Roman script
Singers : Vani Jayaram and S.P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Chorus
…………………………….
Male Part
{Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu} (2)
Female Part
Ithanai kaalam chithira pennai
Paarvai thediyathu
Male : Oru paadal paadiyathu
Adhil oodal koodiyathu
Female Part
Lala lalaa laalala laaaa..aaa
Lala la lala la lala laaa..aaaa..aaaa
Female Part
{Meetaatha veenaiyin
Melliya dhegam
Nee thotta velaiyil
Mogana raagam} (2)
Male Part
Viral vazhi piranthathu
Udal vazhi kalanthathu
Thalai mudhal kaal varai
Silirthida thaann…
Female Part
Poovai naanum poovalla
Poo pol nee killa
Male Part
Enakena irupathu
Edharkadhai maraipadhu
Female Part
Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Male : Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu
Male Part
Haa haa…hey ..hey..la la la la
Laaalalala laaa….
Female : Haaha haaa …hoooho hooo
La la la la la ..laaaala laaa….
Male Part
{Ahaa en tholgalil
Maangani saaya
Aagaaya gangai
En maarbinil paaya} (2)
Female Part
Kodhithathu kulirnthathu
Kulirnthathu valarnthathu
Nadanthathai maranthidu
Unakkini naan
Male Part
Kaaman paadum sangeetham
Kaalathin santhosham
Female Part
Thoda thoda thodarnthathu
Kodiyena padarnthathu
Male Part
Mazhai kaala megham ondru
Madi oonjal aadiyathu
Idharkaagha thaanae andru
Oru jeevan vaadiyathu
Female Part
Ithanai kaalam chithira pennai
Paarvai thediyathu..uuuuu…uuuhh
Male : Oru paadal paadiyathuuu…
Adhil oodal koodiyathu
Female Part
Lala lalaa laalala laaaa..aaa
Lala la lala la lala laaa..aaaa..aaaa
Male : Lala lala la la la la
Female : Lala la lala la lala laaa..aaaa..தமிழ்
பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : ....................................
ஆண் : { மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது } (2)
பெண் : இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆண் : ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது
பெண் : ....................................
பெண் : { மீட்டாத வீணையின்
மெல்லிய தேகம் நீ தொட்ட
வேளையில் மோகன ராகம் } (2)
ஆண் : விரல் வழி பிறந்தது
உடல் வழி கலந்தது தலை
முதல் கால்வரை
சிலிர்த்திடத்தான்
பெண் : பூவை நானும்
பூவல்ல பூப்போல் நீ
கிள்ள
ஆண் : எனக்கென
இருப்பது எதற்கதை
மறைப்பது
பெண் : மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
ஆண் : இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
ஆண் : ஹா ஹா ஹே
ஹே ல ல ல ல
லாலலல லா
பெண் : ஹா ஹா ஹோ
ஹோ ஹோ ல ல ல ல
ல லால லா
ஆண் : { ஆஹா என்
தோள்களில் மாங்கனி
சாய ஆகாய கங்கை என்
மார்பினில் பாய } (2)
பெண் : கொதித்தது
குளிர்ந்தது குளிர்ந்தது
வளர்ந்தது நடந்ததை
மறந்திடு உனக்கினி நான்
ஆண் : காமன் பாடும்
சங்கீதம் காலத்தின்
சந்தோஷம்
பெண் : தொடத் தொடத்
தொடர்ந்தது கொடியெனப்
படர்ந்தது
ஆண் : மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
பெண் : இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது..........
ஆண் : ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது
பெண் : ....................................
ஆண் : ....................................
பெண் : ...................................Song information
Singers: Vani Jayaram and S.P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Vazhvey Maayam (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and S.P. Balasubrahmanyam
- Film / album: Vazhvey Maayam
- Composer: Gangai Amaran