Roman script

Singers : Sirkazhi Govindarajan and P. Leelaa

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Female Part

Vaa vaa oru saedhi sollavae odi vaa

Oru saethi sollavae odi vaa

Viranthodi vaa

Male Part

Chumma irunthaalum manasu ketkuthaa

Chumma irunthaalum manasu ketkuthaa

Female Part

Chumma irunthaalum manasu ketkuthaa

Vaa oru saethi sollavae vaa

Female Part

Vaalibam ponaa varumaa

Thirumbi vanthaalum kaadhal sugam kaanumaa

Male Part

Vaikoolum neruppum

Pakkaththilae irunthaal

Vaayu pagavaan thunai venumaa

Vaikoolum neruppum

Pakkaththilae irunthaal

Vaayu pagavaan thunai venumaa

Female Part

Adhai nenaichchi nenaichchi

Kan thoongaamalae

En manasum yaenguthu thaangaamalae

Both : Naam birammachchaari saarini polavae

Female Part

Pollaatha manmathan

Villaalalae adikkiraan

Innum porumaiyaa irunthaa nallaarukkaa

Pollaatha manmathan

Villaalalae adikkiraan

Innum porumaiyaa irunthaa nallaarukkaa

Male Part

Kallaana manasum karaiyuthadi

Un kannanana kangalum summaarukkaa

Kallaana manasum karaiyuthadi

Un kannanana kangalum summaarukkaa

Female Part

Yaen ennai kandaalae nanjaarukkaa

Yaen ennai kandaalae nanjaarukkaa

Male Part

Nam kaadhal kaniyaamal pinjaarukkaa

Nam kaadhal kaniyaamal pinjaarukkaa

Both : Naam birammachchaari saarini polavae

Chumma irunthaalum manasu ketkuthaa

Chumma irunthaalum manasu ketkuthaa

Naam birammachchaari saarini polavae

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

பெண் : வா வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா

ஒரு சேதி சொல்லவே ஓடி வா......

விரைந்தோடி வா

ஆண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா

சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா

பெண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா

வா....ஒரு சேதி சொல்லவே வா

பெண் : வாலிபம் போனா வருமா

திரும்பி வந்தாலும் காதல் சுகம் காணுமா

ஆண் : வைக்கோலும் நெருப்பும்

பக்கத்திலே இருந்தால்

வாயு பகவான் துணை வேணுமா

வைக்கோலும் நெருப்பும்

பக்கத்திலே இருந்தால்

வாயு பகவான் துணை வேணுமா

பெண் : அதை நெனச்சி நெனச்சி

கண் தூங்காமலே

என் மனசும் ஏங்குது தாங்காமலே

இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே

பெண் : பொல்லாத மன்மதன்

வில்லாலே அடிக்கிறான்

இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா

பொல்லாத மன்மதன்

வில்லாலே அடிக்கிறான்

இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா

ஆண் : கல்லான மனசும் கரையுதடி

உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா

கல்லான மனசும் கரையுதடி

உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா

பெண் : ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா

ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா

ஆண் : நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா

நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா

இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே

சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா....

சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா....

நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே

Song information

Singers: Sirkazhi Govindarajan and P. Leelaa

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song