Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Vaaranamaayiram soozha valam seidhu…uu…

Naaranan nambi nadakkindraan endru…uu….uu..

Edhir poorana por kudam vaithu

Puram engum thoranam naatta

Kanaa kanden thozhi naan…

Female Part

Karanam ennavendru keladi thozhi

Andha kannan ennidam sonna

Kavidhaigal kodi

Karanam ennavendru keladi thozhi

Female Part

Naaranan nambiyin gokulam thaedi

Kanavil nadandhadhellaam solli

Badhil kondu vaadi

Karanam ennavendru keladi thozhi

Female Part

Kannanenum kalvan kan vazhi sendraan

Kanni en nenjinil thiru palli kondaan

Kannanenum kalvan kan vazhi sendraan

Kanni en nenjinil thiru palli kondaan

Mannanai ul vaithu kadhavinai adaithaen

Mannanai ul vaithu kadhavinai adaithaen

Indha maayathai

Avan seidha jaalathai nee sendru

Female Part

Kaaranam ennavendru keladi thozhi

Female Part

Brundhaavanathil pala gopiyar undu ….

Female Part

Aa… brundhaavanathil pala gopiyar undu

En perumaan thanakku iru dheviyar undu

Brundhaavanathil pala gopiyar undu

En perumaan thanakku iru dheviyar undu

Irundhum avan ennai adaindhadhu enna

Irundhum avan ennai adaindhadhu enna

Avan ennathai

Avan thandha inbathai nee sendru

Female Part

Kaaranam ennavendru keladi thozhi

Andha kannan ennidam sonna

Kavidhaigal kodi

Karanam ennavendru keladi thozhi

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...ஊ....

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று....ஊ.....ஊ.....

எதிர் பூரண பொற்குடம் வைத்துப்

புறமெங்கும் தோரணம் நாட்டக்

கனாக் கண்டேன் தோழி நான்....

பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி

அந்த கண்ணன் என்னிடம் சொன்ன

கவிதைகள் கோடி

காரணம் என்னவென்று கேளடி தோழி

பெண் : நாரணன் நம்பியின் கோகுலம் தேடி

கனவில் நடந்ததெல்லாம் சொல்லி

பதில் கொண்டு வாடி

காரணம் என்னவென்று கேளடி தோழி

பெண் : கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று

கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்

கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று

கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்

மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்

மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்

இந்த மாயத்தை

அவன் செய்த ஜாலத்தை நீ சென்று

பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி

பெண் : பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு

பெண் : ஆ....பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு

என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு

பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு

என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு

இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன

இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன

அவன் எண்ணத்தை

அவன் தந்த இன்பத்தை நீ சென்று

பெண் : காரணம் என்னவென்று கேளடி தோழி

அந்த கண்ணன் என்னிடம் சொன்ன

கவிதைகள் கோடி

காரணம் என்னவென்று கேளடி தோழி

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Nachiar Tirumozhi

Explore this song