Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Kousalya

Music by : Shyam

Lyrics by : Vairamuthu

Male Part

Vaanam panneerai thoovum

Kaalam kaarkaalamae

Neram ponnaana neram

Nenjil thaen odumae

Poomaeni thallaadumae naalum kalloorumae

Male Part

Vaanam panneerai thoovum

Kaalam kaarkaalamae

Neram ponnaana neram

Nenjil thaen odumae

Poomaeni thallaadumae naalum kalloorumae

Male Part

Yaen intha naanam

Idhu inbam thedum neram aah

Yaen intha naanam

Idhu inbam thedum neram

Male Part

Adi raaththiri veyyilae

Oru paai podu mayilae

Adi raaththiri veyyilae

Oru paai podu mayilae

Male Part

Poomanjam pottapin naal enna paarppathu

Poongaatru nanaigindra neram neeraadum poongodi

Male Part

Vaanam panneerai thoovum

Kaalam kaarkaalamae

Neram ponnaana neram

Nenjil thaen odumae

Poomaeni thallaadumae naalum kalloorumae

Male Part

……………..

Female Part

Paal pondra paavai

Udal poovai pola menmai

Paal pondra paavai

Udal poovai pola menmai

Female Part

Intha poomagal unakkae

Ini yaen intha vazhakko

Intha poomagal unakkae

Ini yaen intha vazhakko

Female Part

Thaen mullai vaasanai ini enna yosanai

Poomaalaiyae intha naalil naan unthan tholgalil

Male Part

Vaanam panneerai thoovum

Kaalam kaarkaalamae

Neram ponnaana neram

Nenjil thaen odumae

Poomaeni thallaadumae naalum kalloorumae

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வானம் பன்னீரை தூவும்

காலம் கார்க்காலமே

நேரம் பொன்னான நேரம்

நெஞ்சில் தேன் ஓடுமே

பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : வானம் பன்னீரை தூவும்

காலம் கார்க்காலமே

நேரம் பொன்னான நேரம்

நெஞ்சில் தேன் ஓடுமே

பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : ஏன் இந்த நாணம்

இது இன்பம் தேடும் நேரம் ஆஹ்

ஏன் இந்த நாணம்

இது இன்பம் தேடும் நேரம்

ஆண் : அடி ராத்திரி வெய்யிலே

ஒரு பாய் போடு மயிலே

அடி ராத்திரி வெய்யிலே

ஒரு பாய் போடு மயிலே

ஆண் : பூமஞ்சம் போட்டபின் நாள் என்ன பார்ப்பது

பூங்காற்று நனைகின்ற நேரம் நீராடும் பூங்கொடி

ஆண் : வானம் பன்னீரை தூவும்

காலம் கார்க்காலமே

நேரம் பொன்னான நேரம்

நெஞ்சில் தேன் ஓடுமே

பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : .....................

பெண் : பால் போன்ற பாவை

உடல் பூவை போல மென்மை

பால் போன்ற பாவை

உடல் பூவை போல மென்மை

பெண் : இந்த பூமகள் உனக்கே

இனி ஏன் இந்த வழக்கோ

இந்த பூமகள் உனக்கே

இனி ஏன் இந்த வழக்கோ

பெண் : தேன் முல்லை வாசனை இனி என்ன யோசனை

பூமாலையே இந்த நாளில் நான் உந்தன் தோள்களில்

ஆண் : வானம் பன்னீரை தூவும்

காலம் கார்க்காலமே

நேரம் பொன்னான நேரம்

நெஞ்சில் தேன் ஓடுமே

பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

இருவர் : ......................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Kousalya

Music by: Shyam

Lyrics by: Vairamuthu

Release information: From Kal Vadiyum Pookkal (1983) · Singer: S. P. Balasubrahmanyam and Kousalya · Lyricist: Vaali · Music: Shyam

Explore this song