Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaa…aaa…aaa… Aaaa…aaa…aaa…aaaa…. Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male Part Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male Part Pathachuvadu thedi thedi Kaalgal oindhu ponathae Nazhum azhuthu theerthathalae Kangal ezhai annathae Male Part Thalai vidhi ennum varthai indru Kavalaikku marundhanathae Vedhangalae vazhum varai Sogangalae kaadhal kadhai Kargala malargalum ennodu thalladum Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male Part Neeyum naanum serndha podhu Kodai kooda maargazhi Pirindha pinbu poovum ennai Suduvadhena kaadhali Male Part Thudup izhandhadhum kaadhal oddam Dhisai marandhadhu paingili Pogum vazhi nooranadhae Kanneerinaal seranadhae Illadha uruvukku naan seiyum abhishegam Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male Part Vellai pura ondru Ponadhu kaiyil varamalae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ................ ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே ஆண் : தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும் ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ................ ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி ஆண் : துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேறானதே இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம் ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ.......................... ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Pudhu Kavithai (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Pudhu Kavithai
- Composer: Ilayaraja