Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
{Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi} (2)
Male Part
Vanna chiththiram pesumoo
Kanni sirpangal paadumoo
Engum sangeethamoo
Male Part
Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi
Male Part
{Vanna sindhu thulli vandhu
Pinju kai kondu pandhaadudhae
Thaenil muththu thendral thottu
Endhan kannaththil muththaadudhae} (2)
Male Part
Vaigarai vaasal vara
Vaasa poomalar kolam ida
Mutraththil pournamiyaai
En nenjaththil poo maniyaai
Male Part
Gangaiyum kaveri
Sandhiththu pesida
Inbam solla koodumoo
Male Part
Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi
Male Part
{Thozhil veithu thottil ittu
Neeyum thoongida thaalattava
Megam veithu meththai thaiththu
Raagam nee endru seeraattava} (2)
Male Part
Ullathin osaigalai
Chella punnagai pesidudhae
Sollavum vaarthai indri
Inba vellaththil aazhthidudhae
Male Part
Sorgaththin veenaigal
Inbaththai meetida
Sorgam ingu vandhadhae
Male Part
Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudi
Male Part
Vanna chiththiram pesumoo
Kanni sirpangal paadumoo
Engum sangeethamoo
Male Part
Minmini paarvaigal
Ennenna koorudhu
En nenjam yengudhu kanmani
Un kanna poovinil
En ennam thaavudhu
Anbennum thaen kodu poongudiதமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி } (2)
ஆண் : வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ
ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
ஆண் : { வண்ண சிந்து
துள்ளி வந்து பிஞ்சு கை
கொண்டு பந்தாடுதே
தேனில் முத்து தென்றல்
தொட்டு எந்தன் கன்னத்தில்
முத்தாடுதே } (2)
ஆண் : வைகறை வாசல்
வர வாச பூமலர் கோலம்
இட முற்றத்தில் பௌர்ணமியாய்
என் நெஞ்சத்தில் பூ மணியாய்
ஆண் : கங்கையும்
காவேரி சந்தித்து
பேசிட இன்பம்
சொல்ல கூடுமோ
ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
ஆண் : { தோளில் வைத்து
தொட்டில் இட்டு நீயும்
தூங்கிட தாலாட்டவா
மேகம் வைத்து மெத்தை
தைத்து ராகம் நீ என்று
சீராட்டவா } (2)
ஆண் : உள்ளத்தின்
ஓசைகளை செல்ல
புன்னகை பேசிடுதே
சொல்லவும் வார்த்தை
இன்றி இன்ப வெள்ளத்தில்
ஆழ்த்திடுதே
ஆண் : சொர்கத்தின்
வீணைகள் இன்பத்தை
மீட்டிட சொர்கம் இங்கு
வந்ததே
ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடி
ஆண் : வண்ண சித்திரம்
பேசுமோ கன்னி சிற்பங்கள்
பாடுமோ எங்கும் சங்கீதமோ
ஆண் : மின்மினி
பார்வைகள் என்னென்ன
கூறுது என் நெஞ்சம் ஏங்குது
கண்மணி உன் கண்ண பூவினில்
என் எண்ணம் தாவுது அன்பென்னும்
தேன் கொடு பூங்குடிSong information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Julie Ganapathi (2003) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Julie Ganapathi
- Composer: Ilayaraja