Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Male Part

{Kaadhal enna

Kanna moochi aatama

Thottu sellum

Pattampoochi kootama} (2)

Male Part

Kannukkul paaramma

Nee indri yaaramma

Kovangal innum ingu yenamma

Male Part

Kaadhal enna

Kanna moochi aatama

Thottu sellum

Pattampoochi kootama

Oh….ooooo…

Male Part

Koondhal varudum kaatru

Adhu naanai irunthen theriyadha

Kolusu konjum paatu

Adhan pallavi aanen puriyadha

Male Part

Chinna chinna

Mookuthiyil vairamaai

Minnuvadhum kaadhal tharum

Mozhi thaan

Venn nilavu sindhu kindra

Mazhaiyaai

Unnai sutri mooduvadhum

Adhu thaan

Male Part

Panipoovil vaasamaai

Kalainthenae naanamma

Male Part

Kaadhal enna

Kanna moochi aatama

Thottu sellum

Pattampoochi kootama

Oh…

Male Part

Nilavai urasum megam

Andha nilavai ninaithae urugadha

Uyirai parugum kaadhal

Adhu oru naal unaiyum parugaadha

Male Part

Nee mudindha

Poovil oru ithazhaai

Vaazhnthuvittu povadharku

Ninaithen

Nee nadandha mann eduthu

Sila naal

Sandhanathin vaasam adhil

Nugarnthen

Male Part

Nizhal theendum podhilum

Manathodu verkiren

Male Part

{Kaadhal enna

Kanna moochi aatama

Thottu sellum

Pattampoochi kootama} (2)

Male Part

Kannukkul paaramma

Nee indri yaaramma

Kovangal innum ingu yenamma

Male Part

Kaadhal enna

Kanna moochi aatama

Thottu sellum

Pattampoochi kootama

Oh….ooooo…

Hmmmm…mmmm…

தமிழ்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : { காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா } (2)

ஆண் : கண்ணுக்குள்

பாரம்மா நீயின்றி

யாரம்மா கோவங்கள்

இன்னும் இங்கு ஏனம்மா

ஆண் : காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா ஓ ஓ

ஆண் : கூந்தல் வருடும்

காற்று அது நானா இருந்தேன்

தெரியாதா கொலுசு கொஞ்சும்

பாட்டு அதன் பல்லவி ஆனேன்

புரியாதா

ஆண் : சின்ன சின்ன

மூக்குத்தியில் வைரமாய்

மின்னுவதும் காதல் தரும்

மொழிதான் வெண்ணிலவு

சிந்துகின்ற மழையாய்

உன்னைச்சுற்றி மூடுவதும்

அதுதான்

ஆண் : பனிப்பூவில்

வாசமாய் கலந்தேனே

நானம்மா

ஆண் : காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா ஓ

ஆண் : நிலவை உரசும்

மேகம் அந்த நிலவை

நினைத்தே உருகாதா

உயிரை பருகும் காதல்

அது ஒரு நாள் உனையும்

பருகாதா

ஆண் : நீ முடிந்த

பூவில் ஒரு இதழாய்

வாழ்ந்து விட்டு போவதற்கு

நினைத்தேன் நீ நடந்த

மண்ணெடுத்து சிலநாள்

சந்தனத்தின் வாசம் அதில்

நுகர்ந்தேன் நிழல் தீண்டும்

போதிலும் மனதோடு வேர்க்கிறேன்

ஆண் : { காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா } (2)

ஆண் : கண்ணுக்குள்

பாரம்மா நீயின்றி

யாரம்மா கோவங்கள்

இன்னும் இங்கு ஏனம்மா

ஆண் : காதல் என்ன

கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச்செல்லும் பட்டாம்

பூச்சி கூட்டமா ஓ ஓ

ஹ்ம்ம் ம்ம்ம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: S. A. Rajkumar

Release information: From Aval Varuvala (1998) · Lyricist: Pazhani Bharathi

Explore this song