Roman script

Vazhvinile Vazhvinile Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. M. Rajah and P. Susheela

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Vaahvinile Vaazhvinile

Innaal ini varuma

Vasasnthamudan thendralume

Vazhnthidum naal varuma…

Male Part

: Vaahvinile Vaazhvinile

Innaal ini varuma

Vasasnthamudan thendralume

Vazhnthidum naal varuma…

Female Part

Vaanamuthe un ninaivaal

Vaadukindren paaraai

Ha ha ha ha ha ha ha ha

Vaanamuthe un ninaivaal

Vaadukindren paaraai

Male Part

Theanamuthe un ninaivaal

Theadi nindren vaaraai

Ha ha ha ha ha ha ha ha

Theanamuthe un ninaivaal

Theadi nindren vaaraai

Female Part

Madhu nilai maara pudhu malar mele

Magizhthidum pudhu vande

Female Part

Madhu nilai maara pudhu malar mele

Magizhthidum pudhu vande

Male Part

Aa aa ….

Male Part

Mananilai maara manasa devi

Magizhthiduvom indre

Female Part

Aa aa ….

Male Part

Mananilai maara manasa devi

Magizhthiduvom indre

Male Part

Aa aa….

Female Part

Vaazhvinile vaazhvinile

Innaal inivaruma

Vasanthamudan thendralume

Vaazhnthidum naal varuma

Hmm humm hmmmmmmm

Male : Vaazhvinile vaazhvinile

Innaal inivaruma

Vasanthamudan thendralume

Vaazhnthidum naal varuma

தமிழ்

பாடகர்கள்  : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே

இந்நாள் இனி வருமா

வசந்தமுடன் தென்றலுமே

வாழ்ந்திடும் நாள் வருமா...

ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே

இந்நாள் இனி வருமா

வசந்தமுடன் தென்றலுமே

வாழ்ந்திடும் நாள் வருமா...

பெண் : வானமுதே உன் நினைவால்

வாடுகின்றேன் பாராய்

ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா ...

ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா

வானமுதே உன் நினைவால்

வாடுகின்றேன் பாராய்

ஆண் : தேனமுதே உன் நினைவால்

தேடி நின்றேன் வாராய்

ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா ...

ஹாஹாஹாஹாஹா ..ஹாஹாஹாஹா..ஹா ..ஆஅ..ஆ..

தேனமுதே உன் நினைவால்

தேடி நின்றேன் வாராய்

பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே

மகிழ்ந்திடும் தேன் வண்டே

ஆண் : ஆ...ஆ....

பெண் : மது நிலை மாறா புது மலர் மேலே

மகிழ்ந்திடும் தேன் வண்டே

ஆண் : மன நிலை மாறா மானச தேவி

மகிழ்ந்திடுவோம் இன்றே......

பெண் : ஆ...ஆ....

ஆண் : மன நிலை மாறா மானச தேவி

மகிழ்ந்திடுவோம் இன்றே......

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ

பெண் : வாழ்வினிலே வாழ்வினிலே

இந்நாள் இனிவருமா

வசந்தமுடன் தென்றலுமே

வாழ்ந்திடும் நாள் வருமா..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : வாழ்வினிலே வாழ்வினிலே

இந்நாள் இனிவருமா

வசந்தமுடன் தென்றலுமே

வாழ்ந்திடும் நாள் வருமா..

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song