Roman script
Singers : Sirkazhi Govindarajan and P. Leelaa Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Female Part Vaa vaa oru saedhi sollavae odi vaa Oru saethi sollavae odi vaa Viranthodi vaa Male Part Chumma irunthaalum manasu ketkuthaa Chumma irunthaalum manasu ketkuthaa Female Part Chumma irunthaalum manasu ketkuthaa Vaa oru saethi sollavae vaa Female Part Vaalibam ponaa varumaa Thirumbi vanthaalum kaadhal sugam kaanumaa Male Part Vaikoolum neruppum Pakkaththilae irunthaal Vaayu pagavaan thunai venumaa Vaikoolum neruppum Pakkaththilae irunthaal Vaayu pagavaan thunai venumaa Female Part Adhai nenaichchi nenaichchi Kan thoongaamalae En manasum yaenguthu thaangaamalae Both : Naam birammachchaari saarini polavae Female Part Pollaatha manmathan Villaalalae adikkiraan Innum porumaiyaa irunthaa nallaarukkaa Pollaatha manmathan Villaalalae adikkiraan Innum porumaiyaa irunthaa nallaarukkaa Male Part Kallaana manasum karaiyuthadi Un kannanana kangalum summaarukkaa Kallaana manasum karaiyuthadi Un kannanana kangalum summaarukkaa Female Part Yaen ennai kandaalae nanjaarukkaa Yaen ennai kandaalae nanjaarukkaa Male Part Nam kaadhal kaniyaamal pinjaarukkaa Nam kaadhal kaniyaamal pinjaarukkaa Both : Naam birammachchaari saarini polavae Chumma irunthaalum manasu ketkuthaa Chumma irunthaalum manasu ketkuthaa Naam birammachchaari saarini polavae
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா பெண் : வா வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா...... விரைந்தோடி வா ஆண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா பெண் : சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா வா....ஒரு சேதி சொல்லவே வா பெண் : வாலிபம் போனா வருமா திரும்பி வந்தாலும் காதல் சுகம் காணுமா ஆண் : வைக்கோலும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால் வாயு பகவான் துணை வேணுமா வைக்கோலும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால் வாயு பகவான் துணை வேணுமா பெண் : அதை நெனச்சி நெனச்சி கண் தூங்காமலே என் மனசும் ஏங்குது தாங்காமலே இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே பெண் : பொல்லாத மன்மதன் வில்லாலே அடிக்கிறான் இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா பொல்லாத மன்மதன் வில்லாலே அடிக்கிறான் இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா ஆண் : கல்லான மனசும் கரையுதடி உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா கல்லான மனசும் கரையுதடி உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா பெண் : ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா ஆண் : நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா இருவர் : நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா.... சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா.... நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
Song information
Singers: Sirkazhi Govindarajan and P. Leelaa
Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Release information: From Thirumanam (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan and P. Leelaa
- Film / album: Thirumanam
- Composer: S. M. Subbaih Naidu and T. G. Lingappa