Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Naan paadum mounaraagam

En kaadhal rani innum

Male Part

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male Part

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male Part

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male Part

Unnai kandu thendralum

Nindru ponathundu

Unnai kaana vennila

Vanthu povathundu

Male Part

Yen devi indru

Nee ennai kolkiraai

Mul meethu yenadi

Thoonga solkiraai

Male Part

Unnai thedi thediyae

Endhan aavi ponathu

Kooduthaanae ingu paaduthu

Koodu indru kuyilai thaanae theduthu

Male Part

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male Part

Kangal ennum solaiyil

Kaadhal vaangi vanthen

Vaangi vantha pinbu thaan

Saabam endru kanden

Male Part

Ensaabam theeravae

Neeyum illaiyae

Ensogam paadavae

Raagam illaiyae

Male Part

Poovum veezhnthu

Ponathu kaambu

Enna vaazhvathu

Male Part

Kaalam ennai kelvi ketkuthu

Kelvi indru keliyaagi ponathu

Male Part

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

Male Part

Kanneeril unnai thedukindren

Ennodu naanae paadukindren

Male Part

Naan paadum mouna

Raagam ketkavillaiyaa

En kaadhal rani

Innum thoongavillaiyaa

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் பாடும்

மௌன ராகம் என்

காதல் ராணி இன்னும்

ஆண் : நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண் : நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண் : உன்னைக் கண்டு

தென்றலும் நின்று

போனதுண்டு உன்னைக்

காண வெண்ணிலா வந்து

போவதுண்டு

ஆண் : ஏன் தேவி

இன்று நீ என்னைக்

கொல்கிறாய் முள்

மீது ஏனடி தூங்கச்

சொல்கிறாய்

ஆண் : உன்னைத்

தேடித் தேடியே

எந்தன் ஆவி போனது

கூடுதானே இங்கு பாடுது

கூடு இன்று குயிலைத்

தானே தேடுது

ஆண் : நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்கள் என்னும்

சோலையில் காதல்

வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்பு

தான் சாபம் என்று

கண்டேன்

ஆண் : என் சாபம்

தீரவே நீயும் இல்லையே

என் சோகம் பாடவே

ராகம் இல்லையே

ஆண் : பூவும் வீழ்ந்து

போனது காம்பு என்ன

வாழ்வது

ஆண் : காலம் என்னைக்

கேள்வி கேட்குது கேள்வி

இன்று கேலியாகிப் போனது

ஆண் : நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்ணீரில்

உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே

பாடுகின்றேன்

ஆண் : நான் பாடும்

மௌன ராகம்

கேட்கவில்லையா

என் காதல் ராணி

இன்னும் தூங்கவில்லையா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Vairamuthu

Explore this song