Roman script
Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Female Part Yaengidum manam saernthathu Inbamae ivvidam thedi vaa Male Part Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Male Part Poonthendralum Female : Naanaanaa Male : Pon megamum Female : Naanaanaa Male : En nenjilum ennavo solluthae Male Part Poovaasamum Female : Naanaanaa Male : Un nesamum Female : Naanaanaa Male : Sollaamalae ennaiyum killuthae Female Part Pala nooru aasaigal Male : Lalalaa Female : Vizhi meedhu thondruthae Male : Lalalaa Female : Aaraatha thaagam vanthu Paadugindra velaithaanae Male Part Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Female : Laa laa laal laa Yaengidum manam saernthathu Inbamae ivvidam thedi vaa Male Part Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Male Part Aahaa aahaa…aa…. Female : Aah haah haa Male : Aahaa aahaa…aa…. Female : Aah haah haa Both : Laalla laa laalla laa Laalla laa laalla laalla laal laa Female Part Ullangalin Male : Naanaanaa Female : Ullaadidum Male : Naanaanaa Female : Ennangalil endrumae inbamae Female Part Ondraagidum Male : Naanaanaa Female : Nerangalil Male : Naanaanaa Female : Unnoduthaan en manam theerumae Male Part Sillendra kaattrilae Female : Lalalaa Male : Senthoora poovilae Female : Lalalaa Male : Sollaatha aasai vanthu Nenjai allum neram thaanae Female Part Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Vaanamae mazhai megamae Ingu nee innisai paadi vaa Male Part Aaa….aa….aa….aa…. Yaengidum manam saernthathu Inbamae ivvidam thedi vaa Male Part …………… Both : ……………
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... பெண் : ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... ஆண் : பூந்தென்றலும்..... பெண் : நானானா ஆண் : பொன் மேகமும்..... பெண் : நானானா ஆண் : என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே ஆண் : பூவாசமும்....... பெண் : நானானா ஆண் : உன் நேசமும்...... பெண் : நானானா ஆண் : சொல்லாமலே என்னையும் கிள்ளுதே... பெண் : பல நூறு ஆசைகள்....... ஆண் : லலலா பெண் : விழி மீது தோன்றுதே...... ஆண் : லலலா பெண் : ஆறாத தாகம் வந்து பாடுகின்ற வேளை தானே.... ஆண் : வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... பெண் : லா லா லால் லா.... ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... ஆண் : ஆஹா ஆஹா....ஆ...... பெண் : ஆஹ் ஹாஹ் ஹா ஆண் : ஆஹா ஆஹா....ஆ...... பெண் : ஆஹ் ஹாஹ் ஹா இருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா லால்ல லால்ல லால் லா பெண் : உள்ளங்களின்....... ஆண் : நானானா பெண் : உள்ளாடிடும்...... ஆண் : நானானா பெண் : எண்ணங்களில் என்றுமே இன்பமே... பெண் : ஒன்றாகிடும்....... ஆண் : நானானா பெண் : நேரங்களில்...... ஆண் : நானானா பெண் : உன்னோடுதான் என் மனம் தீருமே.... ஆண் : சில்லென்ற காற்றிலே..... பெண் : லலலா ஆண் : செந்தூர பூவிலே..... பெண் : லலலா ஆண் : சொல்லாத ஆசை வந்து நெஞ்சை அள்ளும் நேரம் தானே.... பெண் : வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடி வா.... ஆண் : ஆஅ.....ஆ....ஆ....ஆ...... ஏங்கிடும் மனம் சேர்ந்தது இன்பமே இவ்விடம் தேடி வா ஆண் : ................... இருவர் : .........................
Song information
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Madhu Malar (1981) · Singer: K. J. Yesudas and Uma Ramanan · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas and Uma Ramanan
- Film / album: Madhu Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali