Roman script

Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Azhaikkaamale vanthaan

Azhaikaamalae vanthaan

En aadalai paarkkavum

Paadalai ketkkavum

Aadalai paarkkavum

Paadalai ketkkavum

Azhaikkaamale vanthaan

Female Part

Mazhai kaala maegam pol

Mayil thogai enakkaaga

Mazhai kaala maegam pol

Mayil thogai enakkaaga

Kadal nira mannan en mannan

En kannan….

Female Part

Azhaikkaamale vanthaan

Female Part

Gangaiyil pala odam

Kannanukku irunthaalum

Aa….aaa….aa….aa….

Gangaiyil pala odam

Kannanukku irunthaalum

Mangaiyin mana oodam marappaano…

Mangaiyin mana oodam marappaano…

Female Part

Gogulam thani kannan

Maaligai irunthaalum

Gogulam thani kannan

Maaligai irunthaalum

Kodhaiyin mana veettai

Verupaano….

Kadal mannan en mannan

En kannan….aa….aa….

Female Part

Azhaikaamalae vanthaan

En aadalai paarkkavum

Paadalai ketkkavum

Aadalai paarkkavum

Paadalai ketkkavum

Azhaikkaamale vanthaan

Female Part

Azhaikaamalae vanthaan

Female Part

Poonguzhal mada varakkam

Ponn manam kalavaada

Poonguzhal mada varakkam

Ponn manam kalavaada

Vaenguzhal isai kondu varuvaano

Vaenguzhal isai kondu varuvaano

Female Part

Nerinil amarnthaalum

Nenjinil amaranthaadum

Nerinil amarnthaalum

Nenjinil amaranthaadum

Naayagan malar maalai tharuvaano….oo…oo

Naayagan malar maalai tharuvaano….

Kadal mannan en mannan

En kannan….

Female Part

Naan azhaikaamalae vanthaan

En aadalai paarkkavum

Paadalai ketkkavum

Aadalai paarkkavum

Paadalai ketkkavum

Azhaikkaamale vanthaan

Female Part

Azhaikaamalae vanthaan

En kannan….

Azhaikaamalae vanthaan

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : அழைக்காமலே வந்தான்

அழைக்காமலே வந்தான்

என் ஆடலை பார்க்கவும்

பாடலை கேட்கவும்

ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும்

அழைக்காமலே வந்தான்

பெண் : மழை கால மேகம் போல்

மயில் தோகை எனக்காக

மழை கால மேகம் போல்

மயில் தோகை எனக்காக

கடல்நிற மன்னன் என் மன்னன்

என் கண்ணன்....

பெண் : அழைக்காமலே வந்தான்

பெண் : கங்கையில் பல ஓடம்

கண்ணனுக்கு இருந்தாலும்.....

ஆஅ.....ஆஅ......ஆ.....ஆ....

கங்கையில் பல ஓடம்

கண்ணனுக்கு இருந்தாலும்.....

மங்கையின் மன ஓடம் மறப்பானோ...

மங்கையின் மன ஓடம் மறப்பானோ...

பெண் : கோகுலம் தனி கண்ணன்

மாளிகை இருந்தாலும்

கோகுலம் தனி கண்ணன்

மாளிகை இருந்தாலும்

கோதையின் மன வீட்டை

வெறுபானோ.....

கடல் மன்னன் என் மன்னன்

என் கண்ணன்....ஆஅ....ஆ.....

பெண் : அழைக்காமலே வந்தான்

என் ஆடலை பார்க்கவும்

பாடலை கேட்கவும்

ஆடலை பார்க்கவும்

பாடலை கேட்கவும்

அழைக்காமலே வந்தான்

பெண் : அழைக்காமலே வந்தான்

பெண் : பூங்குழல் மட வர்க்கம்

பொண் மனம் களவாட

பூங்குழல் மட வர்க்கம்

பொண் மனம் களவாட

வேங்குழல் இசை கொண்டு வருவானோ.....

வேங்குழல் இசை கொண்டு வருவானோ....

பெண் : நேரினில் அமர்ந்தாலும்

நெஞ்சினில் அமர்ந்தாடும்

நேரினில் அமர்ந்தாலும்

நெஞ்சினில் அமர்ந்தாடும்

நாயகன் மலர் மாலை தருவானோ......ஓ....ஓ....

நாயகன் மலர் மாலை தருவானோ......

கடல் மன்னன் என் மன்னன்

என் கண்ணன்....

பெண் : நான் அழைக்காமலே வந்தான்

என் ஆடலை பார்க்கவும்

பாடலை கேட்கவும்

ஆடலை பார்க்கவும்

பாடலை கேட்கவும்

அழைக்காமலே வந்தான்

பெண் : அழைக்காமலே வந்தான்

என் கண்ணன்....

அழைக்காமலே வந்தான்

Song information

Singer: P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kula Gouravam (1974) · Lyricist: Vaali

Explore this song