Roman script
Singer : P. Suseela Music by : M. S. Vishwanathan Female Part Krishnaa… aaa… krishnaa… aaa… Krishnaa… krishnaa… Female Part Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Female Part Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Female Part Krishnaa… krishnaa… Krishnaa… krishnaa… Female Part Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Paadhaiyil un thunai varavillaiyae Bagavaan thiruvarul tharavillaiyae Female Part Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Female Part Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Sangamam enbadhu enakkillaiyo Andha mangala marabugal unakkillaiyo Female Part Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Female Part Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Kannanin manamum kal manamo Engal mannanukkidhu thaan sammadhamo Female Part Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Female Part Krishnaa… aa… krishnaa… aa… Krishnaa… krishnaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கிருஷ்ணா...ஆஅ.....கிருஷ்ணா.....ஆ..... கிருஷ்ணா...கிருஷ்ணா... பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பெண் : கிருஷ்ணா...கிருஷ்ணா... கிருஷ்ணா...கிருஷ்ணா... பெண் : கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே பாதையில் உன் துணை வரவில்லையே பகவான் திருவருள் தரவில்லையே பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பெண் : குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி சங்கமம் என்பது எனக்கில்லையோ அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பெண் : கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ கண்ணனின் மனமும் கல் மனமோ எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ பெண் : கிருஷ்ணா...ஆஅ.....கிருஷ்ணா.....ஆ..... கிருஷ்ணா...கிருஷ்ணா...
Song information
Singer: P. Suseela
Music by: M. S. Vishwanathan
Release information: From Lakshmi Kalyanam (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Lakshmi Kalyanam
- Composer: M. S. Vishwanathan