Roman script
Singer : K. J. Yesudas
Music by : S. A. Rajkumar
Male Part
Aaaaa……aaaaaaa….aaa
Chorus
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Male Part
Aasai aasaiyaai irrukiradhae
Idhupol vaazhndhidavae
Paasa poo mazhai pozhigiradhae
Idhayangal nanaindhidavae
Male Part
Nammai kaanugira kangal
Nammodu sera kenjum
Serndhu vaazhugira inbam
Andha swargam thannai minjum
Male Part
Oru naal kooda
Ingu varamaaghum
Uyir engal veedaagum
Sugamaai endrum
Ingu vilaiyaadum
Nirandhara aanandham
Chorus
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Male Part
Aasai aasaiyaai irrukiradhae
Idhupol vaazhndhidavae
Paasa poo mazhai pozhigiradhae
Idhayangal nanaindhidavae
Chorus
Aaaaaa…..aaaa…..aaa…
Male Part
Oooh….nam thaayin mugathil
Oru kodi kadavul
Tharisanam naangal paarthiduvom
Male Part
Deepangal kodi
Nam veettil yetri
Kovilai pola maatriduvom
Male Part
Annaikku panividai seidhidavae
Jenmangal vaangi vandhom
Nam jenmangal maaridum nerathilum
Sondhangal serndhiruppom
Anaivarin anbil aayulum koodidumae
Chorus
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Male Part
Aasai aasaiyaai irrukiradhae
Idhupol vaazhndhidavae
Paasa poo mazhai pozhigiradhae
Idhayangal nanaindhidavae
Male Part
Oooh…pala nooru vannam
Ondraaga serum
Oviyam pola serndhiruppom
Male Part
Varalaaru ellaam
Nam perai naalai
Solvadhai pola vaazhndhiruppom
Male Part
Engalukullae valaindhiduvom
Naanalai pol thaanae
Nam ottrumai kaathida nindriduvom
Thoongalai pol naamae
Adai mazhaiyaaga peyyum sandhosham
Chorus
{Sa ri pa ma ga ri sa ri sa ne sa…
Sa ri pa ma ga ri sa ri sa ne sa…} (2)தமிழ்
பாடகா் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : ஆஆ..... ஆஆ......
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
ஆண் : நம்மை காணுகிற
கண்கள் நம்மோடு சேர
கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற
இன்பம் அந்த சொர்க்கம்
தன்னை மிஞ்சும்
ஆண் : ஒரு நாள் கூட
இங்கு வரமாகும் உயிர்
எங்கள் வீடாகும் சுகமாய்
என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
குழு : ஆஆ..... ஆஆ......
ஆண் : ஓ நம் தாயின்
முகத்தில் ஒரு கோடி
கடவுள் தரிசனம் நாங்கள்
பார்த்திடுவோம்
ஆண் : தீபங்கள் கோடி
நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல
மாற்றிடுவோம்
ஆண் : அன்னைக்கு
பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே
குழு : ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச
ஆண் : ஆசை ஆசையாய்
இருக்கிறதே இதுபோல்
வாழ்ந்திடவே பாச பூமழை
பொழிகிறதே இதயங்கள்
நனைந்திடவே
ஆண் : ஓ பல நூறு வண்ணம்
ஒன்றாக சேரும் ஓவியம் போல
சேர்ந்திருப்போம்
ஆண் : வரலாறு எல்லாம்
நம் பேரை நாளை சொல்வதை
போல வாழ்ந்திருப்போம்
ஆண் : எங்களுக்குள்ளே
வளைந்திடுவோம் நாணலை
போல்தானே நம் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும்
சந்தோசம்
குழு : { ச ரி ப ம க ரி
ச ரி ச நீ ச ச ரி ப ம
க ரி ச ரி ச நீ ச } (2)Song information
Singer: K. J. Yesudas
Music by: S. A. Rajkumar
Release information: From Aanandham (2001) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Aanandham
- Composer: S. A. Rajkumar