Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Vanitha and Kovai Murali

Music by : Chandrabose

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Naan pirandhadhu azhudhida thaana

Ei vidhiyae seri thaana

Male Part

Thangai ennum thangam ingae

Theeyil vegum ippodhu

Kangal sindhum kaneeralae

Endha theeyum anaiyadhu

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Naan pirandhadhu azhudhida thaana

Ei vidhiyae seri thaana

Male Part

Nilamaiyai solla mudiyadhu

Nilavukku tharkolai kidaiyadhu

Poovai vaitha paaviyae

Theeyai veikkiraan…

Male Part

Neruppukku unmai theriyadhu

Therindhaal neruppu yeriyadhu

Unmai vandhu pesumaa

Oomai naan amma

Male Part

Mananaal paarthavan naanae

Pina naal paarpadhum naanae

Mananaal paarthavan naanae

Pina naal paarpadhum naanae

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Naan pirandhadhu azhudhida thaana

Ei vidhiyae seri thaana

Male Part

Yerkanavae avan yerithu vittaan

Yerithathai marupadi yerithu vittaan

Dharmam kaakkum dhevanoo

Toonghi poi vittaan

Male Part

Vaazhkai edhu vendru puriyavillai

Vaai vittu azhavum vasadhiyillai

Vendha punnil allavoo

Velum paindhadhu

Male Part

Vidhiyaal vandhadha illai

Sadhiyaal vandhadhae thollai

Vidhiyaal vandhadha illai

Sadhiyaal vandhadhae thollai

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Naan pirandhadhu azhudhida thaana

Ei vidhiyae seri thaana

Male Part

Thangai ennum thangam ingae

Theeyil vegum ippodhu

Kangal sindhum kaneeralae

Endha theeyum anaiyadhu

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Naan pirandhadhu azhudhida thaana

Ei vidhiyae seri thaana…

தமிழ்

பாடகி : வனிதா

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை முரளி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே நான்

பிறந்தது அழுதிட தானா ஏய்

விதியே சரி தானா

ஆண் : தங்கை என்னும்

தங்கம் இங்கே தீயில்

வேகும் இப்போது கண்கள்

சிந்தும் கண்ணீராலே எந்த

தீயும் அணையாது

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே நான்

பிறந்தது அழுதிட தானா ஏய்

விதியே சரி தானா

ஆண் : நிலைமையை

சொல்ல முடியாது

நிலவுக்கு தற்கொலை

கிடையாது பூவை வைத்த

பாவியே தீயை வைக்கிறான்

ஆண் : நெருப்புக்கு

உண்மை தெரியாது

தெரிந்தால் நெருப்பு

எரியாது உண்மை

வந்து பேசுமா ஊமை

நான் அம்மா

ஆண் : மணநாள்

பார்த்தவன் நானே

பிண நாள் பார்ப்பதும்

நானே மணநாள் பார்த்தவன்

நானே பிண நாள் பார்ப்பதும்

நானே

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே நான்

பிறந்தது அழுதிட தானா ஏய்

விதியே சரி தானா

ஆண் : ஏற்கனவே

அவன் எரித்து விட்டான்

எரித்ததை மறுபடி எரித்து

விட்டான் தர்மம் காக்கும்

தேவனோ தூங்கி போய்

விட்டான்

ஆண் : வாழ்க்கை எது

வென்று புரியவில்லை

வாய் விட்டு அழவும்

வசதியில்லை வெந்த

புண்ணில் அல்லவோ

வேலும் பாய்ந்தது

ஆண் : விதியால் வந்ததா

இல்லை சதியால் வந்ததே

தொல்லை விதியால் வந்ததா

இல்லை சதியால் வந்ததே

தொல்லை

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே நான்

பிறந்தது அழுதிட தானா ஏய்

விதியே சரி தானா

ஆண் : தங்கை என்னும்

தங்கம் இங்கே தீயில்

வேகும் இப்போது கண்கள்

சிந்தும் கண்ணீராலே எந்த

தீயும் அணையாது

ஆண் : வானத்தை பார்த்தேன்

பூமியை பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே நான்

பிறந்தது அழுதிட தானா ஏய்

விதியே சரி தானா

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Vanitha and Kovai Murali

Music by: Chandrabose

Release information: From Manithan (1987) · Lyricist: Vairamuthu

Explore this song