Roman script

Singer : K. J. Yesudas

Music by : S. A. Rajkumar

Male Part

Aaaaa……aaaaaaa….aaa

Chorus

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Male Part

Aasai aasaiyaai irrukiradhae

Idhupol vaazhndhidavae

Paasa poo mazhai pozhigiradhae

Idhayangal nanaindhidavae

Male Part

Nammai kaanugira kangal

Nammodu sera kenjum

Serndhu vaazhugira inbam

Andha swargam thannai minjum

Male Part

Oru naal kooda

Ingu varamaaghum

Uyir engal veedaagum

Sugamaai endrum

Ingu vilaiyaadum

Nirandhara aanandham

Chorus

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Male Part

Aasai aasaiyaai irrukiradhae

Idhupol vaazhndhidavae

Paasa poo mazhai pozhigiradhae

Idhayangal nanaindhidavae

Chorus

Aaaaaa…..aaaa…..aaa…

Male Part

Oooh….nam thaayin mugathil

Oru kodi kadavul

Tharisanam naangal paarthiduvom

Male Part

Deepangal kodi

Nam veettil yetri

Kovilai pola maatriduvom

Male Part

Annaikku panividai seidhidavae

Jenmangal vaangi vandhom

Nam jenmangal maaridum nerathilum

Sondhangal serndhiruppom

Anaivarin anbil aayulum koodidumae

Chorus

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Male Part

Aasai aasaiyaai irrukiradhae

Idhupol vaazhndhidavae

Paasa poo mazhai pozhigiradhae

Idhayangal nanaindhidavae

Male Part

Oooh…pala nooru vannam

Ondraaga serum

Oviyam pola serndhiruppom

Male Part

Varalaaru ellaam

Nam perai naalai

Solvadhai pola vaazhndhiruppom

Male Part

Engalukullae valaindhiduvom

Naanalai pol thaanae

Nam ottrumai kaathida nindriduvom

Thoongalai pol naamae

Adai mazhaiyaaga peyyum sandhosham

Chorus

{Sa ri pa ma ga ri sa ri sa ne sa…

Sa ri pa ma ga ri sa ri sa ne sa…} (2)

தமிழ்

பாடகா் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : ஆஆ..... ஆஆ......

குழு : ச ரி ப ம க ரி

ச ரி ச நீ ச ச ரி ப ம

க ரி ச ரி ச நீ ச

ஆண் : ஆசை ஆசையாய்

இருக்கிறதே இதுபோல்

வாழ்ந்திடவே பாச பூமழை

பொழிகிறதே இதயங்கள்

நனைந்திடவே

ஆண் : நம்மை காணுகிற

கண்கள் நம்மோடு சேர

கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற

இன்பம் அந்த சொர்க்கம்

தன்னை மிஞ்சும்

ஆண் : ஒரு நாள் கூட

இங்கு வரமாகும் உயிர்

எங்கள் வீடாகும் சுகமாய்

என்றும் இங்கு விளையாடும்

நிரந்தர ஆனந்தம்

குழு : ச ரி ப ம க ரி

ச ரி ச நீ ச

ஆண் : ஆசை ஆசையாய்

இருக்கிறதே இதுபோல்

வாழ்ந்திடவே பாச பூமழை

பொழிகிறதே இதயங்கள்

நனைந்திடவே

குழு : ஆஆ..... ஆஆ......

ஆண் : ஓ நம் தாயின்

முகத்தில் ஒரு கோடி

கடவுள் தரிசனம் நாங்கள்

பார்த்திடுவோம்

ஆண் : தீபங்கள் கோடி

நம் வீட்டில் ஏற்றி

கோவிலை போல

மாற்றிடுவோம்

ஆண் : அன்னைக்கு

பணிவிடை செய்திடவே

ஜென்மங்கள் வாங்கி வந்தோம்

நம் ஜென்மங்கள் மாறிடும்

நேரத்திலும் சொந்தங்கள்

சேர்ந்திருப்போம் அனைவரின்

அன்பில் ஆயுளும் கூடிடுமே

குழு : ச ரி ப ம க ரி

ச ரி ச நீ ச ச ரி ப ம

க ரி ச ரி ச நீ ச

ஆண் : ஆசை ஆசையாய்

இருக்கிறதே இதுபோல்

வாழ்ந்திடவே பாச பூமழை

பொழிகிறதே இதயங்கள்

நனைந்திடவே

ஆண் : ஓ பல நூறு வண்ணம்

ஒன்றாக சேரும் ஓவியம் போல

சேர்ந்திருப்போம்

ஆண் : வரலாறு எல்லாம்

நம் பேரை நாளை சொல்வதை

போல வாழ்ந்திருப்போம்

ஆண் : எங்களுக்குள்ளே

வளைந்திடுவோம் நாணலை

போல்தானே நம் ஒற்றுமை

காத்திட நின்றிடுவோம்

தூண்களை போல் நாமே

அடை மழையாக பெய்யும்

சந்தோசம்

குழு : { ச ரி ப ம க ரி

ச ரி ச நீ ச ச ரி ப ம

க ரி ச ரி ச நீ ச } (2)

Song information

Singer: K. J. Yesudas

Music by: S. A. Rajkumar

Release information: From Aanandham (2001) · Lyricist: Kalai Kumar

Explore this song