Roman script

Singer : K. J. Yesudas

Music by : Devendran

Male Part

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Male Part

Ilavaazha thandu mullaanathaa

En kaigal theenda viragaanathaa

Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa

Male Part

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Male Part

Paai pottu vahchirukku

Neeyillaama paalum paazhaanathu

En maelae kuththamillai

Vaa kannamma urangi naalaanathu

Male Part

Andru sonna vaarththai

Meiyillai pennae

Indru sollum vaarththai

Poyillai kannae

Male Part

Vazhi vitu kodukka

Vaai vittu azhuthaen

Viral ennai veuththaal

Intha nagam engu povaen

Male Part

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Male Part

Pombalainga kanneer vittaa

Oor thaangaathu bhoomi rendaagumae

Aambalainga kanneer vittaa

Yaar ketpaaga illai anuthaabamae

Male Part

Kaarththigai ponaal mazhai illai maanae

Karunaiyum ponaal vaazhvillaithaanae

Unthan manam karumbaa illai idhu irumbaa

Vennilavum irukka inga irulodu vaazhvaa

Male Part

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Male Part

Ilavaazha thandu mullaanathaa

En kaigal theenda viragaanathaa

Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa

Male Part

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

Vaangi vanthaen oru vaazhai maram

Vantha pinnae athu thaazhai maram

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா

என் கைகள் தீண்ட விறகானதா

அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா

ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

ஆண் : பாய் போட்டு வச்சிருக்கு

நீயில்லாம பாலும் பாழானது

என் மேலே குத்தமில்லை

வா கண்ணம்மா உறங்கி நாளானது

ஆண் : அன்று சொன்ன வார்த்தை

மெய்யில்லை பெண்ணே

இன்று சொல்லும் வார்த்தை

பொய்யில்லை கண்ணே

ஆண் : வழி விட்டு கொடுக்க

வாய்விட்டு அழுதேன்

விரல் என்னை வெறுத்தால்

இந்த நகம் எங்கு போவேன்

ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

ஆண் : பொம்பளைங்க கண்ணீர் விட்டா

ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே

ஆம்பளைங்க கண்ணீர் விட்டா

யார் கேட்பாக இல்லை அனுதாபமே

ஆண் : கார்த்திகை போனால் மழை இல்லை மானே

கருணையும் போனால் வாழ்வில்லை தானே

உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா

வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

ஆண் : இளவாழத்தண்டு முள்ளானதா

என் கைகள் தீண்ட விறகானதா

அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா

ஆண் : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்

வந்த பின்னே அது தாழை மரம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Devendran

Release information: From Uzhaithu Vaazha Vendum (1988) · Lyricist: Vairamuthu

Explore this song