Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : S. A. Rajkumar
Male Part
{Kaadhal enna
Kanna moochi aatama
Thottu sellum
Pattampoochi kootama} (2)
Male Part
Kannukkul paaramma
Nee indri yaaramma
Kovangal innum ingu yenamma
Male Part
Kaadhal enna
Kanna moochi aatama
Thottu sellum
Pattampoochi kootama
Oh….ooooo…
Male Part
Koondhal varudum kaatru
Adhu naanai irunthen theriyadha
Kolusu konjum paatu
Adhan pallavi aanen puriyadha
Male Part
Chinna chinna
Mookuthiyil vairamaai
Minnuvadhum kaadhal tharum
Mozhi thaan
Venn nilavu sindhu kindra
Mazhaiyaai
Unnai sutri mooduvadhum
Adhu thaan
Male Part
Panipoovil vaasamaai
Kalainthenae naanamma
Male Part
Kaadhal enna
Kanna moochi aatama
Thottu sellum
Pattampoochi kootama
Oh…
Male Part
Nilavai urasum megam
Andha nilavai ninaithae urugadha
Uyirai parugum kaadhal
Adhu oru naal unaiyum parugaadha
Male Part
Nee mudindha
Poovil oru ithazhaai
Vaazhnthuvittu povadharku
Ninaithen
Nee nadandha mann eduthu
Sila naal
Sandhanathin vaasam adhil
Nugarnthen
Male Part
Nizhal theendum podhilum
Manathodu verkiren
Male Part
{Kaadhal enna
Kanna moochi aatama
Thottu sellum
Pattampoochi kootama} (2)
Male Part
Kannukkul paaramma
Nee indri yaaramma
Kovangal innum ingu yenamma
Male Part
Kaadhal enna
Kanna moochi aatama
Thottu sellum
Pattampoochi kootama
Oh….ooooo…
Hmmmm…mmmm…தமிழ்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : { காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா } (2)
ஆண் : கண்ணுக்குள்
பாரம்மா நீயின்றி
யாரம்மா கோவங்கள்
இன்னும் இங்கு ஏனம்மா
ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ ஓ
ஆண் : கூந்தல் வருடும்
காற்று அது நானா இருந்தேன்
தெரியாதா கொலுசு கொஞ்சும்
பாட்டு அதன் பல்லவி ஆனேன்
புரியாதா
ஆண் : சின்ன சின்ன
மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும்
மொழிதான் வெண்ணிலவு
சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும்
அதுதான்
ஆண் : பனிப்பூவில்
வாசமாய் கலந்தேனே
நானம்மா
ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ
ஆண் : நிலவை உரசும்
மேகம் அந்த நிலவை
நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும்
பருகாதா
ஆண் : நீ முடிந்த
பூவில் ஒரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு
நினைத்தேன் நீ நடந்த
மண்ணெடுத்து சிலநாள்
சந்தனத்தின் வாசம் அதில்
நுகர்ந்தேன் நிழல் தீண்டும்
போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
ஆண் : { காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா } (2)
ஆண் : கண்ணுக்குள்
பாரம்மா நீயின்றி
யாரம்மா கோவங்கள்
இன்னும் இங்கு ஏனம்மா
ஆண் : காதல் என்ன
கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்
பூச்சி கூட்டமா ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம்ம்Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Release information: From Aval Varuvala (1998) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Aval Varuvala
- Composer: S. A. Rajkumar