Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A M. Rajah

Female Part

Aasaiyinaalae manam

Male : Oho

Female : Anjudhu kenjudhu dhinam

Male : Mmhum

Female Part

Anbu meeri ponadhaalae

Abinayam puriyudhu mugam

Male : I see

Female Part

Aasaiyinaalae manam

Anjudhu kenjudhu dhinam

Anbu meeri ponadhaalae

Abinayam puriyudhu mugam

Female Part

{Naanam kondu oodum kangal

Thaalam podudhae

Adhai kaanum thendral

Kaadhil vanthu gaanam paadudhae} (2)

Female Part

Verillaadha kodi thanil

Male : Ohooho

Female : Vaalillaadha oru anil

Male : Aahahaa

Female : Aalillaadha neram paarththu

Thaavi pidikkudhu kaiyil

Male : Sorry

Female Part

Aasaiyinaalae manam

Anjudhu kenjudhu dhinam

Anbu meeri ponadhaalae

Abinayam puriyudhu mugam

Female Part

{Maalai endra neram vanthu

Aalai meerudhae

Ilam kaalai ondru kaadhal endru

Kannaal koorudhae} (2)

Female Part

Thaedi vantha oru thunai

Male : Ohooho

Female : Sirikkuthu mayakkudhu enai

Male : Aahahaa

Female : Moodi moodi vaiththa ennam

Naadudhae sugam thannai

Male : Really

Female Part

Aasaiyinaalae manam

Anjudhu kenjudhu dhinam

Anbu meeri ponadhaalae

Abinayam puriyudhu mugam

Female Part

Aasaiyinaalae manam

Male : Mmm..

Female : Anjudhu kenjudhu dhinam

Male : Mmmm…

Female : Anbu meeri ponadhaalae

Abinayam puriyudhu mugam

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : ஆசையினாலே

மனம்

ஆண் : ஓ ஹோ

பெண் : அஞ்சுது

கெஞ்சுது தினம்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : அன்பு மீறி

போனதாலே அபிநயம்

புரியுது முகம்

ஆண் : ஐ சி

பெண் : ஆசையினாலே

மனம் அஞ்சுது கெஞ்சுது

தினம் அன்பு மீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்

பெண் : { நாணம் கொண்டு

ஓடும் கண்கள் தாளம்

போடுதே அதை காணும்

தென்றல் காதில் வந்து

கானம் பாடுதே } (2)

பெண் : வோில்லாத

கொடி தனில்

ஆண் : ஓஹோ ஹோ

பெண் : வாலில்லாத

ஒரு அணில்

ஆண் : ஆஹாஹா

பெண் : ஆளில்லாத

நேரம் பார்த்து தாவி

பிடிக்குது கையில்

ஆண் : சாரி

பெண் : ஆசையினாலே

மனம் அஞ்சுது கெஞ்சுது

தினம் அன்பு மீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்

பெண் : { மாலை என்ற

நேரம் வந்து ஆளை

மீறுதே இளம் காளை

ஒன்று காதல் என்று

கண்ணால் கூறுதே } (2)

பெண் : தேடி வந்த

ஒரு துணை

ஆண் : ஓஹோஹோ

பெண் : சிரிக்குது

மயக்குது எனை

ஆண் : ஆஹாஹா

பெண் : மூடி மூடி

வைத்த எண்ணம்

நாடுதே சுகம் தன்னை

ஆண் : ரீயல்லி

பெண் : ஆசையினாலே

மனம் அஞ்சுது கெஞ்சுது

தினம் அன்பு மீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்

பெண் : ஆசையினாலே

மனம்

ஆண் : ம்ம்ம்ம்

பெண் : அஞ்சுது கெஞ்சுது

தினம்

ஆண் : ம்ம்ம்ம்

பெண் : அன்பு மீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: A M. Rajah

Release information: From Kalyana Parisu (1959) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song