Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae… Male Part Ulla pona aththanai perum Kuthavaali illeenga Veliyae ulla aththanai perum Buddhan gandhi illeenga Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Male Part Kurangilirundhu pirandhaana Kurangai manidhan petraanaa Yaarai kelvi ketpadhu Darwin illayae… Male Part Kadavul manidhanai padaithaana Kadavulai manidhan padaithaana Rendu perum illayae Romba thollaiyae Male Part Ada naan solvadhu unmai Idhai nee nambinaal nanmai… Ada naan solvadhu unmai Idhai nee nambinaal nanmai… Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae… Male Part Sila naal irundhen karuvarayil Pala naal kidandhen sirai araiyil Amma ennai eendradhu Amavaasaiyaam Male Part Adhanaal pirandhadhu thollaiyada Aanaal en manam vellaiyada Pattapaadu yaavumae Paadam thaanadaa Male Part Oru poonthotama vaazhkai Illai porattamae vaazhkai… Oru poonthotama vaazhkai…haaa Illai porattamae vaazhkai.. Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae… Male Part Ulla pona aththanai perum Kuthavaali illeenga Veliyae ulla aththanai perum Buddhan gandhi illeenga Male Part Vaanathai paarthen Bhoomiyai paarthen Manushanai innum paarkalaiyae Ada pala naal irundhen ullae Andha nimmadhi ingillae… Andha nimmadhi ingillae…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே ஆண் : உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே ஆண் : குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரை கேள்வி கேட்பது டார்வின் இல்லையே ஆண் : கடவுள் மனிதனை படைத்தானா கடவுளை மனிதன் படைத்தானா ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லையே ஆண் : அட நான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை அட நான் சொல்வது உண்மை இதை நீ நம்பினால் நன்மை ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே ஆண் : சில நாள் இருந்தேன் கருவறையில் பல நாள் கிடந்தேன் சிறை அறையில் அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம் ஆண் : அதனால் பிறந்தது தொல்லையடா ஆனால் என் மனம் வெள்ளையடா பட்டபாடு யாவுமே பாடம் தானடா ஆண் : ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை இல்லை போராட்டமே வாழ்க்கை ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை ஹா இல்லை போராட்டமே வாழ்க்கை ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே ஆண் : உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க ஆண் : வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே அட பல நாள் இருந்தேன் உள்ளே அந்த நிம்மதி இங்கில்லே அந்த நிம்மதி இங்கில்லே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Release information: From Manithan (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Manithan
- Composer: Chandrabose