Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A. M. Rajah

Male Part

Nilavum malarum paaduthu

En ninaivil thendral veesuthu

Nilai mayangi mayangi

Kaadhalinaal jaadai pesuthu…

Female Part

Nilavum malarum paaduthu

En ninaivil thendral veesuthu

Nilai mayangi mayangi

Kaadhalinaal jaadai pesuthu…

Female Part

Sirithu sirithu uravu vanthaal

Nilaiththu vaazhumaa

Male : Manam thudithu thudithu

Serntha pinnae tholvi kaanumaa…aaa

Sirithu sirithu uravu vanthaal

Nilaiththu vaazhumaa

Female : Thanthai pirithu pirithu

Vaippathinaal kaadhal maarumaa

Male & Female :

Manathinilae pirivu illai

Maatruvaarillai

Nilai mayangi mayangi kaalamellaam

Gaanam paaduvom…

Male & Female :

Nilavum malarum paaduthu

En ninaivil thendral veesuthu

Nilai mayangi mayangi

Kaadhalinaal jaadai pesuthu…

Male Part

Mugathai mugathai maraithukkondaal

Paarkka mudiyumaa

Female : Indru paarthu paarthu

Mudithu vittaal naalai vendumae…ae

Mugathai mugathai maraithukkondaal

Paarkka mudiyumaa

Male : Kanai thoduthu thoduthu

Mirattum kannaal paarkkalaagumaa

Male & Female :

Malar mudippom manam peruvom

Maalai sooduvom

Nilai mayangi mayangi kaalamellaam

Gaanam paaduvom

Male & Female :

{Nilavum malarum paaduthu

En ninaivil thendral veesuthu

Nilai mayangi mayangi

Kaadhalinaal jaadai pesuthu…} (2)

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

ஆண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி

காதலினால் ஜாடை பேசுது

பெண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி

காதலினால் ஜாடை பேசுது

பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா

ஆண் : மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..

சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா

பெண் : தந்தை பிரித்து பிரித்து

வைப்பதினால் காதல் மாறுமா

ஆண் மற்றும் பெண் :

மனதினிலே பிரிவு இல்லை

மாற்றுவாரில்லை

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

கானம் பாடுவோம்...

ஆண் மற்றும் பெண் :

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி

காதலினால் ஜாடை பேசுது

ஆண் : முகத்தை முகத்தை

மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா

பெண் : இன்று பார்த்து பார்த்து

முடித்து விட்டால் நாளை வேண்டுமே

முகத்தை முகத்தை

மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

ஆண் : கணை தொடுத்து தொடுத்து

மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் மற்றும் பெண் :

மலர் முடிப்போம் மணம் பெருவோம்

மாலை சூடுவோம்

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

கானம் பாடுவோம்

ஆண் மற்றும் பெண் :

நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி

காதலினால் ஜாடை பேசுது......

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: A. M. Rajah

Release information: From Then Nilavu (1961) · Lyricist: Kannadasan

Explore this song