Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Ada pala naal irundhen ullae

Andha nimmadhi ingillae…

Male Part

Ulla pona aththanai perum

Kuthavaali illeenga

Veliyae ulla aththanai perum

Buddhan gandhi illeenga

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Male Part

Kurangilirundhu pirandhaana

Kurangai manidhan petraanaa

Yaarai kelvi ketpadhu

Darwin illayae…

Male Part

Kadavul manidhanai padaithaana

Kadavulai manidhan padaithaana

Rendu perum illayae

Romba thollaiyae

Male Part

Ada naan solvadhu unmai

Idhai nee nambinaal nanmai…

Ada naan solvadhu unmai

Idhai nee nambinaal nanmai…

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Ada pala naal irundhen ullae

Andha nimmadhi ingillae…

Male Part

Sila naal irundhen karuvarayil

Pala naal kidandhen sirai araiyil

Amma ennai eendradhu

Amavaasaiyaam

Male Part

Adhanaal pirandhadhu thollaiyada

Aanaal en manam vellaiyada

Pattapaadu yaavumae

Paadam thaanadaa

Male Part

Oru poonthotama vaazhkai

Illai porattamae vaazhkai…

Oru poonthotama vaazhkai…haaa

Illai porattamae vaazhkai..

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Ada pala naal irundhen ullae

Andha nimmadhi ingillae…

Male Part

Ulla pona aththanai perum

Kuthavaali illeenga

Veliyae ulla aththanai perum

Buddhan gandhi illeenga

Male Part

Vaanathai paarthen

Bhoomiyai paarthen

Manushanai innum paarkalaiyae

Ada pala naal irundhen ullae

Andha nimmadhi ingillae…

Andha nimmadhi ingillae…

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன்

உள்ளே அந்த நிம்மதி

இங்கில்லே

ஆண் : உள்ள போன

அத்தனை பேரும்

குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை

பேரும் புத்தன் காந்தி

இல்லீங்க

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

ஆண் : குரங்கிலிருந்து

பிறந்தானா குரங்கை

மனிதன் பெற்றானா

யாரை கேள்வி கேட்பது

டார்வின் இல்லையே

ஆண் : கடவுள் மனிதனை

படைத்தானா கடவுளை

மனிதன் படைத்தானா

ரெண்டு பேரும் இல்லையே

ரொம்ப தொல்லையே

ஆண் : அட நான்

சொல்வது உண்மை

இதை நீ நம்பினால்

நன்மை அட நான்

சொல்வது உண்மை

இதை நீ நம்பினால் நன்மை

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன்

உள்ளே அந்த நிம்மதி

இங்கில்லே

ஆண் : சில நாள் இருந்தேன்

கருவறையில் பல நாள்

கிடந்தேன் சிறை அறையில்

அம்மா என்னை ஈன்றது

அமாவாசையாம்

ஆண் : அதனால் பிறந்தது

தொல்லையடா ஆனால்

என் மனம் வெள்ளையடா

பட்டபாடு யாவுமே பாடம்

தானடா

ஆண் : ஒரு பூந்தோட்டமா

வாழ்க்கை இல்லை

போராட்டமே வாழ்க்கை

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை

ஹா இல்லை போராட்டமே

வாழ்க்கை

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன்

உள்ளே அந்த நிம்மதி

இங்கில்லே

ஆண் : உள்ள போன

அத்தனை பேரும்

குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை

பேரும் புத்தன் காந்தி

இல்லீங்க

ஆண் : வானத்தை

பார்த்தேன் பூமியை

பார்த்தேன் மனுஷனை

இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன்

உள்ளே அந்த நிம்மதி

இங்கில்லே அந்த நிம்மதி

இங்கில்லே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Release information: From Manithan (1987) · Lyricist: Vairamuthu

Explore this song