Roman script

Singers : Hariharan and Bhavatharini

Music by : Ilayaraja

Female Part

Thanana nananaa … thanana nananaa

Male Part

Ennai thalaatta varuvalo

Nenjil poo manjam tharuvalo

Thanga theraattam varuvalo..oo

Illai yematram tharuvalo

Male Part

Thathalikum manamae thathai varuvala

Mottu idhazh mutham ondru tharuvala

Konjam poru kolusoli ketkiradhae

Male Part

Ennai thalaatta varuvalo

Nenjil poo manjam tharuvalo

Thanga theraattam varuvalo

Illai yematram tharuvalo

Male Part

Poo vizhi paarvaiyil minnal kaatinaal

Aayiram aasaigal ennil ootinaal

Yeno yeno nenjai pootinaal

Iravum pagalum ennai vaatinaal

Idhayam aval peyaril maatrinaal

kaadhal theeyai vandhu mootinaal

Male Part

Naan ketkum badhil indru vaaradha

Naan thoonga madi ondru thaaradha

Thaagangal thabangal theeradha

Thaalangal raagangal seradha

Vazhiyoram vizhi vaikiren

Female Part

………………………………..

Male Part

Enadhu iravu aval koondhalil

Enadhu pagalgal aval paarvaiyil

Kaalam ellam aval kaadhalil

Kanavu kalaiyavillai kangalil

Idhayam thudikavillai aasaiyil

Vaazhvum thaazhvum aval vaarthaiyil

Male Part

Kannukul imaiyaga irukindral

Nenjukul isaiyaga thudikindral

Naalaiku naan kaana varuvalo

Pathaiku neerootri povalo

Vazhiyoram vizhi vaikiren

Male Part

Ennai thalaatta varuvalo

Nenjil poo manjam tharuvalo

Thanga theraattam varuvalo

Illai yematram tharuvalo

Male Part

Thathalikum manamae thathai varuvala

Mottu idhazh mutham ondru tharuvala

Konjam poru kolusoli ketkiradhae

Male Part

Ennai thalaatta varuvalo …varuvalo

Nenjil poo manjam tharuvalo …. tharuvalo

Thanga theraattam varuvalo …..varuvalo

Illai yematram tharuvalo ….tharuvalo

தமிழ்

பாடகி : பவதாாினி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : ...........................................

ஆண் : என்னை தாலாட்ட

வருவாளோ நெஞ்சில் பூ

மஞ்சம் தருவாளோ தங்க

தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே

தத்தை வருவாளா மொட்டு

இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி

கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட

வருவாளோ நெஞ்சில் பூ

மஞ்சம் தருவாளோ தங்க

தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : பூ விழி பாா்வையில்

மின்னல் காட்டினாள் ஆயிரம்

ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயாில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

ஆண் : நான் கேட்கும் பதில்

இன்று வாராத நான் தூங்க

மடி ஒன்று தாராத தாகங்கள்

தாபங்கள் தீராத தாளங்கள்

ராகங்கள் சேராத வழியோரம்

விழி வைக்கிறேன்

பெண் : .....................................

ஆண் : எனது இரவு அவள்

கூந்தலில் எனது பகல்கள்

அவள் பாா்வையில் காலம்

எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்களில்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

ஆண் : கண்ணுக்குள் இமையாக

இருக்கின்றாள் நெஞ்சுக்குள்

இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு

நான் காண வருவாளோ பாதைக்கு

நீரூற்றி போவாளோ வழியோரம்

விழி வைக்கிறேன்

ஆண் : என்னை தாலாட்ட

வருவாளோ நெஞ்சில் பூ

மஞ்சம் தருவாளோ தங்க

தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே

தத்தை வருவாளா மொட்டு

இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி

கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட

வருவாளோ ....... வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம்

தருவாளோ ....... தருவாளோ

தங்க தேராட்டம்

வருவாளோ ....... வருவாளோ

இல்லை ஏமாற்றம்

தருவாளோ ....... தருவாளோ

Song information

Singers: Hariharan and Bhavatharini

Music by: Ilayaraja

Release information: From Kadhalukku Mariyadhai (1997) · Lyricist: Pazhani Bharathi

Explore this song