Roman script
Singer : S. P. Balasubramaniam Music by : Shyam Male Part Aaa….aa….aha….haa…..aa… Aaa….aahaa…..haa…..aa….aa…..aaa… Aaa….aaa…..aa….aa….. Male Part Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae…. Male Part Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male Part Kaalam ennum vana vedan veesum Ambai yaar thaanguvaar Kaalam ennum vana vedan veesum Ambai yaar thaanguvaar Male Part Pazhi yaavumae….ae…. En meedhilae….ae…. Vazhi illaiyae….ae…. Idhai maattravae….ae… Yaengum nenjai yaar thaettruvaar Male Part Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male Part Veenai ondru mann maelae Veezhnthae soga pann paaduthae Veenai ondru mann maelae Veezhnthae soga pann paaduthae Male Part En paadhaiyo…ooo…. Vegu thooramae….ae…. En vaazhkkaiyo…ooo…. Sila kaalamae….ae…. Kaanal neeraai kadhaiyaanathae Male Part Aasaigal thaeinthathae Poonjolaiyum mullaanathae Nadhiyil oodamum saainthathae Nanainthathae kangalae….ae…. Male Part Aasaigal thaeinthathae…. Aasaigal thaeinthathae….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஆஅ......ஆ.....அஹ.....ஹா......ஆ..... ஆஅ...ஆஹா......ஹா......ஆ.....ஆ.....ஆஅ.... ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ...... ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே... ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே.....ஏ.... ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் காலம் என்னும் வனவேடன் வீசும் அம்பை யார் தாங்குவார் ஆண் : பழி யாவுமே......ஏ....... என் மீதிலே......ஏ...... வழி இல்லையே......ஏ..... இதை மாற்றவே......ஏ..... ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்... ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே.....ஏ.... ஆண் : வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே வீணை ஒன்று மண் மேலே வீழ்ந்தே சோக பண் பாடுதே ஆண் : என் பாதையோ......ஓஒ..... வெகுதூரமே....ஏ..... என் வாழ்க்கையோ......ஓஒ..... சில காலமே....ஏ..... கானல் நீராய் கதையானதே...... ஆண் : ஆசைகள் தேய்ந்ததே பூஞ்சோலையும் முள்ளானதே நதியில் ஓடமும் சாய்ந்ததே நனைந்ததே கண்களே......ஏ..... ஆண் : ஆசைகள் தேய்ந்ததே..... ஆசைகள் தேய்ந்ததே......
Song information
Singer: S. P. Balasubramaniam
Music by: Shyam
Release information: From Kallukkul Therai (1981) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubramaniam
- Film / album: Kallukkul Therai
- Composer: Shyam