Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

{Minmini paarvaigal

Ennenna koorudhu

En nenjam yengudhu kanmani

Un kanna poovinil

En ennam thaavudhu

Anbennum thaen kodu poongudi} (2)

Male Part

Vanna chiththiram pesumoo

Kanni sirpangal paadumoo

Engum sangeethamoo

Male Part

Minmini paarvaigal

Ennenna koorudhu

En nenjam yengudhu kanmani

Un kanna poovinil

En ennam thaavudhu

Anbennum thaen kodu poongudi

Male Part

{Vanna sindhu thulli vandhu

Pinju kai kondu pandhaadudhae

Thaenil muththu thendral thottu

Endhan kannaththil muththaadudhae} (2)

Male Part

Vaigarai vaasal vara

Vaasa poomalar kolam ida

Mutraththil pournamiyaai

En nenjaththil poo maniyaai

Male Part

Gangaiyum kaveri

Sandhiththu pesida

Inbam solla koodumoo

Male Part

Minmini paarvaigal

Ennenna koorudhu

En nenjam yengudhu kanmani

Un kanna poovinil

En ennam thaavudhu

Anbennum thaen kodu poongudi

Male Part

{Thozhil veithu thottil ittu

Neeyum thoongida thaalattava

Megam veithu meththai thaiththu

Raagam nee endru seeraattava} (2)

Male Part

Ullathin osaigalai

Chella punnagai pesidudhae

Sollavum vaarthai indri

Inba vellaththil aazhthidudhae

Male Part

Sorgaththin veenaigal

Inbaththai meetida

Sorgam ingu vandhadhae

Male Part

Minmini paarvaigal

Ennenna koorudhu

En nenjam yengudhu kanmani

Un kanna poovinil

En ennam thaavudhu

Anbennum thaen kodu poongudi

Male Part

Vanna chiththiram pesumoo

Kanni sirpangal paadumoo

Engum sangeethamoo

Male Part

Minmini paarvaigal

Ennenna koorudhu

En nenjam yengudhu kanmani

Un kanna poovinil

En ennam thaavudhu

Anbennum thaen kodu poongudi

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மின்மினி

பார்வைகள் என்னென்ன

கூறுது என் நெஞ்சம் ஏங்குது

கண்மணி உன் கண்ண பூவினில்

என் எண்ணம் தாவுது அன்பென்னும்

தேன் கொடு பூங்குடி } (2)

ஆண் : வண்ண சித்திரம்

பேசுமோ கன்னி சிற்பங்கள்

பாடுமோ எங்கும் சங்கீதமோ

ஆண் : மின்மினி

பார்வைகள் என்னென்ன

கூறுது என் நெஞ்சம் ஏங்குது

கண்மணி உன் கண்ண பூவினில்

என் எண்ணம் தாவுது அன்பென்னும்

தேன் கொடு பூங்குடி

ஆண் : { வண்ண சிந்து

துள்ளி வந்து பிஞ்சு கை

கொண்டு பந்தாடுதே

தேனில் முத்து தென்றல்

தொட்டு எந்தன் கன்னத்தில்

முத்தாடுதே } (2)

ஆண் : வைகறை வாசல்

வர வாச பூமலர் கோலம்

இட முற்றத்தில் பௌர்ணமியாய்

என் நெஞ்சத்தில் பூ மணியாய்

ஆண் : கங்கையும்

காவேரி சந்தித்து

பேசிட இன்பம்

சொல்ல கூடுமோ

ஆண் : மின்மினி

பார்வைகள் என்னென்ன

கூறுது என் நெஞ்சம் ஏங்குது

கண்மணி உன் கண்ண பூவினில்

என் எண்ணம் தாவுது அன்பென்னும்

தேன் கொடு பூங்குடி

ஆண் : { தோளில் வைத்து

தொட்டில் இட்டு நீயும்

தூங்கிட தாலாட்டவா

மேகம் வைத்து மெத்தை

தைத்து ராகம் நீ என்று

சீராட்டவா } (2)

ஆண் : உள்ளத்தின்

ஓசைகளை செல்ல

புன்னகை பேசிடுதே

சொல்லவும் வார்த்தை

இன்றி இன்ப வெள்ளத்தில்

ஆழ்த்திடுதே

ஆண் : சொர்கத்தின்

வீணைகள் இன்பத்தை

மீட்டிட சொர்கம் இங்கு

வந்ததே

ஆண் : மின்மினி

பார்வைகள் என்னென்ன

கூறுது என் நெஞ்சம் ஏங்குது

கண்மணி உன் கண்ண பூவினில்

என் எண்ணம் தாவுது அன்பென்னும்

தேன் கொடு பூங்குடி

ஆண் : வண்ண சித்திரம்

பேசுமோ கன்னி சிற்பங்கள்

பாடுமோ எங்கும் சங்கீதமோ

ஆண் : மின்மினி

பார்வைகள் என்னென்ன

கூறுது என் நெஞ்சம் ஏங்குது

கண்மணி உன் கண்ண பூவினில்

என் எண்ணம் தாவுது அன்பென்னும்

தேன் கொடு பூங்குடி

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Julie Ganapathi (2003) · Lyricist: Vaali

Explore this song