Roman script

Singer : K. V. Janaki

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

Female Part

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

Female Part

Paaril…..nee….kaan…

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

Female Part

Kaarmugil polae alaiyum vaazhvae

Nillaathu nilaiyae veenae

Sorvu migumae maana

Female Part

Kaarmugil polae alaiyum vaazhvae

Nillaathu nilaiyae veenae

Sorvu migumae maana

Female Part

Paaril…..nee….kaan…

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

Female Part

Saagasamae thagumo puvi mael

Naer vazhiyae uyarvaam nidhame

Vaedhanai migumae suvai kedumae

Poi vaazhvaal manam punpadumae

Female Part

Paaril…..nee….kaan…

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

Female Part

Thoodhae illatha dhinamae vaaraa

Aanatham ne peruvaayae

Kaavi ulaavidum aaninam polae

Ullaasamaagavae vaazhvaai

Female Part

Paaril…..nee….kaan…

Vaanin mathi pol maevum vaazhvae

Nigarae illaathathae

Mei ennaalum maghizhvey tharum

தமிழ்

பாடகி : கே. வி. ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : பாரில்......நீ.....காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே

நில்லாது நிலையே வீணே

சோர்வு மிகுமே மானே

பெண் : பாரில்......நீ.....காண்.....

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : சாகசமே தகுமோ புவி மேல்

நேர் வழியே உயர்வாம் நிதமே.....

வேதனை மிகுமே சுவை கெடுமே

பொய் வாழ்வால் மனம் புண்படுமே

பெண் : பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

பெண் : தூதே இல்லாத தினமே வாரா

ஆனந்தம் நீ பெறுவாயே

காவி உலாவிடும் ஆணினம் போலே

உல்லாசமாகவே வாழ்வாய்

பெண் : பாரில்.......நீ......காண்......

வானின் மதி போல் மேவும் வாழ்வே

நிகரே இல்லாததே

மெய் எந்நாளும் மகிழ்வே தருமே

Song information

Singer: K. V. Janaki

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan

Explore this song