Roman script
Singer : K. V. Janaki Music by : S. M. Subbaih Naidu Female Part Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female Part Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female Part Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female Part Kaarmugil polae alaiyum vaazhvae Nillaathu nilaiyae veenae Sorvu migumae maana Female Part Kaarmugil polae alaiyum vaazhvae Nillaathu nilaiyae veenae Sorvu migumae maana Female Part Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female Part Saagasamae thagumo puvi mael Naer vazhiyae uyarvaam nidhame Vaedhanai migumae suvai kedumae Poi vaazhvaal manam punpadumae Female Part Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum Female Part Thoodhae illatha dhinamae vaaraa Aanatham ne peruvaayae Kaavi ulaavidum aaninam polae Ullaasamaagavae vaazhvaai Female Part Paaril…..nee….kaan… Vaanin mathi pol maevum vaazhvae Nigarae illaathathae Mei ennaalum maghizhvey tharum
தமிழ்
பாடகி : கே. வி. ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : பாரில்......நீ.....காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே நில்லாது நிலையே வீணே சோர்வு மிகுமே மானே பெண் : பாரில்......நீ.....காண்..... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : சாகசமே தகுமோ புவி மேல் நேர் வழியே உயர்வாம் நிதமே..... வேதனை மிகுமே சுவை கெடுமே பொய் வாழ்வால் மனம் புண்படுமே பெண் : பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே பெண் : தூதே இல்லாத தினமே வாரா ஆனந்தம் நீ பெறுவாயே காவி உலாவிடும் ஆணினம் போலே உல்லாசமாகவே வாழ்வாய் பெண் : பாரில்.......நீ......காண்...... வானின் மதி போல் மேவும் வாழ்வே நிகரே இல்லாததே மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
Song information
Singer: K. V. Janaki
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kathali
- Composer: S. M. Subbaih Naidu