Roman script
Singer : K. J. Yesudas Music by : Devendran Male Part Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Male Part Ilavaazha thandu mullaanathaa En kaigal theenda viragaanathaa Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa Male Part Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Male Part Paai pottu vahchirukku Neeyillaama paalum paazhaanathu En maelae kuththamillai Vaa kannamma urangi naalaanathu Male Part Andru sonna vaarththai Meiyillai pennae Indru sollum vaarththai Poyillai kannae Male Part Vazhi vitu kodukka Vaai vittu azhuthaen Viral ennai veuththaal Intha nagam engu povaen Male Part Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Male Part Pombalainga kanneer vittaa Oor thaangaathu bhoomi rendaagumae Aambalainga kanneer vittaa Yaar ketpaaga illai anuthaabamae Male Part Kaarththigai ponaal mazhai illai maanae Karunaiyum ponaal vaazhvillaithaanae Unthan manam karumbaa illai idhu irumbaa Vennilavum irukka inga irulodu vaazhvaa Male Part Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Male Part Ilavaazha thandu mullaanathaa En kaigal theenda viragaanathaa Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa Male Part Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு நீயில்லாம பாலும் பாழானது என் மேலே குத்தமில்லை வா கண்ணம்மா உறங்கி நாளானது ஆண் : அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே ஆண் : வழி விட்டு கொடுக்க வாய்விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன் ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே ஆண் : கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Devendran
Release information: From Uzhaithu Vaazha Vendum (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Uzhaithu Vaazha Vendum
- Composer: Devendran