Roman script

Singer : S. P. Balasubramaniam

Music by : Shyam

Male Part

Aaa….aa….aha….haa…..aa…

Aaa….aahaa…..haa…..aa….aa…..aaa…

Aaa….aaa…..aa….aa…..

Male Part

Aasaigal thaeinthathae

Poonjolaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae….

Male Part

Aasaigal thaeinthathae

Poonjolaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae….ae….

Male Part

Kaalam ennum vana vedan veesum

Ambai yaar thaanguvaar

Kaalam ennum vana vedan veesum

Ambai yaar thaanguvaar

Male Part

Pazhi yaavumae….ae….

En meedhilae….ae….

Vazhi illaiyae….ae….

Idhai maattravae….ae…

Yaengum nenjai yaar thaettruvaar

Male Part

Aasaigal thaeinthathae

Poonjolaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae….ae….

Male Part

Veenai ondru mann maelae

Veezhnthae soga pann paaduthae

Veenai ondru mann maelae

Veezhnthae soga pann paaduthae

Male Part

En paadhaiyo…ooo….

Vegu thooramae….ae….

En vaazhkkaiyo…ooo….

Sila kaalamae….ae….

Kaanal neeraai kadhaiyaanathae

Male Part

Aasaigal thaeinthathae

Poonjolaiyum mullaanathae

Nadhiyil oodamum saainthathae

Nanainthathae kangalae….ae….

Male Part

Aasaigal thaeinthathae….

Aasaigal thaeinthathae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஆஅ......ஆ.....அஹ.....ஹா......ஆ.....

ஆஅ...ஆஹா......ஹா......ஆ.....ஆ.....ஆஅ....

ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ......

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே...

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.....ஏ....

ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும்

அம்பை யார் தாங்குவார்

காலம் என்னும் வனவேடன் வீசும்

அம்பை யார் தாங்குவார்

ஆண் : பழி யாவுமே......ஏ.......

என் மீதிலே......ஏ......

வழி இல்லையே......ஏ.....

இதை மாற்றவே......ஏ.....

ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்...

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே.....ஏ....

ஆண் : வீணை ஒன்று மண் மேலே

வீழ்ந்தே சோக பண் பாடுதே

வீணை ஒன்று மண் மேலே

வீழ்ந்தே சோக பண் பாடுதே

ஆண் : என் பாதையோ......ஓஒ.....

வெகுதூரமே....ஏ.....

என் வாழ்க்கையோ......ஓஒ.....

சில காலமே....ஏ.....

கானல் நீராய் கதையானதே......

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே

பூஞ்சோலையும் முள்ளானதே

நதியில் ஓடமும் சாய்ந்ததே

நனைந்ததே கண்களே......ஏ.....

ஆண் : ஆசைகள் தேய்ந்ததே.....

ஆசைகள் தேய்ந்ததே......

Song information

Singer: S. P. Balasubramaniam

Music by: Shyam

Release information: From Kallukkul Therai (1981) · Lyricist: Muthulingam

Explore this song