Roman script

Singer : K. J. Yesudas

Music by : Deva

Male Part

Oru pen pura

Kanneeril thallaada

Ennullam thindaada

Enna vaazhkaiyo…

Male Part

Sumai thaangi

Sumaiyaanathae

Enthan nimmathi ponathae

Manam vaaduthae

Male Part

Oru pen pura ….

Male Part

Kattantharaiyil

Oru thundai virithen

Thookkam kanna sokkumae

Adhu antha kaalamae

Male Part

Meththai virithum

Sutha panneer thelithum

Kannil thookkam illaiyae

Adhu intha kaalamae

Male Part

En devanae… oh

Thookkam kodu

Meendum antha ..oh..

Vaazhkai kodu

Male Part

Paalaivanam

Kadanthu vanthen

Paadhangalai

Aara vidu

Male Part

Oru pen pura

Kanneeril thallaada

Ennullam thindaada

Enna vaazhkaiyo…

Male Part

Sumai thaangi

Sumaiyaanathae

Enthan nimmathi ponathae

Manam vaaduthae

Male Part

Oru pen pura ….

Male Part

Kozhi midhithu

Oru kunju saaguma

Andru paadam padithen

Adhu pazhaiya pazhamozhi

Male Part

Kunju midhithu

Intha kozhi nonthathae

Ithai nenjil niruthu

Ithu pudhiya pazhamozhi

Male Part

Aanpillaiyo saagum varai

Pen pillaiyo pogum varai

Vizhi irandum kaayum varai

Azhuthuvitten aanavarai

Male Part

Oru pen pura

Kanneeril thallaada

Ennullam thindaada

Enna vaazhkaiyo…

Male Part

Sumai thaangi

Sumaiyaanathae

Enthan nimmathi ponathae

Manam vaaduthae

Male Part

Oru pen pura ….

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஒரு பெண்

புறா கண்ணீரில் தள்ளாட

என் உள்ளம் திண்டாட

என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி

சுமை ஆனதே எந்தன்

நிம்மதி போனதே

மனம் வாடுதே

ஒரு பெண் புறா

ஆண் : கட்டாந் தரையில்

ஒரு துண்டை விரித்தேன்

தூக்கம் கண்ண சொக்குமே

அது அந்த காலமே

ஆண் : மெத்தை விரித்தும்

சுத்த பன்னீர் தெளித்தும்

கண்ணில் தூக்கம் இல்லையே

அது இந்த காலமே

ஆண் : என் தேவனே

ஓ தூக்கம் கொடு

மீண்டும் அந்த ஓ

வாழ்க்கை கொடு

ஆண் : பாலைவனம்

கடந்து வந்தேன்

பாதங்களை ஆறவிடு

ஆண் : ஒரு பெண்

புறா கண்ணீரில் தள்ளாட

என் உள்ளம் திண்டாட

என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி

சுமை ஆனதே எந்தன்

நிம்மதி போனதே

மனம் வாடுதே

ஒரு பெண் புறா

ஆண் : கோழி மிதித்து

ஒரு குஞ்சு சாகுமா

அன்று பாடம் படித்தேன்

அது பழைய பழமொழி

ஆண் : குஞ்சு மிதித்து

இந்த கோழி நொந்ததே

இதை நெஞ்சில் நிறுத்து

இது புதிய பழமொழி

ஆண் : ஆண் பிள்ளையோ

சாகும் வரை பெண் பிள்ளையோ

போகும் வரை விழி இரண்டும்

காயும்வரை அழுதுவிட்டேன்

ஆனவரை

ஆண் : ஒரு பெண்

புறா கண்ணீரில் தள்ளாட

என் உள்ளம் திண்டாட

என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி

சுமை ஆனதே எந்தன்

நிம்மதி போனதே

மனம் வாடுதே

ஒரு பெண் புறா

Song information

Singer: K. J. Yesudas

Music by: Deva

Release information: From Annamalai (1992) · Lyricist: Vairamuthu

Explore this song