Roman script

Singer : T.M. Soundararajan

            Music by : K.V. Mahadevan

Male Part

{ Thaai illaamal

Naan illai thaanae

Evarum pirandhadhillai

Male Part

Enakoru thaai

Irukindraal endrum

Ennai kaakindraal } (2)

Male Part

Thaai illaamal

Naan illai

Male Part

{ Jeeva nadhiyaai

Varuvaal en thaagam

Theerthu magizhvaal } (2)

Male Part

{ Thavarinai porupaal

Tharmathai valarpaal

Tharaniyilae valam serthiduvaal } (2)

Male Part

Thaai illaamal

Naan illai

Male Part

{ Thooya nilamaai

Kidapaal than tholil

Ennai sumapaal } (2)

Male Part

{ Thanmaiyilaamal

Naan mithithaalum } (2)

Thaaimaiyilae manam kanindhiduvaal

Male Part

Thaai illaamal

Naan illai

Male Part

{ Megaveedhiyil

Nadapaal uyir

Moochinilae kalandhirupaal } (2)

Male Part

{ Malaimudi thoduvaal

Malar manam tharuvaal

Mangala vaazhvuku

Thunaiyirupaal } (2)

Male Part

Thaai illaamal

Naan illai

Male Part

{ Aadhi andhamum

Avalthaan nammai

Aalum needhiyum avalthaan } (2)

Male Part

{ Agandhaiyai azhipaal

Aatralai kodupaal

Aval thaan annai

Magasakthi } (2)

Male Part

Andha thaai illaamal

Naan illai thaanae

Evarum pirandhadhillai

Male Part

Enakoru thaai

Irukindraal endrum

Ennai kaakindraal

Male Part

Thaai illaamal

Naan illai

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { தாய் இல்லாமல்

நான் இல்லை தானே

எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு

தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை

காக்கின்றாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்

நான் இல்லை

ஆண் : { ஜீவ நதியாய்

வருவாள் என் தாகம்

தீர்த்து மகிழ்வாள் } (2)

ஆண் : { தவறினை பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம்

சேர்த்திடுவாள் } ( 2)

ஆண் : தாய் இல்லாமல்

நான் இல்லை

ஆண் : { தூய நிலமாய்

கிடப்பாள் தன் தோளில்

என்னை சுமப்பாள் } (2)

ஆண் : { தன்மையில்லாமல்

நான் மிதித்தாலும் } (2)

தாய்மையிலே மனம்

கனிந்திடுவாள்

ஆண் : தாய் இல்லாமல்

நான் இல்லை

ஆண் : { மேக வீதியில்

நடப்பாள் உயிர் மூச்சினிலே

கலந்திருப்பாள் } (2)

ஆண் : { மலை முடி

தொடுவாள் மலர்

மணம் தருவாள்

மங்கல வாழ்வுக்கு

துணை இருப்பாள் } (2)

ஆண் : தாய் இல்லாமல்

நான் இல்லை

ஆண் : { ஆதி அந்தமும்

அவள் தான் நம்மை

ஆளும் நீதியும்

அவள் தான் } (2)

ஆண் : { அகந்தையை

அழிப்பாள் ஆற்றலை

கொடுப்பாள் அவள்

தான் அன்னை மகாசக்தி } (2)

ஆண் : அந்த இல்லாமல்

நான் இல்லை தானே

எவரும் பிறந்ததில்லை

ஆண் : எனக்கொரு

தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை

காக்கின்றாள்

ஆண் : தாய் இல்லாமல்

நான் இல்லை

Song information

Singer: T.M. Soundararajan

Music by: K.V. Mahadevan

Release information: From Adimai Penn (1969) · Lyricist: Lyricist Not Known

Explore this song