (2)

Dhevan mugam kaanumvarai

Female Part

Velli mani

Osaiyilae ullamenum

Koyililae koyililae..

Female Part

{ Manivilakai

Naaniruka maaligaiyaai

Thaaniruka } (2)

Female Part

{ Manadhu

Vaithaan serndhiruka } (2)

Karunai vaithan kaikoduka

Female Part

Velli mani

Osaiyilae ullamenum

Koyililae

Female Part

Vallal

Varum velaiyilae

Vaazhvu varum poomagalae

Female Part

Velli mani

Osaiyilae ullamenum

Koyililae koyililae..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { வெள்ளி மணி

ஓசையிலே உள்ளமெனும்

கோயிலிலே } (2)

பெண் : { வள்ளல் வரும்

வேளையிலே } (2)

வாழ்வு வரும் பூ மகளே

பெண் : வெள்ளி மணி

ஓசையிலே உள்ளமெனும்

கோயிலிலே கோயிலிலே

பெண் : { பிறந்து வந்தேன்

நூறு முறை மன்னவன்

கை சேரும் வரை } (2)

பெண் : { தவமிருந்தேன்

கோடி முறை } (2)

தேவன் முகம் காணும்

வரை

பெண் : வெள்ளி மணி

ஓசையிலே உள்ளமெனும்

கோயிலிலே கோயிலிலே

பெண் : { மணி விளக்காய்

நானிருக்க மாளிகையாய்

தானிருக்க } (2)

பெண் : { மனது வைத்தான்

சேர்ந்திருக்க } (2)

கருணை வைத்தான்

கை கொடுக்க

பெண் : வெள்ளி மணி

ஓசையிலே உள்ளமெனும்

கோயிலிலே

பெண் : வள்ளல் வரும்

வேளையிலே வாழ்வு

வரும் பூ மகளே

பெண் : வெள்ளி மணி

ஓசையிலே உள்ளமெனும்

கோயிலிலே கோயிலிலே

Song information

Singer: P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Iru Malargal (1967) · Lyricist: Lyricist Not Known

Explore this song