Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Naan paadum mounaraagam En kaadhal rani innum Male Part Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male Part Kanneeril unnai thedukindren Ennodu naanae paadukindren Male Part Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male Part Unnai kandu thendralum Nindru ponathundu Unnai kaana vennila Vanthu povathundu Male Part Yen devi indru Nee ennai kolkiraai Mul meethu yenadi Thoonga solkiraai Male Part Unnai thedi thediyae Endhan aavi ponathu Kooduthaanae ingu paaduthu Koodu indru kuyilai thaanae theduthu Male Part Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male Part Kangal ennum solaiyil Kaadhal vaangi vanthen Vaangi vantha pinbu thaan Saabam endru kanden Male Part Ensaabam theeravae Neeyum illaiyae Ensogam paadavae Raagam illaiyae Male Part Poovum veezhnthu Ponathu kaambu Enna vaazhvathu Male Part Kaalam ennai kelvi ketkuthu Kelvi indru keliyaagi ponathu Male Part Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa Male Part Kanneeril unnai thedukindren Ennodu naanae paadukindren Male Part Naan paadum mouna Raagam ketkavillaiyaa En kaadhal rani Innum thoongavillaiyaa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் பாடும் மௌன ராகம் என் காதல் ராணி இன்னும் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஆண் : ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் ஆண் : உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் ஆண் : என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே ஆண் : பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது ஆண் : காலம் என்னைக் கேள்வி கேட்குது கேள்வி இன்று கேலியாகிப் போனது ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Idhaya Kovil (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Idhaya Kovil
- Composer: Ilayaraja