Roman script

Singer : P. Suseela

Music by : M. S. Vishwanathan

Female Part

Krishnaa… aaa… krishnaa… aaa…

Krishnaa… krishnaa…

Female Part

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Krishnaa naan oru paaviyo

En kelvikku badhil enna kaeliyo

Krishnaa naan oru paaviyo

En kelvikku badhil enna kaeliyo

Female Part

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Female Part

Krishnaa… krishnaa…

Krishnaa… krishnaa…

Female Part

Geethaiyil un kural kettenae

En krishnanin thirumugam paarthenae

Geethaiyil un kural kettenae

En krishnanin thirumugam paarthenae

Paadhaiyil un thunai varavillaiyae

Bagavaan thiruvarul tharavillaiyae

Female Part

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Female Part

Kungumam anindhaal un dhevi

Than koondhalai mudithaal paanjaali

Kungumam anindhaal un dhevi

Than koondhalai mudithaal paanjaali

Sangamam enbadhu enakkillaiyo

Andha mangala marabugal unakkillaiyo

Female Part

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Female Part

Gangaiyin vellam thanneero

Illai kanniyargal vidum kanneero

Gangaiyin vellam thanneero

Illai kanniyargal vidum kanneero

Kannanin manamum kal manamo

Engal mannanukkidhu thaan sammadhamo

Female Part

Brindhaavanathirkku varugindren

En perumaan unnidam ketkkindren

Krishnaa naan oru paaviyo

En kelvikku badhil enna kaeliyo

Female Part

Krishnaa… aa… krishnaa… aa…

Krishnaa… krishnaa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கிருஷ்ணா...ஆஅ.....கிருஷ்ணா.....ஆ.....

கிருஷ்ணா...கிருஷ்ணா...

பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

கிருஷ்ணா நான் ஒரு பாவியோ

என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

கிருஷ்ணா நான் ஒரு பாவியோ

என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

பெண் : கிருஷ்ணா...கிருஷ்ணா...

கிருஷ்ணா...கிருஷ்ணா...

பெண் : கீதையில் உன் குரல் கேட்டேனே

என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே

கீதையில் உன் குரல் கேட்டேனே

என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே

பாதையில் உன் துணை வரவில்லையே

பகவான் திருவருள் தரவில்லையே

பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

பெண் : குங்குமம் அணிந்தால் உன் தேவி

தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி

குங்குமம் அணிந்தால் உன் தேவி

தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி

சங்கமம் என்பது எனக்கில்லையோ

அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ

பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

பெண் : கங்கையின் வெள்ளம் தண்ணீரோ

இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ

கங்கையின் வெள்ளம் தண்ணீரோ

இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ

கண்ணனின் மனமும் கல் மனமோ

எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ

பெண் : பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்

என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

கிருஷ்ணா நான் ஒரு பாவியோ

என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

பெண் : கிருஷ்ணா...ஆஅ.....கிருஷ்ணா.....ஆ.....

கிருஷ்ணா...கிருஷ்ணா...

Song information

Singer: P. Suseela

Music by: M. S. Vishwanathan

Release information: From Lakshmi Kalyanam (1968) · Lyricist: Kannadasan

Explore this song