Roman script

Singer : S. Janaki

Music by : Shyam

Female Part

Mangamma kannil

Minnalae thulluthae sollamma

Ennamma nenjam kenjiyae pongumae

Ammammaa….

Allavaa mellavaa unthan aasai sollavaa

Vannach chittae padhai maari vaa aadalaam

Female Part

Mangamma kannil

Minnalae thulluthae sollamma

Ennamma nenjam kenjiyae pongumae

Ammammaa….

Female Part

Salangai kulungum idhu thani ulago

Urimai thanimai idhu unakkazhagae

Nee……arivaai maathae….

Salangai kulungum idhu thani ulago

Urimai thanimai idhu unakkazhagae

Nee……arivaai maathae….

Female Part

Uravil thodarum ninaivin

Mazhaiyil nanainthida vaa

Kanavae ninaivaai maarida vaa

Ninaivaai maarida vaa

Female Part

Mangamma kannil

Minnalae thulluthae sollamma

Ennamma nenjam kenjiyae pongumae

Ammammaa….

Female Part

Udaiyum nadaiyum oru thani kalaiyo

Paruvam nazhuvum kadhai arinthathillaiyo

Vaa…..viraivaai naeyae….

Udaiyum nadaiyum oru thani kalaiyo

Paruvam nazhuvum kadhai arinthathillaiyo

Vaa…..viraivaai naeyae….

Female Part

Kodiyum kilaiyum

Iniyum inaiyum

Unthan meethae vaa

Kaniyae rasamae paadida vaa

Rasamae paadida vaa

Female Part

Mangamma kannil

Minnalae thulluthae sollamma

Ennamma nenjam kenjiyae pongumae

Ammammaa….

Allavaa mellavaa unthan aasai sollavaa

Vannach chittae padhai maari vaa aadalaam

Female Part

Mangamma kannil

Minnalae thulluthae sollamma

Ennamma nenjam kenjiyae pongumae

Ammammaa….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பெண் : மங்கம்மா கண்ணில்

மின்னலே துள்ளுதோ சொல்லம்மா

என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே

அம்மம்மா.....

அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா

வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்......

பெண் : மங்கம்மா கண்ணில்

மின்னலே துள்ளுதோ சொல்லம்மா

என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே

அம்மம்மா.....

பெண் : சலங்கை குலுங்கும் இது தனி உலகோ

உரிமை தனிமை இது உனக்கழகோ

நீ.....அறிவாய் மாதே......

சலங்கை குலுங்கும் இது தனி உலகோ

உரிமை தனிமை இது உனக்கழகோ

நீ.......அறிவாய் மாதே......

பெண் : உறவில் தொடரும் நினைவின்

மழையில் நனைந்திட வா

கனவே நினைவாய் மாறிட வா...

நினைவாய் மாறிட வா...

பெண் : மங்கம்மா கண்ணில்

மின்னலே துள்ளுதோ சொல்லம்மா

என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே

அம்மம்மா.....

பெண் : உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ

பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ

வா.......விரைவாய் நீயே.....

உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ

பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ

வா.......விரைவாய் நீயே......

பெண் : கொடியும் கிளையும்

இனியும் இணையும்

உந்தன் மீதே வா

கனியே ரசமே பாடிட வா

ரசமே பாடிட வா

பெண் : மங்கம்மா கண்ணில்

மின்னலே துள்ளுதோ சொல்லம்மா

என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே

அம்மம்மா.....

அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா

வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்......

பெண் : மங்கம்மா கண்ணில்

மின்னலே துள்ளுதோ சொல்லம்மா

என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே

அம்மம்மா.....

Song information

Singer: S. Janaki

Music by: Shyam

Release information: From Iniyavale Vaa (1982) · Lyricist: Kuruvikkarambai Shanmugam

Explore this song