Roman script

Singer : Jayalalithaa

                           Music by : K. V. Mahadevan

Female Part

{ Amma endral anbu

Appa endral arivu

Aasaan endral kalvi

Avarae ulagil deivam } (2)

Female Part

{ Annaiyai pillai

Pillaiyai annai amma

Endrae azhaipadhundu } (2)

Female Part

{ Anbin vilakam

Panbin muzhakam

Amma endroru sollil undu } (2)

Female Part

{ Pathu thingal

Madi sumapaal pillai

Petradhum thunbathai marapaal } (2)

Female Part

Pathiyam irundhu

Kaapaal than rathathai

Paalaaki kodupaal

Female Part

Amma endral anbu

Appa endral arivu

Aasaan endral kalvi

Avarae ulagil deivam

Female Part

{ Iyarkai kodukum

Selvathai ellam podhuvaai

Vaithida vendum } (2)

Female Part

{ Illaathavarkum

Irupavar thamakum

Pagirndhae koduthida vendum} (2)

Female Part

{ Oruvarukaaga mazhaiyillai

Oruvarukaaga nilavillai } (2)

Varuvadhellam anaivarukum

Vagudhae vaithaal vazhakillai

Female Part

Amma endral anbu

Appa endral arivu

Aasaan endral kalvi

Avarae ulagil deivam

Female Part

{ Mozhiyum naadum

Mugathuku irandu vizhigal

Aagum yendru } (2)

Female Part

{ Unarum podhu

Unakum yenakum

Nanmai yendrum undu } (2)

Female Part

{ Vaazhum uyiril

Uyarvum thaazhvum

Vaguthu vaipadhu paavam } (2)

Female Part

Karunai konda

Manidharellam kadavul

Vadivam aagum

Female Part

Amma endral anbu

Appa endral arivu

Aasaan endral kalvi

Avarae ulagil deivam

தமிழ்

பாடகி : ஜெயலலிதா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { அம்மா என்றால்

அன்பு அப்பா என்றால்

அறிவு ஆசான் என்றால்

கல்வி அவரே உலகில்

தெய்வம் } (2)

பெண் : { அன்னையை

பிள்ளை பிள்ளையை

அன்னை அம்மா என்றே

அழைப்பதுண்டு } (2)

பெண் : { அன்பின் விளக்கம்

பண்பின் முழக்கம்

அம்மா என்றொரு

சொல்லில் உண்டு } (2)

பெண் : { பத்து திங்கள்

மடி சுமப்பாள் பிள்ளை

பெற்றதும் துன்பத்தை

மறப்பாள் } (2)

பெண் : பத்தியமிருந்து

காப்பாள் தன் ரத்தத்தை

பாலாக்கி கொடுப்பாள்

பெண் : அம்மா என்றால்

அன்பு அப்பா என்றால்

அறிவு ஆசான் என்றால்

கல்வி அவரே உலகில்

தெய்வம்

பெண் : { இயற்கை

கொடுக்கும் செல்வத்தை

எல்லாம் பொதுவாய்

வைத்திட வேண்டும் } (2)

பெண் : { இல்லாதவர்க்கும்

இருப்பவர் தமக்கும்

பகிர்ந்தே கொடுத்திட

வேண்டும் } (2)

பெண் : { ஒருவருக்காக

மழை இல்லை ஒருவருக்காக

நிலவில்லை } (2)

வருவதெல்லாம் அனைவருக்கும்

வகுத்தே வைத்தால்

வழக்கில்லை

பெண் : அம்மா என்றால்

அன்பு அப்பா என்றால்

அறிவு ஆசான் என்றால்

கல்வி அவரே உலகில்

தெய்வம்

பெண் : { மொழியும்

நாடும் முகத்துக்கு

இரண்டு விழிகள்

ஆகும் என்று } (2)

பெண் : { உணரும்போது

உனக்கும் எனக்கும்

நன்மை என்றும் உண்டு } (2)

பெண் : { வாழும் உயிரில்

உயர்வும் தாழ்வும்

வகுத்து வைப்பது பாவம் } (2)

பெண் : கருணை

கொண்ட மனிதரெல்லாம்

கடவுள் வடிவம் ஆகும்

பெண் : அம்மா என்றால்

அன்பு அப்பா என்றால்

அறிவு ஆசான் என்றால்

கல்வி அவரே உலகில்

தெய்வம்

Song information

Singer: Jayalalithaa

Music by: K. V. Mahadevan

Release information: From Adimai Penn (1969) · Lyricist: Vaali

Explore this song